டேங்கரில் அமர்ந்த படியே. குழலியின் நண்பர்களுக்குள் என்னையும் இணைக்கத் துவங்கினேன். பள்ளி வேனில் வரும் குழந்தைகள் வகுப்பிற்குக் கொஞ்சம் முன்னரே வந்துவிடுவார்கள். தினமும் அவர்களுடன் பத்து நிமிடம் தான் செலவு செய்வேன்..Read More
- 21st June 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள்
குழந்தைகள் சார்ந்து இயங்குபவர்கள் மத்தியில் இனியன் மிகவும் பரிச்சயமானவர். "பல்லாங்குழி" என்கிற அமைப்பை நிறுவி, தமிழ் மரபு விளையாட்டுகளை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்ப்பவர். சிறுவர்களால் "மொட்டை மாமா" என்று.Read More
- 21st June 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
மீண்டும் ஒரு கல்வியாண்டு மலர்கிறது. பெற்றோர்களே! சென்ற வருடத்திலிருந்து இந்த வருடத்தில் நீங்கள் உங்கள் நடவடிக்கைகளில் கொண்டுவர நினைக்கும் மாற்றங்கள் என்னென்ன? “குழந்தையின் நடவடிக்கைகளில் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரலாம்? அதற்கு நாங்கள் என்னென்ன.Read More
- 21st June 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள்
குழந்தைகள் இயல்பாகவே புதியவைகளை கற்றுக்கொள்பவர்களாகவும் கற்கும்பொழுது நிறைய கேள்விகள் கேட்பவர்களாகவும் அதிலிருந்து படைப்பை உருவாக்குபவர்களாகவும் இருக்கிறார்கள். குழந்தைகளின் சுயமான வளர்ச்சியில் தடைகளை உருவாக்குபவர்களாக பெரியவர்கள் (வீட்டிலும் பள்ளியிலும்) இருக்கிறார்கள். (more…)
- 19th June 2018
- admin
- No Comments
- கலை
குழந்தைகளிடம் கதை சொல்லுவதென்பது மிகவும் எளிதான காரியமாகத்தான் நினைத்திருந்தேன். ஆனால் கள நிலவரம் அதுவல்ல. நமக்கு எவ்வளதுதான் பரிட்சயமான எளிதான கதையாக இருந்தாலும், குழந்தைகள் முன் கதை சொல்ல நிற்கும் பொழுதுதான்.Read More
- 18th June 2018
- admin
- No Comments
- கலை
90களில் தொலைக்காட்சிகளின் வரவிற்குப் பின்பு நாம் மறந்துப் போன கலைகளில் முக்கியமானது இந்த உரையாடல் எனும் கலை. ஆம் அன்றாடம் என் கண் முன்னே நடந்தேறிய கலை இன்று மெல்ல மெல்ல.Read More
- 15th June 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
ஒரு நாள் படுக்கையை ஈரப்படுத்திய உடனேயே குழந்தை நல மருத்துவரைத் தேடி ஓடினால், நிச்சயம் அவர் சிரிப்பார். தொடர்ந்து உங்கள் குழந்தையை உற்று நோக்குங்கள். படுக்கையில் சிறுநீர் கழித்தல் பகல் வேளையில்.Read More
- 15th June 2018
- admin
- 3 Comments
- குழந்தை வளர்ப்பு
“1813-ன் கல்வி சாசனம் தனது நான்காவது ஷரத்தாக ஒரு முக்கிய அறிவிப்பைக் கொண்டிருந்தது.இன்றைய நமது வகுப்பறைகளின் உயிர்நாடி அதுதான். ‘இந்திய மக்களுக்குக் கிழக்கிந்தியக் கம்பெனியின் பல்வேறு துறைகளில் வேலை பார்க்க சாதி.Read More