பஞ்சுமிட்டாயின் சமீபத்திய இதழ் கிடைக்கப்பெற்றது. அதனுடன் ‘குட்டித் தோசை’ பாட்டு புத்தகமும் வந்து சேர்ந்தது கூடுதல் சந்தோஷம். 5 வயதாகிய என் மகள் அதிகமாக பாட்டுகள் பாடுவதில்லை. நிறைய கதைகளையே விரும்புவாள்..Read More
- 12th May 2021
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
சார்லி சாப்ளின் நடித்து இயக்கிய ஒரு படத்தைப் பற்றி, அதில் வரும் சர்வாதிகாரியின் பாத்திரப்படைப்பு பற்றி எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் தனது ‘எசப்பாட்டு’ நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அதைப் படித்துவிட்டு பத்திரிகையாளரும், சூழலியல் எழுத்தாளருமான.Read More
- 6th May 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
“ஒரு மனிதரை அச்சமற்றவராக மாற்றி ஒற்றுமையின் படிப்பினையைக் கற்பிக்க வேண்டும்; தன்னுடைய உரிமைகளைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அந்த உரிமைகளுக்காகப் போராடும் உணர்வை ஊட்டுவதே கல்வி” – அண்ணல் அம்பேத்கரின் கூற்று.Read More
- 30th March 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
"ஏற்கெனவே முடிவு செய்த வார்ப்புகளில் குழந்தைகளைப் பொருத்தாதீர்கள். இயற்கையாகவே அவர்களை வளர விடுங்கள். அவர்களின் ஆவல்களை அடக்காதீர்கள். கற்பனைகளை நொறுக்காதீர்கள். அவர்களின் கனவுகள் உங்களுடையவையை விடப் பெரியவையாகக்கூட இருக்கலாம் “ –.Read More
- 14th December 2020
- admin
- No Comments
- கலை, கல்வி, சிறார் இலக்கியம்
புதிய கல்விக்கொள்கை -2020 வெளியான பிறகு இந்தியக் கல்வியின் செல்நெறி, கொள்கை, ஆசிரியத்துவம், பள்ளிகள் -உயர்கல்வி நிலையங்களின் இன்றைய நிலை, அவற்றின் போதாமைகள், தர நிர்ணயங்கள் குறித்த விவாதம் மேலெழுந்துள்ளது. (more…)
- 11th December 2020
- admin
- No Comments
- கலை, சிறார் இலக்கியம், தசிஎகச
இன்றைக்கு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் என்கின்ற இந்த அமைப்பு, சிறார்களுக்காகச் சிந்திப்பவர்கள், எழுதுபவர்கள், செயல்படுபவர்கள் எல்லாரையும் ஒருங்கிணைத்து இருப்பது பெரும் மகிழ்ச்சிக்குரிய விஷயம். (more…)
- 8th December 2020
- admin
- No Comments
- கலை, சிறார் இலக்கியம், தசிஎகச
முதலில் இரண்டு விசயங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. குழந்தைகளிடம் பழகும் போது நாங்கள் கேட்கக்கூடிய கேள்வி : ” கதைகள் எங்கெல்லாம் இருக்கின்றன ? ” இந்தக் கேள்விக்குப் பதிலாக.Read More
- 23rd November 2020
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம், தசிஎகச
பொதுவாக கலை மக்களுக்காக என்னும் எண்ணமுடையவன் நான். அது எந்த வடிவத்தில் இருந்தாலும் அதில் மக்களுக்கான விஷயங்கள் பேசப்படவேண்டும் என்னும் பிரங்ஞையுடன் செயலாற்ற முனைபவன். சிறுவர் இலக்கியத்திலும் கூட எனது நிலைபாடு.Read More
- 10th November 2020
- admin
- No Comments
- NEP2019
“ஆர்வமூட்டும் செயற்பாடுகள்" மற்றும் "உயிர்த் துடிப்பு மிக்க பல்துறைப் படிப்பு வாய்ப்புகள்" - (எதிர்) - மாபெரும் கூட்டு நிறுவனங்கள் இவை இரண்டும் தே.க.கொ-வில் அடிக்கடி வருகின்றன. "பட்டாங்குச்(அனுபவம்) சார்ந்த கற்றலைப்".Read More
- 18th October 2020
- admin
- No Comments
- NEP2019, குழந்தை வளர்ப்பு
தனியார்மயமாதல்: பள்ளிக் கல்வி, உயர் கல்வி ஆகிய இரண்டு நிலைகளிலும் தே.க.கொ. தனியார்மயத்துக்கு அழுத்தந் தருகிறது. இதற்குச் சற்று நீண்ட வரலாற்றுப் பின்னணி உள்ளது. 2000-இல், முதல் தேசிய மக்கள்நாயகக் கூட்டணி-I (NDA.Read More