குழந்தைகளைப் பற்றிப் பேச வேண்டும் என்ற விருப்பம் யாவருக்கும் இருக்கக் கூடும் . சம காலத்தில் அதிகமாகக் குழந்தைகள் மீதான அக்கறைகள் அவர்களை மூச்சுத் திணற வைக்கின்றன . யாவரும் குழந்தைகள்.Read More
- 17th August 2018
- admin
- 4 Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
சென்ற மாதம் ஒரு சனிக்கிழமை. தன்னார்வ ஆசிரியர்களுக்கான பயிற்சி. தொழில்நுட்ப ஜாம்பவான் என்று பலரும் நெக்குருகி வாழ்த்துபவர்களுள் ஒருவர் அங்கு சிறப்புப் பேச்சாளர். தொழில் நுட்பத்தின் இன்றைய அவசியம் குறித்துப் பேசத்தொடங்கினார்..Read More
- 16th August 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
பெங்களூரை சேர்ந்த பஞ்சு மிட்டாய் சிறார் குழு கடந்த மூன்று வருடமாக பெங்களூர், சென்னை, தஞ்சை, காயல்பட்டிணம், ஓசுர் என்று பல்வேறு இடங்களில் சுமார் அறுபத்திற்கும் மேலான சிறார் நிகழ்வுகளை நடத்தியுள்ளது.Read More
- 14th August 2018
- admin
- 1 Comment
- சிறார் இலக்கியம்
நல்லிரவைக் கடந்த நேரம். தேவையின் பொருட்டு தொடர் சிறார் இலக்கியங்கள் வாசிக்கத் துவங்க வேண்டும் என்பதால் முதல் புத்தகமாகக் கையில் எடுத்தேன். சரியாக 40 நிமிடங்கள் போன வேகம் தெரியவில்லை. நீண்ட.Read More
- 9th August 2018
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
முன் எப்போதுமில்லாத அளவிற்கு கடந்த ஒரு வருடமாக பாடத்திட்டம் குறித்து தமிழகம் கடந்து நாடு தழுவிய பேச்சிகாக உருவெடுக்க வைத்திருப்பதே, தமிழக பள்ளிக் கல்வித்துறையில் முக்கிய செயல்பாடு எனலாம் அதற்கு வித்திட்ட.Read More
- 9th August 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள்
பஞ்சு மிட்டாய் தொடர்ந்து பெங்களூரில் சிறார்களுக்கான நிகழ்வுகளை நடத்திக்கொண்டு வருகிறது. எங்கள் பகுதி சிறார்களுக்கு சிறிய அளவிலும் , அனைத்து சிறுவர்களுக்கான நிகழ்வினை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சற்றே பெரிய.Read More
- 1st August 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள்
தாய்மொழிக்கல்வியாலும் நெருக்கடியற்ற கல்விமுறையாலும் வளர்ந்த இன்றைய பெரியவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்மொழி, விளையாட்டு, உரையாடல் என அனைத்தையும் மறுப்பவர்களாக மாறியிருக்கிறார்கள். இதனால் குழந்தைகளிடம் உருவாக இருக்கும் அகச்சிக்கல்கள் என்ன? (more…)
- 31st July 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள்
ஆற்றுப்படுத்திக்கொள்ள முடியாத துயரங்களில் பிரதானமானவை குழந்தைகள் மரித்துப்போவது. அதுவும் தம்மை மாய்த்துக்கொள்ளும் பிரகாசமான தாரகைகள் - ரோஹித், செங்கொடி, அனிதா அப்புறம் இந்த ஆண்டு நீட்டால் பலிவாங்கப்பட்டுவிட்ட பிரதீபா வரை இம்மரணங்கள்.Read More
- 26th July 2018
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
QR code – மாநிலமெங்கும் கல்வித்துறையில் அதிகம் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வார்த்தை. அதிகாரிகள் பெருமிதமாகவும் ஆசிரியர்கள் குழப்பமாகவும் உச்சரிக்கின்றனர் என்பது முரண். புதிய பாடப்புத்தகங்கள் வெளியானபின் அதுவரை இருந்த எதிபார்ப்புகள் அனைத்தும் மாறத்தொடங்கின..Read More
- 19th July 2018
- admin
- 2 Comments
- கலை, கல்வி, குழந்தை வளர்ப்பு
12 வயதே ஆன மாற்றுத்திறன் சிறுமி. மயக்க மருந்துகளைக் கொடுத்தும் பயமுறுத்தியும் ஏழு மாதங்களாகப் பாலியல் கொடுமை செய்தவர்கள் ஏறத்தாழ இருபது பேர். 8 வயதுச் சிறுமி. எட்டுநாட்கள் கோவிலில் அடைத்து.Read More