வணக்கம், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் கடந்த மூன்று ஆண்டுகளாக சிறார் எழுத்து மேம்பாட்டுக்காகப் பணிபுரிந்துவருகிறது. சமீபகாலமாக தமிழ்நாட்டு மாணவர்களிடம் சாதி, மதப் பாகுபாடுகள் சார்ந்த நிகழ்வுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக.Read More
- 8th August 2023
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
சிறார் புத்தகங்களில் தொடர் சங்கிலி கதைகள் என்றொரு வகை உண்டு. இரண்டு வயது குழந்தைகூட கதையினை நினைவில் வைத்துக்கொள்ளும். அதிலிருக்கும் தொடர்ச்சி, குழந்தையைப் பெரிதாக ஈர்க்கும். நமது நிலப்பரப்பில் நிறைய நாடோடி.Read More
- 29th June 2023
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
லண்டன் அருகே டோவர் என்ற ஊரிலுள்ள வெயிட் க்ளிஃப் என்ற சுற்றுலா தளத்திற்கு சென்றிருந்தோம். வெயிட் க்ளிஃப் என்பது வெந்நிற சுன்னாம்பு நிறைந்த செங்குத்தான மலை. 350அடி உயரமும் 13கிமீ அகலமும்.Read More
- 13th June 2023
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
இலண்டனில் எனக்கு மிகவும் பிடித்த விசயம் என்னவென்று கேட்டால், கண்ணை மூடிக்கொண்டு அதன் நூலகம் என்று சொல்லிவிடுவேன். நூலகங்கள் உயிர்ப்புடனும் துடிப்புடனும் இயங்குவதற்கு மிக முக்கியமான காரணம், அவை மக்களின் அன்றாட.Read More
- 13th June 2023
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
இலண்டன் பயணக் கட்டுரைகள் எழுத்தாளர்களுக்கு எப்போதும் பிடித்தமானது. ஏனென்றால் வரலாற்றை லண்டன் தன்னில் எப்போதும் தக்கவைத்துக்கொண்டேயிருக்கிறது. அதன் புறத்தோற்றமாகட்டும், அதன் வரலாற்று ஆவணங்களாகட்டும் தேடல் உள்ள எல்லோருக்கும் கிடைக்கும் விதத்தில் இருக்கும்..Read More
- 12th June 2023
- admin
- No Comments
- ஓங்கில் கூட்டம்
சிறார் இலக்கியத்தில் வயதுக்கேற்ப படைப்புகள் வெளியாக வேண்டும் என்கிற வலியுறுத்தல் நீண்ட நாள்களாகவே உள்ளது. அதற்கான முயற்சிகள் அவ்வப்போது நடந்தும் வருகின்றன. அதன் தொடர்ச்சியாகவே 'ஓங்கில் கூட்டம்' இயங்கிவருகிறது. நண்பர்களுடன் இணைந்து,.Read More
- 12th June 2023
- admin
- No Comments
- பஞ்சுமிட்டாய் பக்கம்
சிறார் உலகை பிரதிபலிக்கும் நோக்கத்துடனே பஞ்சு மிட்டாய் காலாண்டிதழ் இயங்குகிறது. சிறார்களின் படைப்பும் முழு சுதந்திரத்துடன் இருக்கும்படி பார்த்துக்கொள்கின்றோம். சிறார்கள் சொல்லும் கதைகள் அவர்களது மொழியிலே பதிவு செய்யப்படுகின்றன, ஓவியங்களிலும் கூட.Read More
- 12th June 2023
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
சிறார் கதைகள் குறித்த கூட்டமொன்று திருவாரூரில் சில வருடங்களுக்கு முன் நடந்தது.அந்தக் கூட்டத்தின் வழியாகத்தான் முதன் முதலில் பஞ்சுமிட்டாய் பிரபு தோழரை சந்தித்தேன். பெங்களூரில் ஒரு அபார்ட்மென்ட்டில் இருந்த குழந்தைகளுக்காக சிறு.Read More
- 11th June 2023
- admin
- No Comments
- தசிஎகச
புதிய கல்வி ஆண்டில் பயணிக்கவுள்ள மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துகள்! ’ஒரு மனிதன் தனது இருப்பு, செயல் திறன், ஆற்றல் ஆகியவற்றைக் குறித்து சரியாகப் புரிந்துகொள்ள கல்வி மட்டுமே உதவும்’ – பாபாசாகேப்.Read More
- 4th April 2023
- admin
- No Comments
- ஓங்கில் கூட்டம்
கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக, ஓங்கில் கூட்டம் - இளையோருக்கான வெளியீடுகள் சார்ந்து பணிப்புரிந்து வருகிறது. கிண்டில் தளத்திலும், அச்சிலும் புத்தகங்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். அச்சில் ஏற்கனவே 11 புத்தகங்கள்.Read More