சிறார் கதைகள் குறித்த கூட்டமொன்று திருவாரூரில் சில வருடங்களுக்கு முன் நடந்தது.அந்தக் கூட்டத்தின் வழியாகத்தான் முதன் முதலில் பஞ்சுமிட்டாய் பிரபு தோழரை சந்தித்தேன். பெங்களூரில் ஒரு அபார்ட்மென்ட்டில் இருந்த குழந்தைகளுக்காக சிறு.Read More
- 11th June 2023
- admin
- No Comments
- தசிஎகச
புதிய கல்வி ஆண்டில் பயணிக்கவுள்ள மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துகள்! ’ஒரு மனிதன் தனது இருப்பு, செயல் திறன், ஆற்றல் ஆகியவற்றைக் குறித்து சரியாகப் புரிந்துகொள்ள கல்வி மட்டுமே உதவும்’ – பாபாசாகேப்.Read More
- 4th April 2023
- admin
- No Comments
- ஓங்கில் கூட்டம்
கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக, ஓங்கில் கூட்டம் - இளையோருக்கான வெளியீடுகள் சார்ந்து பணிப்புரிந்து வருகிறது. கிண்டில் தளத்திலும், அச்சிலும் புத்தகங்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். அச்சில் ஏற்கனவே 11 புத்தகங்கள்.Read More
- 6th November 2022
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் நூற்றாண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த ஆண்டில், எழுத்தாளர் உதயசங்கர் அவர்களின் சிறார் இலக்கியப் பங்களிப்பைக் குறிப்பிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். 1980 – களிலிருந்து சிறுகதை, கவிதை,.Read More
- 29th October 2022
- admin
- No Comments
- ஓங்கில் கூட்டம், நிகழ்வுகள்
வரும் ஞாயிறு(அக். 30) மாலை 5.30 மணிக்கு, சென்னையில் ஓங்கில் கூட்டம் புத்தகங்களுக்கான ஒரு நிகழ்வு. 12+ வயதினருக்காகத் தொடர்ந்து புத்தகங்களை அமேசான் கிண்டில் தளத்திலும், அச்சு வடிவத்திலும் வெளியிட்டு வரும்.Read More
- 23rd October 2022
- admin
- No Comments
- ஓங்கில் கூட்டம், சிறார் இலக்கியம்
நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்த ரொக்கேயா பேகத்தின் ‘பெண்ணியக் கனவு’ இந்த சுல்தானாவின் கனவு. இந்தியப் பெண் ஒருவர் எழுதிய முதல் அறிவியல் புனைவும்கூட. இந்தியன் லேடீஸ் மேகசின் இதழில் 1905ம் ஆண்டு.Read More
- 10th October 2022
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
தமிழ் இலக்கியத்தின் மற்ற வகைமைகள்போலவே தமிழ்ச் சிறார் இலக்கியமும் நூற்றாண்டு வரலாறு கொண்டது. தமிழில் முதன்முதலாக அமைப்பு உருவாக்கப்பட்டு இலக்கிய உரையாடல்களையும் செயற்பாட்டையும் முன்னெடுத்தது சிறார் இலக்கியத்தில்தான். ஆம். 1950 ஆம்.Read More
- 22nd September 2022
- admin
- No Comments
- ஓங்கில் கூட்டம், சிறார் இலக்கியம்
வாசிப்பு உலகின் பிரம்மாண்டத்தை, அழகியலை, ஆழங்களை, அற்புதங்களை, மனிதன் கடந்து வந்த பாதைகளைப் படம்பிடித்துக் காட்டும். "ஆழ்கடல் - சூழலும் வசிப்பிடங்களும்" நிச்சயம் ஒரு பிரம்மாண்டத்தைக் கொடுக்கும். எளிதாக அறிந்துகொள்ள முடியாத.Read More
- 28th August 2022
- admin
- No Comments
- தசிஎகச
2022ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் ஆகஸ்ட் 24ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டன. தமிழில் பால சாகித்ய புரஸ்கர் திருமதி. ஜி.மீனாட்சி எழுதிய ‘மல்லிகாவின் வீடு’ எனும் சிறுகதைத் தொகுப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பால.Read More
- 19th August 2022
- admin
- No Comments
- தசிஎகச
சிறாருக்குக் கூர்மையான அறிவையும் அகன்ற பார்வையையும் அளிப்பவை புத்தகங்கள். ஆனால், கெடுவாய்ப்பாக பாடத்திட்டம் தாண்டிய நூல் வாசிக்கும் வாய்ப்பு பெரும்பான்மையான சிறாருக்குக் கிடைப்பதே இல்லை. பள்ளிகளின் வழியே அப்படியான வாய்ப்பை வழங்க.Read More


































