’நீரின்றி அமையாது உலகு’ என்கிற முதுமொழி நமக்கு மிகவும் பரிச்சயமானது. தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் இத்தொடர் பயின்றுவருவதைப் படிக்கிறோம். வெவ்வேறு வார்த்தைகளில் இந்த உண்மை பதிவுசெய்யப்பட்டு இருப்பதால், மூச்சுக்கு முன்னூறு முறை.Read More
- 7th June 2021
- admin
- No Comments
- ஓங்கில் கூட்டம், சிறார் இலக்கியம்
வாசிக்காத புத்தகத்தின் வாசனை நம் உள்ளங்களை நிரப்பும் இளையோர் குறுநாவல். பச்சை வைரம், சஞ்சீவி மாமா போன்ற அற்புதமான நாவல்களின் ஆசிரியரிடமிருந்து நமக்குக் கிடைத்துள்ள மற்றொரு படைப்பு இது. சம் யேரோ.Read More
- 3rd June 2021
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
இந்தியாவில் கல்வி குறித்துப் பேச முற்படும் எவர் ஒருவரும் முதலில் நினைவு கூர்ந்தே தீர வேண்டிய சில பெயர்களுள் மகாத்மா ஜோதிராவ் பூலே, அன்னை சாவித்ரிபாய் பூலே ஆகிய இருவரும் முக்கியமனவர்கள்..Read More
- 12th May 2021
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
சார்லி சாப்ளின் நடித்து இயக்கிய ஒரு படத்தைப் பற்றி, அதில் வரும் சர்வாதிகாரியின் பாத்திரப்படைப்பு பற்றி எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் தனது ‘எசப்பாட்டு’ நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அதைப் படித்துவிட்டு பத்திரிகையாளரும், சூழலியல் எழுத்தாளருமான.Read More
- 18th April 2021
- admin
- No Comments
- ஓங்கில் கூட்டம், சிறார் இலக்கியம்
அலெக்சாண்டர் வான் ஹம்போல்ட்(1769-1859) என்ற அறிவியலாளரைப் பற்றி 'இந்து' தமிழ்திசை நாளிதழில் ஹேமபிரபா எழுதிய சுருக்கமான ஒரு கட்டுரை பளிச்சென்று படிப்போர் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் அமைந்திருந்தது. பின்பு 'துளிர்' அறிவியல்.Read More
- 15th March 2021
- admin
- No Comments
- கல்வி, சிறார் இலக்கியம்
தனி நபர்களிடம் கல்வி ஏற்படுத்துகிற வளர்சிதை மாற்றங்கள் அளப்பரியன. தொடர்ந்து புத்தகங்களை ஈடுபாட்டுடன் வாசிக்கும் வேளையில், நமது சிந்தனைகள் புதுப்புது தளங்களைத் தேடி ஊடுருவிப் பாய்கின்றன. செக்கு மாட்டுத் தடம்போல் ஒரே.Read More
- 20th February 2021
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
'பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் கல்வி' என்ற நூலிலிருந்து சில கருத்துகளை முந்தைய கட்டுரையில் கவனத்தில் எடுத்துக் கொண்டோம். இந்தக் கட்டுரையில், அதே நூலின் வேறு சில கருத்துகளையும் காண்போம்: கற்றல், கல்வி.Read More
- 8th January 2021
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
"கல்வி என்பது, ஒரு மாணவரை எழுத வைப்பதோ, படிக்க வைப்பதோ அல்ல. மாறாக, படிக்கின்ற மாணவரைச் சிந்திக்க வைக்கவும், பகுத்தறிவுடன் வாழவும், கேள்விகள் கேட்கவும் கற்றுத்தருவதுதான் கல்வி. " – அண்ணல் அம்பேத்கர் (more…)
- 23rd December 2020
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
இந்த நூலின் ஆசிரியர் பிராங்க் தாஸ்லின், கடந்த நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த அமெரிக்க ஒவியர், எழுத்தாளர், திரைப்பட இயக்குநர். அவர் எழுதி, ஓவியங்கள் தீட்டிய மூன்று குழந்தை இலக்கிய நூல்களுள் முக்கியமானது.Read More
- 14th December 2020
- admin
- No Comments
- கலை, கல்வி, சிறார் இலக்கியம்
புதிய கல்விக்கொள்கை -2020 வெளியான பிறகு இந்தியக் கல்வியின் செல்நெறி, கொள்கை, ஆசிரியத்துவம், பள்ளிகள் -உயர்கல்வி நிலையங்களின் இன்றைய நிலை, அவற்றின் போதாமைகள், தர நிர்ணயங்கள் குறித்த விவாதம் மேலெழுந்துள்ளது. (more…)


































