கடந்த ஒரு வருடமாக வெற்றிக்கரமாக கோவையில் நடந்த குழந்தைகள் குறித்த உரையாடல் நிகழ்வு நண்பர்களின் உதவியுடன் திருப்பூர், பெங்களூர் என மெல்ல மெல்ல தனது சிறகுகளை விரிக்க துவங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக.Read More
- 17th September 2018
- admin
- No Comments
- கலை, குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
"பெரிய வண்ணமயமான ஓவியங்களை வண்ணக் கலவையைக் கொண்டே வரைய குழந்தைகள் சுதந்திரமாக அனுமதிக்கப்பட வேண்டும். எந்த ஒரு நபரும் அக் குழந்தையின் முதுகுக்குப் பின்புறம் நின்று கொண்டு இப்படிச் செய் அப்படிச்.Read More
- 31st August 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
நல்ல பெற்றோரா நீங்கள்…? “எதற்காக சம்பாதிக்கிறோம்? எதற்காக இவ்வளவு கஷ்டப்படுகிறோம்? எல்லாம் உங்களுக்காகத்தானே?” – பிள்ளைகளைப் பார்த்து பெற்றோர் பலர் பேசும் வார்த்தைகள் இவை. சரிதான்! (more…)
- 25th August 2018
- admin
- 3 Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
குழந்தைகளுக்கு ஆசிரியர் மீது ஒரு அச்சத்தை ஏற்படுத்தாமல் வகுப்பு நடத்துவது சாத்தியமா? 40 மாணவர்கள் இருக்கும் வகுப்பில் ஆசிரியர்கள் மீது அச்ச உணர்வு இல்லெயென்றால் அவர்களை எப்படி சமாளிப்பது? (more…)
- 22nd August 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
குழந்தைகளுக்கு ஏதோ ஒரு விசயத்தின் மீதோ அல்லது யாரோ ஒருவர் மீது பயம் இருப்பது அவசியம் என்று பலர் நம்புகின்றனர். வீட்டிலும் பள்ளியிலும் பெற்றோர்களாலும் ஆசிரியர்களாலும் ஒத்தை கண்ணன், பூச்சாண்டி, பேய், பிசாசு,.Read More
- 21st August 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
தலையிடாத சுதந்திரம் பஞ்சு மிட்டாயின் பலம். பஞ்சு மிட்டாயில் கதைக்கான இலக்கணங்களுக், ஓவியத்துக்கான இலக்கணங்களும் உடைவதைக் காணக் காண ஆனந்தம். பஞ்சு மிட்டாய் - ஒரு பரவசம். - ச.மாடசாமி. (more…)
- 18th August 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, நிகழ்வுகள்
குழந்தைகளைப் பற்றிப் பேச வேண்டும் என்ற விருப்பம் யாவருக்கும் இருக்கக் கூடும் . சம காலத்தில் அதிகமாகக் குழந்தைகள் மீதான அக்கறைகள் அவர்களை மூச்சுத் திணற வைக்கின்றன . யாவரும் குழந்தைகள்.Read More
- 17th August 2018
- admin
- 4 Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
சென்ற மாதம் ஒரு சனிக்கிழமை. தன்னார்வ ஆசிரியர்களுக்கான பயிற்சி. தொழில்நுட்ப ஜாம்பவான் என்று பலரும் நெக்குருகி வாழ்த்துபவர்களுள் ஒருவர் அங்கு சிறப்புப் பேச்சாளர். தொழில் நுட்பத்தின் இன்றைய அவசியம் குறித்துப் பேசத்தொடங்கினார்..Read More
- 16th August 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
பெங்களூரை சேர்ந்த பஞ்சு மிட்டாய் சிறார் குழு கடந்த மூன்று வருடமாக பெங்களூர், சென்னை, தஞ்சை, காயல்பட்டிணம், ஓசுர் என்று பல்வேறு இடங்களில் சுமார் அறுபத்திற்கும் மேலான சிறார் நிகழ்வுகளை நடத்தியுள்ளது.Read More
- 14th August 2018
- admin
- 1 Comment
- சிறார் இலக்கியம்
நல்லிரவைக் கடந்த நேரம். தேவையின் பொருட்டு தொடர் சிறார் இலக்கியங்கள் வாசிக்கத் துவங்க வேண்டும் என்பதால் முதல் புத்தகமாகக் கையில் எடுத்தேன். சரியாக 40 நிமிடங்கள் போன வேகம் தெரியவில்லை. நீண்ட.Read More


































