25 ஆண்டுக்கு முந்தைய கதை அதுவும் ஒரு கிராமத்தில் நடக்கும் கதை தான் இந்த நாவல் என்றதும் நம் நினைவுகளில் பல பசுமையான விசயங்கள் முந்திக்கொள்ளும். ஆனால், ஓவ்வொரு காலக் கட்டத்திலும் பசுமையான.Read More
- 15th November 2019
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
நான், கல்விராயன்பட்டி நலப்பள்ளியில், ஆதிதிராவிட ஆசிரியருடைய கண்ணாடிக் குவளையில் அவர் காப்பி ஊற்றிக் கொடுத்ததைக் குடித்ததைப் பார்த்த முதியவர்கள் ஏன் திருதிருவென விழித்தார்கள்? அக்கால ஆதிதிராவிடர்கள் அநேகமாகக். கூலிகள். அவர்கள் ஆண்டை -.Read More
- 6th November 2019
- admin
- No Comments
- கல்வி
தஞ்சை - திருச்சி இருப்புப் பாதையில் தஞ்சைக்கு அடுத்த ஆலக்குடி புகை வண்டி நிலையத்திற்கு அருகில் கல்விராயன்பட்டி என்று ஒர் உளர் உள்ளது. அவ்வூரில் ஆதி திராவிடர்களுக்கு என்று தனியாக ஓராசிரியர் பள்ளி ஒன்று தொடங்கப்பட்டது. அது.Read More
- 1st November 2019
- admin
- 1 Comment
- கல்வி, சிறார் இலக்கியம்
வரலாறு என்பதின் வழியே நாம் கற்றுக்கொள்ள எண்ணற்ற விசயங்கள் கொட்டிக் கிடக்கிறது. அதனால் தான் என்னவோ, வரலாற்றை மாற்றி எழுதவோ, மறைக்கவோ சதிகள் பல நடந்துக்கொண்டே இருக்கிறது. இன்றைக்கு நமது வாழ்வியல் என்பது.Read More
- 20th September 2019
- admin
- No Comments
- NEP2019, கல்வி
கடந்த சில தினங்களாக தமிழக மக்களை பதட்டத்திற்கு உட்படுத்தி வரும் செய்தி 5,8 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு பொதுத் தேர்வு அறிவித்த ஆணை வெளியிட்ட, எதற்காக இப்படி ஓர் அறிவிப்பு? இது.Read More
- 19th September 2019
- admin
- No Comments
- NEP2019, கல்வி
பொதுத்தேர்வு அவசியம் என்பதை எதை வைத்து முடிவெடுத்திருக்கிறார் என்றே தெரியவில்லை. மாநிலம் முழுவதும் பொதுப் பாடத்திட்டம் இருக்கலாம். ஆனால் 10 வயது, 13 வயதுக் குழந்தைகளுக்கு மாநிலம் முழுவதும் ஒரே வினாத்தாள்.Read More
- 18th September 2019
- admin
- No Comments
- கல்வி
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 இல் மத்திய அரசு மேற்கொண்ட திருத்தத்தையொட்டி 5 மற்றும் 8 வகுப்புகளுக்கு இக்கல்வியாண்டிலிருந்தே (2019-2020) பொதுத்தேர்வுகள் நடத்தப்போவதாக தமிழக அரசின் கல்வித்துறை அறிவித்துள்ளது..Read More
- 18th September 2019
- admin
- No Comments
- NEP2019, கல்வி
5 & 8ஆம் வகுப்பு பொது தேர்வு என்று செய்தி இணையததில் பரவியதும் பலத்த எதிர்ப்புகளும் கிளம்பியது. உடனே மறுநாள் அப்படி ஒன்றுமில்லை என்றும் பின்னர் மூன்று வருடத்திற்கு விலக்கு என்றும் செய்திகள்.Read More
- 26th August 2019
- admin
- No Comments
- நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
புத்துணர்ச்சி தழும்பிய பொழுதுகள் - கணேஷ் பாலவெங்கட்ராம் பஞ்சுமிட்டாய் நூறாவது சிறார் நிகழ்வு, இரண்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்தது, ஒன்று நாடகத்தில் பங்கேற்கும் சிறார்களுக்கு ஒரு நாள் பயிற்சிப் பட்டறை வகுப்பு என்றும்.Read More


































