கொரோனா பேரிடர் தாமதத்திற்குப் பிறகு இதோ இரண்டு இதழ்கள் இணையாக வர இருக்கின்றன...அவற்றில் 10-ஆவது இதழ் குழந்தைப் பாடல்கள் சிறப்பு இதழாக வருகிறது. குழந்தைப் பருவப் பாடல், விளையாட்டுப் பாடல், விடுகதைப்.Read More
- 12th October 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
உங்களால் எளிமையாக ஒன்றை மற்றவருக்கு விளக்க முடியவில்லை என்றால் இன்னும் அதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்று பொருள் என்று சொல்வார்கள். மற்றவர்களுக்கு விளக்குவதைக் காட்டிலும் இன்னும் கடினமானது சிறார்களுக்கு விளக்குவது..Read More
- 2nd September 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், நிகழ்வுகள்
தமிழில் கவிதை வரலாறு குறித்து பல நூல்கள் இருக்கின்றன... ஏராளமான கட்டுரைகளும் எழுதப்பட்டிருக்கின்றன. அதேபோல சிறுகதை, நாவல் உள்ளிட்ட பலவற்றிற்கும். ஆனால், சிறார் இலக்கியத்திற்கு...மிக சொற்பமான நூல்களே சிறார் இலக்கிய வரலாறு.Read More
- 21st August 2020
- admin
- No Comments
- கலை, நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
உலகை உலுக்கிய பேரிடர் காலத்தில்,நலிந்து போன குடும்பங்கள் பற்பல. ஏற்கனவே உழைத்துத் தேய்ந்த ரேகைகள் இருந்த இடம் தெரியாமல் நடந்தே அழிந்த கால்களும் பற்பல. என்னென்னனவோ சொல்ல முடியாத பல மனக்குழப்பங்களில்.Read More
- 9th June 2020
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாய் என்று சாதாரணமாகச் சொல்லுகிறோம். குழந்தையின் பிறப்பைப் பத்து மாத விந்தை என்று சொல்லலாம். கருவுற்றதிலிருந்து மாதங்களைக் கணக்கிட்டால் குழந்தை பிறக்கும்போது மாதங்கள் பத்தாகலாம். உண்மையில் தாயின் உடம்பில் கரு வளர்வது 9.Read More
- 1st May 2020
- admin
- No Comments
- கல்வி, சிறார் இலக்கியம்
(இரா. எட்வின் எழுதிய இவனுக்கு அப்போது மனு என்று பெயர், 7 Bனா சும்மாவா?, என் கல்வி என் உரிமை ஆகிய மூன்று கல்வி குறித்த நூல்கள் குறித்த பதிவு.) (more…)
- 9th April 2020
- admin
- 2 Comments
- கலை
இப்பொழுதெல்லாம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் பொழுதுபோக்கு என்பது உட்கார்ந்த இடத்திலே முடிந்து விடுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி என்பது, எப்படி குழந்தைகளை வெளியே விளையாட அனுப்பவில்லையோ அதைப் போன்று பெரியர்வர்களையும் தன்னுள்ளே அடைத்துவிட்டது. வீட்டிற்கு வெளியே சென்று ஒரு மரத்தை.Read More
- 21st March 2020
- admin
- No Comments
- பஞ்சுமிட்டாய் பக்கம்
குழந்தைகளை எப்படி சமாளிப்பது ? இது தான் தற்பொழுது கொரோனா சூழலால் பெற்றோர்கள் மத்தியில் எழுந்து வரும் கேள்விகள். உரையாடல், வீட்டினுள் ஆடும் விளையாட்டுகள், ஓவியம், ஓரிகாமி போன்ற கலை சார்ந்த.Read More
- 15th March 2020
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
தமிழகப் பள்ளிகள், கல்லூரிகள் படித்தக் காலம் வரையில் கூட தாய்மொழிப் பற்று இருப்பினும், ஏன் கல்லூரிகளில் ஆங்கிலம் வழியிலான பாடத்திட்டங்கள் இருக்கிறது? என்ற சிந்தனைத் தோன்றவில்லை. முதன்முதலில் நோர்வே நாட்டிற்கு முனைவர்.Read More
- 1st March 2020
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
(பெண் விடுதலை, தீண்டாமை, மூட நம்பிக்கைகள் குறித்து ஊருக்கு உபதேசம் செய்யும் வாய்ச்சொல் வீரர்கள் சொந்த வாழ்கையில் எப்படி இருக்கிறார்கள் என்பது குறித்து தன்ராஜ் குடும்பதினர் விவாதித்துக் கொண்டிருந்தனர். அப்போது பேச்சு.Read More