பஞ்சு மிட்டாய் 9ஆம் இதழ் : இதழ் என்பது பல செயல்பாடுகளை செய்ய வைக்கிறது. இதழுக்கான படைப்புகளை எதேச்சையான சூழலில் தேடிப்பிடிப்பது என்பது பயணங்களை உருவாக்கி தருகிறது. இம்முறையும் சிறுவர்களின் படைப்புகளை சேகரிக்க.Read More
- 11th November 2019
- admin
- 1 Comment
- சிறார் இலக்கியம்
நான் இதுவரையிலும் மாறவே இல்லை. இத்தனை பெரிதாக வளர்ந்த பின்பும், இந்த ஆசை எங்கோ ஒரு உயிரணுவுக்குள் ஒளிந்துக்கொண்டு, அவ்வப்போது தலைத்தூக்கத்தான் செய்கின்றது. அந்த ஆவலின் விளைவாக, ஒரே கதையினைக் கொண்ட இருவேறு நூல்களை.Read More
- 7th November 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
பள்ளிச் சிறுவர் சிறுமியர் பாடிப் பாடி மகிழ்வெய்த தெள்ளத் தெளிந்த செந்தமிழில் தேனார் கவிதைகள் செய்துதரும் வள்ளியப்பா.... என குழந்தை இலக்கிய முன்னோடியான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.Read More
- 5th November 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
மீண்டும் மீண்டும் அம்புலிமாமா இதழைப் படிக்க நேர்ந்ததில் எனக்கு அதன்மீது இயல்பாகவே ஓர் ஆர்வம் உருவாகிவிட்டது. பக்கம்தோறும் இருந்த வண்ணவண்ணப் படங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. பெரிய மீசை வைத்தவர்கள், தலைப்பாகை வைத்தவர்கள், குடம் சுமந்து.Read More
- 1st November 2019
- admin
- 1 Comment
- கல்வி, சிறார் இலக்கியம்
வரலாறு என்பதின் வழியே நாம் கற்றுக்கொள்ள எண்ணற்ற விசயங்கள் கொட்டிக் கிடக்கிறது. அதனால் தான் என்னவோ, வரலாற்றை மாற்றி எழுதவோ, மறைக்கவோ சதிகள் பல நடந்துக்கொண்டே இருக்கிறது. இன்றைக்கு நமது வாழ்வியல் என்பது.Read More
- 30th October 2019
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
குழந்தை பிறந்ததும் வீட்டில் அடுத்தகட்ட முக்கியமான வேலை பெயர் தேடுவதே. கணவன்- மனைவி, வீட்டில் உள்ள பெரியவர்கள், உறவினர் என ஆளுக்கொரு பெயர்களை தேடிப் பிடிக்க துவங்கிவிடுவர். அந்த தேடலில் ராசி,.Read More
- 28th October 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
அழ. வள்ளியப்பாவின் மேதமை ததும்பும் பாடல்கள் பச்சிளம் குழந்தைகள் பிறந்தவுடன் தன்னுடைய ஐம்புலன்களால் தான் இந்த உலகை அறிந்து கொள்கின்றார்கள். மூன்று வயது வரை மூளையின் வளர்ச்சி நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. அதனால் தான் பெரும்பாலும் மூன்று.Read More
- 24th October 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
புத்தகம் படிப்பதில் எனக்கிருந்த ஆர்வத்தைக் கவனித்த எங்கள் ஆசிரியர் விடுமுறை நாட்களில் நூலகத்துக்குச் சென்று புத்தகங்களை எடுத்துப் படிக்கும்படி ஆலோசனை வழங்கினார். எங்கள் கிராமத்துக் கிளை நூலகம் கடைத்தெருவில் இருந்தது. அங்கு எங்கள் அப்பாவின் நண்பருடைய மகன்.Read More
- 14th October 2019
- admin
- No Comments
- கலை, சிறார் இலக்கியம்
சின்ன வயதில் படம் வரைவதில்தான் எனக்கு ஆர்வமிருந்தது. ஏதேனும் ஒரு காகிதத்தில் அல்லது புத்தகத்தில் ஒரு படமிருந்தால், அதைப் பார்த்து உடனே வரையத் தொடங்கிவிடுவேன். என் வீட்டில் வெளியே சென்று விளையாட.Read More
- 3rd October 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
பழனியும் நானும் தொடக்கப்பள்ளியில் படிக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே நண்பர்களாக இருக்கிறோம். அவனுக்குப் பிடித்ததெல்லாம் எனக்குப் பிடிக்கும். எனக்குப் பிடித்தவையெல்லாம் அவனுக்கும் பிடிக்கும். அவன் ஓவியம் பயிலத் தொடங்கியபோது நானும் ஓவியம் தீட்டினேன்..Read More


































