ஆற்றுப்படுத்திக்கொள்ள முடியாத துயரங்களில் பிரதானமானவை குழந்தைகள் மரித்துப்போவது. அதுவும் தம்மை மாய்த்துக்கொள்ளும் பிரகாசமான தாரகைகள் - ரோஹித், செங்கொடி, அனிதா அப்புறம் இந்த ஆண்டு நீட்டால் பலிவாங்கப்பட்டுவிட்ட பிரதீபா வரை இம்மரணங்கள்.Read More
- 26th July 2018
- admin
- 1 Comment
- சிறார் இலக்கியம்
ஒன்றுமுதல் மூன்று வகுப்புகள் வரை நான் வளவனூர் அரசு தொடக்கப்பள்ளியில் படித்தேன். நான்காம் வகுப்பையும் ஐந்தாம் வகுப்பையும் கோவிந்தையர் நடுநிலைப்பள்ளியில் சேர்ந்து முடித்தேன். ஆறு முதல் பதினோராம் வகுப்பு வரை அரசு.Read More
- 23rd July 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள்
சுதந்திரமான சிந்தனைகளில் துவங்கி, அதனை வெளிப்படுத்துவதில் இருந்து தான் விரும்பிய வாய்ப்புகளை பெறுவது வரை பெரிதும் புறக்கணிப்பிற்கு ஆளாகும் ஒரு சமூகம் இருக்கிறது என்றால் அது குழந்தைகள் சமூகம்தான். (more…)
- 19th July 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
குழந்தைகளை வளர்க்காதீர்கள், வளரவிடுங்கள் - லெனின் குழந்தைகள் குட்டி மனிதர்கள். கவித்துவமும் கற்பனையும் பொங்கித்ததும்பும் அந்தக்குட்டி மனிதர்களின் உலகம் விநோதப்பூக்கள் பூக்கின்ற காடு. அந்தக்குழந்தைகளின் உலகத்தில் கதை, பாடல், விளையாட்டு, என்று.Read More
- 21st June 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள்
குழந்தைகள் சார்ந்து இயங்குபவர்கள் மத்தியில் இனியன் மிகவும் பரிச்சயமானவர். "பல்லாங்குழி" என்கிற அமைப்பை நிறுவி, தமிழ் மரபு விளையாட்டுகளை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்ப்பவர். சிறுவர்களால் "மொட்டை மாமா" என்று.Read More
- 21st June 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள்
2-5-18 மாலை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் வானம் பதிப்பகத்தின் சார்பில் குழந்தைகளுக்கான கலை இலக்கியக்கொண்டாட்டம் நடைபெற்றது. வானம் பதிப்பகத்தின் மேலாளர் திருமதி.அனிதாமணிகண்டன் ஒருங்கிணைப்பிலும் வழக்கறிஞர் ரெங்கராஜன் ஏற்பாடுகளிலும்.Read More
- 21st June 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
" எனது படைப்புக்கு ஆதாரமாகவும் என்னை ஓர் ஆளுமையாகவும் செதுக்கியவை எனது சிறுவயதில் பாட்டி சொன்ன கதைகளே" . 1982 ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற லத்தின் அமெரிக்க எழுத்தாளர். காப்ரியல் கார்ஃபியா மார்க்குவஸ்.Read More
- 19th June 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
சிறார் உலகை பிரதிபலிக்கும் நோக்கத்துடனே பஞ்சு மிட்டாய் காலாண்டிதழ் இயங்குகிறது. சிறார்களின் படைப்பும் முழு சுதந்திரத்துடன் இருக்கும்படி பார்த்துக்கொள்கின்றோம். சிறார்கள் சொல்லும் கதைகள் அவர்களது மொழியிலே பதிவு செய்யப்படுகிறது,ஓவியங்களிலும் கூட பெரியோர்களின்.Read More
- 16th June 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
குட்டி ஆகாயம் குழுவின் சார்பில் நடந்த குழந்தை வளர்ப்பு சார்ந்த நிகழ்விற்காக "ஜன்னலில் ஒரு சிறுமி" என்ற புத்தகம் குறித்து எனது பார்வை.4 வருடங்களுக்கு முன்பு இந்தப் புத்தகத்தை வாசித்தப் பொழுது.Read More
- 15th June 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள்
கோத்தகிரி நிகழ்வை முடித்து வீடு திரும்பியதும் முதலில் வாசிக்க நினைத்தது மாயக் கண்ணாடியின் புத்தகத்திலுள்ள அந்தக் கதையை தான். தனது கதை சொல்லலில் மூலம் வாசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை அந்தச் சிறுமி.Read More