பஞ்சு மிட்டாய்
Phone Number

9731736363

Email Address

editor.panchumittai@gmail.com

  • முகப்பு
  • குழந்தை வளர்ப்பு
  • கலை
  • சிறார் இலக்கியம்
  • பஞ்சுமிட்டாய் பக்கம்
  • ஓங்கில் கூட்டம்
  • தசிஎகச
  • தொடர்புக்கு
பஞ்சு மிட்டாய்
  • முகப்பு
  • குழந்தை வளர்ப்பு
  • கலை
  • சிறார் இலக்கியம்
  • பஞ்சுமிட்டாய் பக்கம்
  • ஓங்கில் கூட்டம்
  • தசிஎகச
  • தொடர்புக்கு

“குழந்தைகளின் படைப்பூக்கம் களங்கமற்றது, இயல்பானது, இயற்கையானது, தர்க்கநியாயங்களற்றது, கட்டுப்பாடுகளற்றது. அவை அந்தக்கணத்தின் படைப்பு. நாம் அதன் வழியே நம்முடைய பிரபஞ்சத்தையே பார்க்கமுடியும்” – எழுத்தாளர் உதயசங்கர் நேர்காணல் (பகுதி – 02)

  • 9th January 2020
  • admin
  • No Comments
  • சிறார் இலக்கியம்

7. குழந்தைகளே படைக்கும் இலக்கியம் குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன? குழந்தைகளின் படைப்பை நாம் எப்படி அணுக வேண்டும்? குழந்தைகளின் படைப்பூக்கம் முழுக்க முழுக்க மாயாஜாலமிக்கது. எந்த ஒரு வளர்ந்த மனிதனும் கற்பனை செய்ய.Read More

“குழந்தை இலக்கியத்துக்குள் என்னைத் தீவிரமாக இயங்கவைத்தது என்னுடைய குழந்தைகள் தான்” – எழுத்தாளர் உதயசங்கர் நேர்காணல் (பகுதி – 01)

  • 8th January 2020
  • admin
  • No Comments
  • சிறார் இலக்கியம்

நேர்காணல் குறிப்பு : சிறார் இலக்கியத்தில் சிறுகதை,நாவல், கட்டுரை, மொழிப்பெயர்ப்பு, விமர்சனம் என பல்வேறு துறைகளில் தொடர்ந்து 25 ஆண்டுகளாக பங்களிப்பு தந்து வருபவர் எழுத்தாளர் உதயசங்கர். இவரது சொந்த ஊர்.Read More

நவநீதம் டீச்சர் சொன்ன கதைகள் – பாவண்ணன் (என் வாழ்வில் புத்தகங்கள் – 08)

  • 3rd January 2020
  • admin
  • 1 Comment
  • சிறார் இலக்கியம்

கணக்குப் பாடமும் சூத்திரங்களும் பிரிக்கமுடியாத உறுப்புகள். ஒரு கணக்குக் கேள்வியில் கண் படரும்போதே, அதை விடுவிக்கப் பயன்படுத்தவேண்டிய சூத்திரங்கள் நெஞ்சில் உடனுக்குடன் எழுந்துவந்து நிற்கவேண்டும். அது ஒரு பயிற்சி. நாய்க்குட்டிக்கும் கிளிக்கும் பயிற்சி கொடுப்பதுபோல மனத்துக்கும் பயிற்சி.Read More

ஐம்பத்தாறு தேசங்களின் கதைகள் – பாவண்ணன் (என் வாழ்வில் புத்தகங்கள் – 07)

  • 18th December 2019
  • admin
  • No Comments
  • சிறார் இலக்கியம்

வாண்டு மாமா என்னும் பெயரை ஒரு புத்தகத்தில் பார்த்தாலே போதும், அதை உடனே எடுத்துப் படிக்கத் தொடங்கிவிடுவேன். கதைகளுக்கு அவர் சூட்டியிருக்கும் தலைப்புகளைப் படித்ததுமே அந்தக் கதைகளைப் படித்துவிடவேண்டும் என்னும் ஆர்வம் பிறந்துவிடும். புலி வளர்த்த பிள்ளை,.Read More

பேச்சும் பாட்டும் – பெ.தூரன்

  • 10th December 2019
  • admin
  • No Comments
  • குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்

ஒவ்வொரு குழந்தையும்‌ நன்றாக வளர்ந்து, உலகத்திலே தனது ஸ்தானத்தைக்‌ குறையில்லாமல்‌ வகித்து, மனித சமூகத்தின்‌ முன்னேற்றத்திற்கு அதன்‌ கடமையைப்‌ பூரணமாகச்‌ செய்யவேண்டுமானால்‌ அதன்‌ திறமைகள்‌ அனைத்தும்‌ மலரும்படியாக வளரவேண்டும்‌. அப்படி வளர்ந்தால்தான்‌.Read More

