குழந்தைப் பாடல்களை இரண்டு பெரும்பிரிவுகளாக பிரித்துக் கொள்ளலாம். முதல் பிரிவில் குழந்தைகள் தம் உணர்வுகளை வெளிப்படுத்த தாமே சொற்களைக் கூட்டிக்கூட்டி உருவாக்கும் பாடல்கள் அடங்கும். குழந்தைகளின் மனநிலைக்கு இணையாக தம் மனநிலையை தகவமைத்துக்கொள்ள.Read More
- 25th June 2021
- admin
- No Comments
- தசிஎகச
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் - கலைஞர்கள் சங்கமானது குழந்தைகளின் நலனில் அக்கறைக்கொண்டு உருவாக்கப்பட்டது. குழந்தைகளின் நலன் எங்கெல்லாம் பாதிப்புக்காகிறதோ அங்கே எங்கள் சங்கம் குழந்தைகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும். அவ்வகையில் நீட்.Read More
- 14th June 2021
- admin
- No Comments
- தசிஎகச
’குழந்தைகள் வாழும் சூழல் சார்ந்த படைப்புகள் தேவை’ - ச.தமிழ்ச்செல்வன் வலியுறுத்தல் தமிழில் சிறாருக்காக எழுதும் படைப்பாளிகள், செயற்பாட்டாளர்கள், ஆசிரியர்கள், கதைசொல்லிகள் இணைந்து ‘தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் – கலைஞர்கள் சங்க’த்தை ஞாயிற்றுக்கிழமை.Read More
- 10th June 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், தசிஎகச
தாய் மொழியின் வளர்ச்சியை நேசிப்பவர்கள், தமிழ்ச் சிறார் கலை இலக்கியத்தின் வளர்ச்சியை விரும்புகிறவர்களாகத்தான் இருப்பார்கள். அப்படி தமிழ் இலக்கியம், பண்பாட்டின் செழுமைக்கும் அடிப்படையாக இருப்பது சிறார் கலை இலக்கியமே. இன்று சிறார்.Read More
- 8th June 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், தசிஎகச
நம் தமிழ்க் குழந்தைகளுக்கு அறிவியலை எழுதுதல் என்பது தலைப்பு. பொதுவாக அறிவியல் எழுதுதல் என்பதே ஒரு சவாலான விஷயம். அதிலும் குழந்தைகளுக்கு அறிவியல் எழுதுதல் என்பதில் கூடுதல் சவால் உள்ளது. (more…)
- 10th May 2021
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம், தசிஎகச, நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
குழந்தை இலக்கியத்தை குழந்தைகளுக்கான இலக்கியம், குழந்தைகளைப் பற்றி பெரியவர்களுக்கான இலக்கியம், குழந்தைகளே படைக்கும் இலக்கியம் என்று மூன்றாகப் பிரிக்கலாம். குழந்தைகளின் படைப்புலகம் என்ற தலைப்பு "குழந்தைகளே படைக்கும் இலக்கியம்" என்பதையே குறிக்கிறது..Read More
- 7th May 2021
- admin
- No Comments
- கலை, சிறார் இலக்கியம், தசிஎகச
குழந்தைங்களை நாடகம் வழியாக, நாடகத்தில் வரும் ஒவ்வொரு கதை மாந்தரின் வழியாகப் பேச வைக்க வேண்டும் என்கிற எண்ணம் அனைவரிடத்திலும் பரவ ஆரம்பித்துள்ளது. அந்த எண்ணம் தற்போது இயக்கமாய் உருப்பெற்றுள்ளது. நவீன.Read More
- 11th March 2021
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, தசிஎகச
தமிழில் சிறார் இலக்கியத்தின் தற்காலப்போக்குகள் குறித்து இத்தனை பேர் கூடி உரையாடுகிற சூழலே ஆரோக்கியமானதுதான். மேலும், நல்ல படைப்புகளின் வரவே இப்படியான உரையாடலை மேற்கொள்ள தூண்டியுள்ளது என்றும் புரிந்துகொள்ளலாம். (more…)
- 11th December 2020
- admin
- No Comments
- கலை, சிறார் இலக்கியம், தசிஎகச
இன்றைக்கு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் என்கின்ற இந்த அமைப்பு, சிறார்களுக்காகச் சிந்திப்பவர்கள், எழுதுபவர்கள், செயல்படுபவர்கள் எல்லாரையும் ஒருங்கிணைத்து இருப்பது பெரும் மகிழ்ச்சிக்குரிய விஷயம். (more…)
- 8th December 2020
- admin
- No Comments
- கலை, சிறார் இலக்கியம், தசிஎகச
முதலில் இரண்டு விசயங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. குழந்தைகளிடம் பழகும் போது நாங்கள் கேட்கக்கூடிய கேள்வி : ” கதைகள் எங்கெல்லாம் இருக்கின்றன ? ” இந்தக் கேள்விக்குப் பதிலாக.Read More