சமீபத்தில் ஒரு கருத்தரங்கில் தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஒருவரை சந்தித்தேன். அவரது மாணவரின் பெற்றோர் ஒருவர், காலை மாணவர் சந்திப்பு நேரத்தில் (நமது prayer நேரம் போன்று) தான் மடிக்கணினி உபயோகிப்பதை.Read More
- 2nd January 2020
- admin
- 2 Comments
- கலை, குழந்தை வளர்ப்பு
உங்களுக்கு ராசுவைத் தெரியுமா? ஏழெட்டு வயதிருக்க கூடும். எப்பொழுதும் ஒரு பட்டை வைத்த கால்சட்டை அணிந்திருப்பான். சில நேரம் சட்டை கூட போட்டிருப்பான். எப்பொழுதும் விளையாட்டுத்தான். கையில் கிடைக்கும் ஒரு குச்சி.Read More
- 1st January 2020
- admin
- No Comments
- கலை
கிறிஸ்துமஸ் இரவு. நாங்கள் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழாவை முடித்துவிட்டோம். ஆகாஸ் நாளைக்கு நடைபெற இருக்கும் சூரிய கிரகணத்திற்கு தேவையான ஏற்பாட்டை செய்யலாம் என்றான். எங்களோடு வேல்முருகனும் இணைந்து கொண்டான். நாங்கள் எங்கள் டெலஸ்கோப்பை எடுத்து வைத்து திரையிடுவதற்கான.Read More
- 27th December 2019
- admin
- No Comments
- கலை
சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் நேர்கோட்டில் வரும்போது சூரியன் மறைக்கப்படும். அதாவது சந்திரனின் நிழல் பூமியில் விழும். இது சூரிய கிரகணம் ஆகும். சூரியனை சந்திரன் முழுமையாக மறைத்தால் அது முழு.Read More
- 25th December 2019
- admin
- 4 Comments
- கலை
விடுமுறைக்காக நாங்கள் தென்கரோலினாவுக்குச் செல்லும்போது, அது எனக்கு இரண்டு நிகழ்வுகளை நினைவூட்டியது. முதலாவது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முழு சூரிய கிரகணத்தைக்(total solar eclipse) காண தென் கரோலினாவுக்குச் சென்ற நினைவுகள்,.Read More
- 19th December 2019
- admin
- 1 Comment
- கலை, குழந்தை வளர்ப்பு
வரும் 26-12-2019 அன்று நிகழ இருக்கும் சூரிய கிரகணத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தொடர்ந்து அது சார்ந்த அறிவியல் விசயங்களை பகிர்ந்து வருகிறது. வானியல் அற்புதத்தை காணத்தவறாதீர்கள் என்றும் தொடர்ந்து.Read More
- 10th December 2019
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
ஒவ்வொரு குழந்தையும் நன்றாக வளர்ந்து, உலகத்திலே தனது ஸ்தானத்தைக் குறையில்லாமல் வகித்து, மனித சமூகத்தின் முன்னேற்றத்திற்கு அதன் கடமையைப் பூரணமாகச் செய்யவேண்டுமானால் அதன் திறமைகள் அனைத்தும் மலரும்படியாக வளரவேண்டும். அப்படி வளர்ந்தால்தான்.Read More
- 4th December 2019
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
பூங்குழந்தை உலகத்திற்கு, வரும்போது தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளும் சக்தியற்றதாக இருக்கிறது. மிருகங்களின் குட்டிகளுக்கு உள்ள ஓரளவு சக்தி கூட இதற்கில்லை. மிருகங்களின் குட்டிகள் பிறந்தவுடன் நடமாடுகின்றன. தாயிடம் பாலருந்தத் தாமே செல்லுகின்றன. ஆனால் மனிதக்.Read More
- 3rd December 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
ஒரு சனிக்கிழமை தினத்தின் மதிய வேளையில் மழலையர் பள்ளியின் பெரிய நுழைவாயிலின் முன்பு அமைதியாக காத்திருக்கின்றனர் சில பெற்றோர்கள். சில நிமிட காத்திருப்புக்குப் பின் அடைபட்ட கதவு திறக்கப்பட வெளியேறுகின்றனர் மழலையர் பள்ளியின் முதலாமாண்டு மாணவர்களாகிய சிறு.Read More
- 27th November 2019
- admin
- 1 Comment
- பஞ்சுமிட்டாய் பக்கம்
சில சமயங்களில் வாழ்வில் கடினமான விசயங்களை எல்லாம் மிக எளிமையான விசயங்கள் என்று நம்பிக் விடுகிறோம். ஒரு தனிப்பட்ட அனுபவம் ஏற்பட்ட பின்பு தான் நம் பார்வை மாறுகிறது. அப்படி நான்.Read More