மறக்க முடியாத சித்திரக்கதைகள் – பாவண்ணன் (என் வாழ்வில் புத்தகங்கள் – பதிவு 06)

  • 9th December 2019
  • admin
  • No Comments
  • சிறார் இலக்கியம்

தினத்தந்தி நாளேட்டில் கன்னித்தீவு வெளிவந்த சமயத்திலேயே சிவப்பு ரோஜா என மற்றொரு சித்திரக்கதையும் வெளிவந்தது. நான்கே நான்கு வரிகளில் கதை. அந்த நான்கு வரிகளுக்கு நான்கு சித்திரங்கள். கண்சிமிட்டும் நேரத்தில் அந்தக் காலத்தில் அதைப் படித்துவிடுவேன். மாலைக்கு.Read More

பஞ்சு மிட்டாய்க்கு நாம் செய்ய வேண்டியவை – சம்பத் குமார்

  • 3rd December 2019
  • admin
  • No Comments
  • சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்

ஒரு சனிக்கிழமை தினத்தின் மதிய வேளையில் மழலையர் பள்ளியின் பெரிய நுழைவாயிலின் முன்பு அமைதியாக காத்திருக்கின்றனர் சில பெற்றோர்கள். சில நிமிட காத்திருப்புக்குப் பின் அடைபட்ட கதவு திறக்கப்பட வெளியேறுகின்றனர் மழலையர் பள்ளியின் முதலாமாண்டு மாணவர்களாகிய சிறு.Read More

புள்ளவுளுக்கு நல்லது கெட்டது சொல்லி வளர்க்கணும் – ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு (சஞ்சீவி மாமா சிறார் நாவல் அறிமுகம்)

  • 21st November 2019
  • admin
  • 1 Comment
  • சிறார் இலக்கியம்

25 ஆண்டுக்கு முந்தைய கதை அதுவும் ஒரு கிராமத்தில் நடக்கும் கதை தான் இந்த நாவல் என்றதும் நம் நினைவுகளில் பல பசுமையான விசயங்கள் முந்திக்கொள்ளும். ஆனால், ஓவ்வொரு காலக் கட்டத்திலும் பசுமையான.Read More

என் வாழ்வில் புத்தகங்கள் (பகுதி : 05) – பாவண்ணன்

  • 21st November 2019
  • admin
  • No Comments
  • சிறார் இலக்கியம்

ஒருநாள் நூலகத்துக்குச் சென்றிருந்தபோது பாண்டியன் அண்ணன் ஒரு புத்தகத்தைக் கொடுத்து ”இந்தா, இந்தப் புத்தகத்த படிச்சிப் பாரு. முழுக்கமுழுக்க படம்தான். கன்னித்தீவு மாதிரி படக்கதை. ராமாயணக்கதை. உனக்கு ரொம்ப புடிக்கும். படிச்சிப்.Read More

கலையின் மகத்துவமே அதன் முடிவின்மை தான்! – உதயசங்கர் (பஞ்சு மிட்டாய் 9ஆம் இதழ் சிறார் கதைகள் பற்றி)

  • 19th November 2019
  • admin
  • No Comments
  • சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்

தமிழில் குழந்தைப்படைப்பாளிகள் உருவாகவில்லையே என்ற கவலை நெடுநாளாக இருந்தது. மலையாளத்தில் புகழ்பெற்ற அபிமன்யுவின் கதைகளை மொழிபெயர்த்த போது குழந்தைகளின் மாய யதார்த்த உலகத்தில் பெரியவர்களின் வறண்ட யதார்த்தப்பார்வைகளுக்கும், இலக்கணம் வழுவாத கதைகளுக்கும்.Read More

  • 12
  • 13
  • 14
  • 15
  • 16

சந்தா

வெளியீட்டு விழா

https://youtu.be/HtndqjBFPVo

ஓங்கில் கூட்டம்

Youtube

Panchumittai Youtube Channel.

தலைப்புகள்

என் வாழ்வில் புத்தகங்கள்
பெ.தூரன்
திரைப்படம்
தொலைக்காட்சி
சூழலியல்
கல்வி வரலாறு
கிரகணம்
சிறார் நாடகம்
தமிழ்ப்பெயர்கள்
பொதுத்தேர்வு வன்முறைகள்

நேர்காணல்

https://youtu.be/bAxX_Z60sKA

Follow us

அதிகம் வாசித்தவை

  • ரயிலின் கதை – பாவண்ணன்(என் வாழ்வில் புத்தகங்கள் – 18)
    6th May 2020
  • தொழில்நுட்பம் – கலகலவகுப்பறை சிவா
    17th August 2018
  • நான் ரசித்த கிரகணங்கள் (பயணக் கட்டுரை) – இளம்பரிதி
    25th December 2019

சமூக தளங்களில்

© Copyright 2018 பஞ்சுமிட்டாய் | வடிவமைப்பு: முபாரக்,கார்த்திக்