கதவு ஆட்டம் ஆரம்பமாகியது. பக்கத்து வீட்டுக் குழந்தைகளும் ஆரவாரத்தோடு கலந்து கொண்டார்கள். ‘எல்லோரும் டிக்கட்டு வாங்கிக்கிடுங்க’ என்றான் சீனிவாசன். உடனே “எனக்கொரு டிக்கெட், உனக்கொரு டிக்கெட்” என்று சத்தம் போட்டார்கள். (more…)
- 12th May 2021
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
சார்லி சாப்ளின் நடித்து இயக்கிய ஒரு படத்தைப் பற்றி, அதில் வரும் சர்வாதிகாரியின் பாத்திரப்படைப்பு பற்றி எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் தனது ‘எசப்பாட்டு’ நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அதைப் படித்துவிட்டு பத்திரிகையாளரும், சூழலியல் எழுத்தாளருமான.Read More
- 10th May 2021
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம், தசிஎகச, நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
குழந்தை இலக்கியத்தை குழந்தைகளுக்கான இலக்கியம், குழந்தைகளைப் பற்றி பெரியவர்களுக்கான இலக்கியம், குழந்தைகளே படைக்கும் இலக்கியம் என்று மூன்றாகப் பிரிக்கலாம். குழந்தைகளின் படைப்புலகம் என்ற தலைப்பு "குழந்தைகளே படைக்கும் இலக்கியம்" என்பதையே குறிக்கிறது..Read More
- 7th May 2021
- admin
- No Comments
- கலை, சிறார் இலக்கியம், தசிஎகச
குழந்தைங்களை நாடகம் வழியாக, நாடகத்தில் வரும் ஒவ்வொரு கதை மாந்தரின் வழியாகப் பேச வைக்க வேண்டும் என்கிற எண்ணம் அனைவரிடத்திலும் பரவ ஆரம்பித்துள்ளது. அந்த எண்ணம் தற்போது இயக்கமாய் உருப்பெற்றுள்ளது. நவீன.Read More
- 6th May 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
“ஒரு மனிதரை அச்சமற்றவராக மாற்றி ஒற்றுமையின் படிப்பினையைக் கற்பிக்க வேண்டும்; தன்னுடைய உரிமைகளைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அந்த உரிமைகளுக்காகப் போராடும் உணர்வை ஊட்டுவதே கல்வி” – அண்ணல் அம்பேத்கரின் கூற்று.Read More
- 18th April 2021
- admin
- No Comments
- ஓங்கில் கூட்டம், சிறார் இலக்கியம்
அலெக்சாண்டர் வான் ஹம்போல்ட்(1769-1859) என்ற அறிவியலாளரைப் பற்றி 'இந்து' தமிழ்திசை நாளிதழில் ஹேமபிரபா எழுதிய சுருக்கமான ஒரு கட்டுரை பளிச்சென்று படிப்போர் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் அமைந்திருந்தது. பின்பு 'துளிர்' அறிவியல்.Read More
- 31st March 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
நம்மிடையே மாற்றத்தையோ அல்லது சிந்தனை ஓட்டத்தையோ ஒரு புத்தகம் மிக எளிதாக உருவாக்கிவிடுகிறது. ஆனால், அந்த மாற்றத்தையும் சிந்தனை ஓட்டத்தையும் தக்க வைத்து அதனை தொடர் செயல்வடிவமாக மாற்றுவதுதான் மிகப் பெரிய.Read More
- 31st March 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
பறவைகளுக்கு: பறவைகளுக்கு என்பதில், பொதுஉலக அறிவுப் பெற்று நன்மை, தீமைகளை அறிந்துகொள்ளும் இளம்பருவத்தினரான உயர்நிலைப் பள்ளி மாணவர்களைப் பறவைகள் என்றுரைக்கிறார். (more…)
- 30th March 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
"ஏற்கெனவே முடிவு செய்த வார்ப்புகளில் குழந்தைகளைப் பொருத்தாதீர்கள். இயற்கையாகவே அவர்களை வளர விடுங்கள். அவர்களின் ஆவல்களை அடக்காதீர்கள். கற்பனைகளை நொறுக்காதீர்கள். அவர்களின் கனவுகள் உங்களுடையவையை விடப் பெரியவையாகக்கூட இருக்கலாம் “ –.Read More
- 25th March 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
மலையாள இலக்கியத்தில் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர் பி.வி.சுகுமாரன், தனக்குப் பிடித்த மலையாள சிறார் இலக்கிய நூல்களை, நமது பஞ்சுமிட்டாய் இணையத்தள வாசகர்களுக்காகப் பிரத்யேகமாக எழுதிவருகிறார். இது தனது வாசிப்பையும் எழுத்துலகையும் திட்டமிட்டுள்ள உதவிய/உதவிக்கொண்டிருக்கும் நூல்களாக இந்த அறிமுகத்தை அமைத்துக்கொண்டிருக்கிறார்..Read More


































