‘நாம் எப்படித் தோன்றினோம்’, ‘நமது மூதாதையர் இங்கேயேதான் வாழ்ந்தார்களா?’, ‘எந்தக் காலத்தில் அவர்கள் இந்த மண்ணுக்கு வந்தார்கள்?’ – அறிவியலையும் வரலாற்றையும் படிக்கத் தொடங்கும் பெரும்பாலான சிறுவர், சிறுமிகளுக்கு இயல்பாகத் தோன்றும் கேள்விகள்.Read More
- 18th March 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
இந்த வாழ்வு எவ்வளவு அழகானது என்பதை குழந்தைகளுக்கு சொல்வதற்காக நான் படம் எடுக்கிறேன் என்று சொன்னவர் ஹயாவோ மியாசாகி (Hayao Miyazaki). ஜப்பானில் 1941யில் பிறந்த இவர், தனது அனிமேஷன் திரைப்படங்கள் மூலம்.Read More
- 15th March 2021
- admin
- No Comments
- கல்வி, சிறார் இலக்கியம்
தனி நபர்களிடம் கல்வி ஏற்படுத்துகிற வளர்சிதை மாற்றங்கள் அளப்பரியன. தொடர்ந்து புத்தகங்களை ஈடுபாட்டுடன் வாசிக்கும் வேளையில், நமது சிந்தனைகள் புதுப்புது தளங்களைத் தேடி ஊடுருவிப் பாய்கின்றன. செக்கு மாட்டுத் தடம்போல் ஒரே.Read More
- 13th March 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
சிறுவராய் இருந்த போதே கவி பாடத் தொடங்கியவர் செல்ல கணபதி. 'வெள்ளை முயல்', 'பாட்டுப் பாடவா', 'வண்டுகளே உங்களைத்தான்' ஆகிய கவிதை நூல்களைக் குழந்தைகளுக்காகத் தந்த இவரது இன்னோசை மிக்க பாடல்களில்.Read More
- 11th March 2021
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, தசிஎகச
தமிழில் சிறார் இலக்கியத்தின் தற்காலப்போக்குகள் குறித்து இத்தனை பேர் கூடி உரையாடுகிற சூழலே ஆரோக்கியமானதுதான். மேலும், நல்ல படைப்புகளின் வரவே இப்படியான உரையாடலை மேற்கொள்ள தூண்டியுள்ளது என்றும் புரிந்துகொள்ளலாம். (more…)
- 9th March 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
தமிழ் சிறுகதை எழுத்தாளர்களில் தனித்த இடம் பிடித்தவர் கு.அழகிரிசாமி. எளிய மொழிநடையில் வாழ்வின் துயரத்தை, வலியை அரிதாகத் தென்படும் மகிழ்ச்சியை மிக நெருக்கமாகப் படைத்த படைப்பாளி அழகிரிசாமி. சாகித்ய அகாடமி விருது.Read More
- 6th March 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
சிறார் இலக்கியத்தில் ராஜா, ராணி காலக் கதைகள் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்துவிட்டன. புதிய பாடுபொருள்களை நோக்கி சிறார் இலக்கியம் முன்னகர்ந்து வருகிறது. அதிலும் மலையாள மொழியில் அறிவியல், வரலாறு உள்ளிட்ட.Read More
- 4th March 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
தமிழில் சிறார் இலக்கியம் குறித்தப் பதிவுகள் என்பவை பிற்காலத்தில்தான் வெகுவாகக் காணப்படுகின்றன. ‘சிறார்' என்ற சொல் குழந்தை என்ற பொருளில் கையாளப்பட்டது. சங்க இலக்கியத்திலும் குழந்தைகள் குறித்தப் பாடல்கள் அதிகம் காணப்படவில்லை..Read More
இயற்கை (குழந்தைப் பாடல்கள்) – ‘குழந்தைக் கவிஞர்’ அழ.வள்ளியப்பா(வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம் – 7)
- 2nd March 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
காவேரிபாக்கம் நமச்சிவாயரைப் பின்பற்றிக் குழந்தைப் பாடல் எழுதியவர்களுள் குறிப்பிடத்தக்கவர் மணமங்கலம் திருநாவுக்கரசர் ஆவார். பூவைப் பார்த்து ஒரு குழந்தை பாடுவதாக அமைந்த அவரது பாடலில், பூவின் மூலம் இப்பூவுலகைப் படைத்த ஆண்டவனின்.Read More
- 28th February 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
இது ஓர் பரிந்துரைப் பட்டியல் மட்டுமே. முழுமையான பட்டியல் அல்ல. முக்கியமான சிறார் எழத்தாளர்களின் படைப்புகள், முக்கியமான மொழிபெயர்ப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த எழுத்தாளர்களின் ஒரு சில புத்தகங்களை வாசிப்பதன் மூலம், அடுத்தடுத்து.Read More