ஆஃப்கானிஸ்தானின் பழமைவாய்ந்த நகரமான ஹெராத்தில் என் பேத்தி நஸ்-ரீன் என்னுடன் வாழ்ந்து வருகிறாள். ஒரு காலத்தில் கலையும் இசையும் செழித்தன இங்கே. அதன்பின் ராணுவம் வந்தது, எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. கலையும் இசையும்.Read More
- 23rd July 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், தசிஎகச
குழந்தைப் பாடல்களை இரண்டு பெரும்பிரிவுகளாக பிரித்துக் கொள்ளலாம். முதல் பிரிவில் குழந்தைகள் தம் உணர்வுகளை வெளிப்படுத்த தாமே சொற்களைக் கூட்டிக்கூட்டி உருவாக்கும் பாடல்கள் அடங்கும். குழந்தைகளின் மனநிலைக்கு இணையாக தம் மனநிலையை தகவமைத்துக்கொள்ள.Read More
- 21st July 2021
- admin
- No Comments
- ஓங்கில் கூட்டம், சிறார் இலக்கியம்
’நீரின்றி அமையாது உலகு’ என்கிற முதுமொழி நமக்கு மிகவும் பரிச்சயமானது. தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் இத்தொடர் பயின்றுவருவதைப் படிக்கிறோம். வெவ்வேறு வார்த்தைகளில் இந்த உண்மை பதிவுசெய்யப்பட்டு இருப்பதால், மூச்சுக்கு முன்னூறு முறை.Read More
- 25th June 2021
- admin
- No Comments
- தசிஎகச
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் - கலைஞர்கள் சங்கமானது குழந்தைகளின் நலனில் அக்கறைக்கொண்டு உருவாக்கப்பட்டது. குழந்தைகளின் நலன் எங்கெல்லாம் பாதிப்புக்காகிறதோ அங்கே எங்கள் சங்கம் குழந்தைகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும். அவ்வகையில் நீட்.Read More
- 24th June 2021
- admin
- No Comments
- ஓங்கில் கூட்டம், சிறார் இலக்கியம்
பறவைகளை நோக்குதல் (Bird Watching), காட்டுயிர்களை-இயற்கையை உற்றுநோக்கி அறிவது போன்றவை மிகப் பெரிய பொழுதுபோக்காகவும் சாகசச் செயலாகவும் இன்றைக்குக் கருதப்படுகின்றன. இந்தச் செயல்பாடுகளை வெறும் பொழுதுபோக்காக மட்டும் கருதிவிட முடியாது. ஏனென்றால்.Read More
- 14th June 2021
- admin
- No Comments
- தசிஎகச
’குழந்தைகள் வாழும் சூழல் சார்ந்த படைப்புகள் தேவை’ - ச.தமிழ்ச்செல்வன் வலியுறுத்தல் தமிழில் சிறாருக்காக எழுதும் படைப்பாளிகள், செயற்பாட்டாளர்கள், ஆசிரியர்கள், கதைசொல்லிகள் இணைந்து ‘தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் – கலைஞர்கள் சங்க’த்தை ஞாயிற்றுக்கிழமை.Read More
- 10th June 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், தசிஎகச
தாய் மொழியின் வளர்ச்சியை நேசிப்பவர்கள், தமிழ்ச் சிறார் கலை இலக்கியத்தின் வளர்ச்சியை விரும்புகிறவர்களாகத்தான் இருப்பார்கள். அப்படி தமிழ் இலக்கியம், பண்பாட்டின் செழுமைக்கும் அடிப்படையாக இருப்பது சிறார் கலை இலக்கியமே. இன்று சிறார்.Read More
- 8th June 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், தசிஎகச
நம் தமிழ்க் குழந்தைகளுக்கு அறிவியலை எழுதுதல் என்பது தலைப்பு. பொதுவாக அறிவியல் எழுதுதல் என்பதே ஒரு சவாலான விஷயம். அதிலும் குழந்தைகளுக்கு அறிவியல் எழுதுதல் என்பதில் கூடுதல் சவால் உள்ளது. (more…)
- 7th June 2021
- admin
- No Comments
- ஓங்கில் கூட்டம், சிறார் இலக்கியம்
வாசிக்காத புத்தகத்தின் வாசனை நம் உள்ளங்களை நிரப்பும் இளையோர் குறுநாவல். பச்சை வைரம், சஞ்சீவி மாமா போன்ற அற்புதமான நாவல்களின் ஆசிரியரிடமிருந்து நமக்குக் கிடைத்துள்ள மற்றொரு படைப்பு இது. சம் யேரோ.Read More
- 3rd June 2021
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
இந்தியாவில் கல்வி குறித்துப் பேச முற்படும் எவர் ஒருவரும் முதலில் நினைவு கூர்ந்தே தீர வேண்டிய சில பெயர்களுள் மகாத்மா ஜோதிராவ் பூலே, அன்னை சாவித்ரிபாய் பூலே ஆகிய இருவரும் முக்கியமனவர்கள்..Read More


































