’குழந்தைகள் வாழும் சூழல் சார்ந்த படைப்புகள் தேவை’ - ச.தமிழ்ச்செல்வன் வலியுறுத்தல் தமிழில் சிறாருக்காக எழுதும் படைப்பாளிகள், செயற்பாட்டாளர்கள், ஆசிரியர்கள், கதைசொல்லிகள் இணைந்து ‘தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் – கலைஞர்கள் சங்க’த்தை ஞாயிற்றுக்கிழமை.Read More
- 10th June 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், தசிஎகச
தாய் மொழியின் வளர்ச்சியை நேசிப்பவர்கள், தமிழ்ச் சிறார் கலை இலக்கியத்தின் வளர்ச்சியை விரும்புகிறவர்களாகத்தான் இருப்பார்கள். அப்படி தமிழ் இலக்கியம், பண்பாட்டின் செழுமைக்கும் அடிப்படையாக இருப்பது சிறார் கலை இலக்கியமே. இன்று சிறார்.Read More
- 8th June 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், தசிஎகச
நம் தமிழ்க் குழந்தைகளுக்கு அறிவியலை எழுதுதல் என்பது தலைப்பு. பொதுவாக அறிவியல் எழுதுதல் என்பதே ஒரு சவாலான விஷயம். அதிலும் குழந்தைகளுக்கு அறிவியல் எழுதுதல் என்பதில் கூடுதல் சவால் உள்ளது. (more…)
- 7th June 2021
- admin
- No Comments
- ஓங்கில் கூட்டம், சிறார் இலக்கியம்
வாசிக்காத புத்தகத்தின் வாசனை நம் உள்ளங்களை நிரப்பும் இளையோர் குறுநாவல். பச்சை வைரம், சஞ்சீவி மாமா போன்ற அற்புதமான நாவல்களின் ஆசிரியரிடமிருந்து நமக்குக் கிடைத்துள்ள மற்றொரு படைப்பு இது. சம் யேரோ.Read More
- 3rd June 2021
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
இந்தியாவில் கல்வி குறித்துப் பேச முற்படும் எவர் ஒருவரும் முதலில் நினைவு கூர்ந்தே தீர வேண்டிய சில பெயர்களுள் மகாத்மா ஜோதிராவ் பூலே, அன்னை சாவித்ரிபாய் பூலே ஆகிய இருவரும் முக்கியமனவர்கள்..Read More
- 24th May 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
கதவு ஆட்டம் ஆரம்பமாகியது. பக்கத்து வீட்டுக் குழந்தைகளும் ஆரவாரத்தோடு கலந்து கொண்டார்கள். ‘எல்லோரும் டிக்கட்டு வாங்கிக்கிடுங்க’ என்றான் சீனிவாசன். உடனே “எனக்கொரு டிக்கெட், உனக்கொரு டிக்கெட்” என்று சத்தம் போட்டார்கள். (more…)
- 12th May 2021
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
சார்லி சாப்ளின் நடித்து இயக்கிய ஒரு படத்தைப் பற்றி, அதில் வரும் சர்வாதிகாரியின் பாத்திரப்படைப்பு பற்றி எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் தனது ‘எசப்பாட்டு’ நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அதைப் படித்துவிட்டு பத்திரிகையாளரும், சூழலியல் எழுத்தாளருமான.Read More
- 10th May 2021
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம், தசிஎகச, நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
குழந்தை இலக்கியத்தை குழந்தைகளுக்கான இலக்கியம், குழந்தைகளைப் பற்றி பெரியவர்களுக்கான இலக்கியம், குழந்தைகளே படைக்கும் இலக்கியம் என்று மூன்றாகப் பிரிக்கலாம். குழந்தைகளின் படைப்புலகம் என்ற தலைப்பு "குழந்தைகளே படைக்கும் இலக்கியம்" என்பதையே குறிக்கிறது..Read More
- 7th May 2021
- admin
- No Comments
- கலை, சிறார் இலக்கியம், தசிஎகச
குழந்தைங்களை நாடகம் வழியாக, நாடகத்தில் வரும் ஒவ்வொரு கதை மாந்தரின் வழியாகப் பேச வைக்க வேண்டும் என்கிற எண்ணம் அனைவரிடத்திலும் பரவ ஆரம்பித்துள்ளது. அந்த எண்ணம் தற்போது இயக்கமாய் உருப்பெற்றுள்ளது. நவீன.Read More
- 6th May 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
“ஒரு மனிதரை அச்சமற்றவராக மாற்றி ஒற்றுமையின் படிப்பினையைக் கற்பிக்க வேண்டும்; தன்னுடைய உரிமைகளைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அந்த உரிமைகளுக்காகப் போராடும் உணர்வை ஊட்டுவதே கல்வி” – அண்ணல் அம்பேத்கரின் கூற்று.Read More