குழந்தை இலக்கியத்தில் இதழ்களின் (Magazines) முக்கியத்துவத்தைத் தெரிந்து கொள்வது அவசியம். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ‘பத்திரிகை’ என்ற தனது பாடலில் குழந்தைகளுக்கு இதழ்கள் எவ்வளவு முக்கியம் என்பதை இவ்வாறு விளக்குகிறார், “கருப்.Read More
- 5th September 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
தங்கம் செய்யாததை சங்கம் செய்யும்’ என்றொரு பொன்மொழி உண்டு. இது சங்கத்தின் வலிமையை உணர்த்துவதற்காகக் கூறப்பட்டது. சங்கத்தின் வலிமையை இன்றைய குழந்தை எழுத்தாளர்கள் உணரவில்லை போலும்! நடைபாதை வியாபாரிகளுக்குக் கூட சங்கம்.Read More
- 2nd July 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
"இயற்கையின் அற்புத உலகில்" இது ஒரு குட்டிப் பாப்பாவின் கதை. குட்டிப்பாப்பா தன்னுடைய வீட்டைச் சுற்றியுள்ள இயற்கையின் அற்புதங்களைப் பார்த்து வியந்து போகிறாள். தன்னைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றையும் அதிசயமாகவும், ஆச்சரியத்தோடும் பார்க்கிறாள்..Read More
- 3rd June 2019
- admin
- 1 Comment
- கலை, குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
சித்திரம் வரைவதிலே சின்னக் குழந்தைகளுக்கு அளவில்லாத பிரியம். வர்ணப் பென்சிலே, வர்ணக்கட்டியோ கிடைத்துவிட்டால் அவைகளுக்கு உண்டாகும் ஆனந்தம் சொல்ல முடியாது. அடுப்புக்கரி ஒன்று கிடைத்து விட்டாலும் போதும்; வீடு முழுதும் சித்திரம்.Read More
- 7th May 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
உயிர் இருமாத இதழ்- காட்டுயிர், சூழலியலுக்கான தமிழின் முழுமையான முழுவண்ண இருமாத இதழ். வெப்ப மண்டல நாடான இந்தியா, பல்வேறு தட்ப வெப்ப நிலப்பரப்புகளைக் கொண்டதாக விளங்குகிறது. பனிப்படர்ந்த வட கிழக்கு மாநிலங்கள், இதமான குளிர் நிறைந்த தென்னிந்தியப் பகுதிகள், வறண்ட.Read More
- 3rd May 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
ஒரு நாள் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தேன். எனக்கு எதிரில் அம்மா, அப்பா இரு பிள்ளைகள் கொண்ட ஒரு குடும்பம் உட்கார்ந்திருந்தது. கோடை விடுமுறையைக் கழிப்பதற்காக அவர்கள் கோவாவுக்குச் செல்கிறார்கள் என்பதை அவர்களுடைய.Read More
- 8th April 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், நிகழ்வுகள்
வானம் பதிப்பகம் ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. வானம் பதிப்பகத்தின் மூலமாக இதுவரை 50க்கும் மேற்பட்ட சிறார் புத்தகங்களை வெளியிட்டுள்ளோம். அவை புத்தக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சிறார்கள் மத்தியில் அமோக.Read More
- 17th March 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
சிறுவர்களுக்கான புத்தகங்களை தனியாக வாசிப்பதை விட, அவர்களுடன் சேர்ந்து வாசிப்பது என்பது வித்தியாசமான அனுபவங்களை கொடுக்கின்றது. ஒரு படைப்பை வாசித்துக் காட்டும் போது அதிலுள்ள உணர்வுகளை சிறுவர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்.Read More
- 4th March 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
பஞ்சு மிட்டாய் 8ஆம் இதழ் கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி திருப்பூர் புத்தகத் திருவிழாவில் வெளியானது. வெளியீட்டு விழா திருப்பூர் சிறுவர்களால் சிறப்பாக நடைப்பெற்றது. இதழ் குறித்து சிறுவர்கள் பேசியது.Read More
- 22nd February 2019
- admin
- 1 Comment
- சிறார் இலக்கியம்
சென்னை புத்தக கண்காட்சியை ஒட்டி பஞ்சு மிட்டாய் இணையதளம் சார்பாக நண்பர்களிடம் பரிந்துரைப் பட்டியலை கேட்டிருந்தோம். அதன்படி பத்து பதிவுகள் கொண்டுவந்திருந்தோம். முதலில், பரிந்துரை செய்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகளை சொல்லிக்கொள்கிறோம்..Read More


































