"கதை சொன்னா பசங்களோட கற்பனை திறம் வளருமாம்"....என்ற பேச்சு இன்றைய பெற்றோர்களிடமும் கல்வி நிலையங்களிடமும் நிறையவே இருக்கிறது. ஆனால் கதைகள் என்றால் என்ன என்ற புரிதலில் சிக்கல்கள் இருக்கிறது. எந்த ஒரு.Read More
- 9th August 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள்
பஞ்சு மிட்டாய் தொடர்ந்து பெங்களூரில் சிறார்களுக்கான நிகழ்வுகளை நடத்திக்கொண்டு வருகிறது. எங்கள் பகுதி சிறார்களுக்கு சிறிய அளவிலும் , அனைத்து சிறுவர்களுக்கான நிகழ்வினை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சற்றே பெரிய.Read More
- 7th August 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
சமகாலத்தில் குழந்தைகளின் உடலும் மனமும் கடுமையான சிக்கல்களுக்கு உள்ளாக்கப்படுவதைப் பற்றிய புரிதல் பெரியவர்களுக்கு உண்டா என்ற கேள்வி வலுவாகிக்கொண்டே செல்கிறது. கலை, விளையாட்டு, கற்றல் மட்டுமில்லாது பாலியல் தொடர்பான விசயங்களிலும் ஆசிரியர்களும்.Read More
- 5th August 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
உலகிலேயே மிக சிறந்த உணவு தாய்ப்பால். உலகிலேயே கலப்படம் செய்ய முடியாத ஓர் உணவு உண்டென்றால் அது தாய்ப்பால் தான். குழந்தைக்கு வேண்டிய எதிர்ப்பு சக்தி அளிக்கும் குணம் தாய்ப்ப்பாலுக்கு (சீம்பால்).Read More
- 1st August 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
கதைகளோடு ஓட்டியும், ஓட்டாமலும் வந்து கொண்டிருக்கும் நான் எனக்கு குழந்தைகள் பிறந்த பிறகு அவர்களுக்கான கதைசொல்லியாக மாறியுள்ளேன். கதைகளின் வழியே எனது குழந்தைகளிடம் தனிமையில் கொண்டாடிக் களிப்பவனாக இருக்கிறேன். அக்குழந்தைகள் இவ்வுலகத்தைப்.Read More
- 1st August 2018
- admin
- 1 Comment
- கலை, குழந்தை வளர்ப்பு
நங்கைக்கு (மகள்) ஒரு வயதான பிறகு புது வீடு கட்டி குடி வந்தோம். நங்கை நிறையக் குறும்பெல்லாம் இல்லை, சமத்துக் குழந்தை. கணவர் அலுவலகம் சென்ற பிறகு எனக்குத் துணை நங்கை.Read More
- 1st August 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
தாய்ப்பாலூட்டுவது என்றால் முதல் 6 மாதத்திற்கு (180 நாட்கள்) தாய்ப்பால் மட்டுமே தருவதும் பின் 2 வயது வரை அல்லது அதற்கு மேலும் தொடர்ந்து இணை உணவுகளுடன் தாய்ப்பால் ஊட்டுவதாகும். தாய்ப்பால்.Read More
- 21st June 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
மீண்டும் ஒரு கல்வியாண்டு மலர்கிறது. பெற்றோர்களே! சென்ற வருடத்திலிருந்து இந்த வருடத்தில் நீங்கள் உங்கள் நடவடிக்கைகளில் கொண்டுவர நினைக்கும் மாற்றங்கள் என்னென்ன? “குழந்தையின் நடவடிக்கைகளில் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரலாம்? அதற்கு நாங்கள் என்னென்ன.Read More
- 21st June 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள்
2-5-18 மாலை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் வானம் பதிப்பகத்தின் சார்பில் குழந்தைகளுக்கான கலை இலக்கியக்கொண்டாட்டம் நடைபெற்றது. வானம் பதிப்பகத்தின் மேலாளர் திருமதி.அனிதாமணிகண்டன் ஒருங்கிணைப்பிலும் வழக்கறிஞர் ரெங்கராஜன் ஏற்பாடுகளிலும்.Read More
- 21st June 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
கிராமத்து சாலைகளில் பயணம் செய்யும் போது அங்கு மலையடிவாரத்திலோ,ஆற்றங்கரையிலோ,ஏரிக்கரையிலோ பெரிய மீசையுடன் கையில் அரிவாளோடு பெரிய மண் குதிரை பொம்மைகளின் மேல் அமர்ந்துகொண்டு இருக்கும் சாமி சிலைகளை கவனித்திருப்போம். அந்தக் கோயில்.Read More


































