பஞ்சு மிட்டாய்
Phone Number

9731736363

Email Address

editor.panchumittai@gmail.com

  • முகப்பு
  • குழந்தை வளர்ப்பு
  • கலை
  • சிறார் இலக்கியம்
  • பஞ்சுமிட்டாய் பக்கம்
  • ஓங்கில் கூட்டம்
  • தசிஎகச
  • தொடர்புக்கு
பஞ்சு மிட்டாய்
  • முகப்பு
  • குழந்தை வளர்ப்பு
  • கலை
  • சிறார் இலக்கியம்
  • பஞ்சுமிட்டாய் பக்கம்
  • ஓங்கில் கூட்டம்
  • தசிஎகச
  • தொடர்புக்கு

கல்வியின் திசைவழிகள் – கமலாலயன் (கல்வியின் செல் நெறி : கல்வி நூல்கள் தொடர் – 04)

  • 3rd June 2021
  • admin
  • No Comments
  • கல்வி, குழந்தை வளர்ப்பு

இந்தியாவில் கல்வி குறித்துப் பேச முற்படும் எவர் ஒருவரும் முதலில் நினைவு கூர்ந்தே தீர வேண்டிய சில பெயர்களுள் மகாத்மா ஜோதிராவ் பூலே, அன்னை சாவித்ரிபாய் பூலே ஆகிய இருவரும் முக்கியமனவர்கள்..Read More

திருக்குறளின் கல்விச் சிந்தனைகள் – கமலாலயன் (கல்வியின் செல் நெறி : கல்வி நூல்கள் தொடர் – 03)

  • 15th March 2021
  • admin
  • No Comments
  • கல்வி, சிறார் இலக்கியம்

தனி நபர்களிடம் கல்வி ஏற்படுத்துகிற வளர்சிதை மாற்றங்கள் அளப்பரியன. தொடர்ந்து புத்தகங்களை ஈடுபாட்டுடன் வாசிக்கும் வேளையில், நமது சிந்தனைகள் புதுப்புது தளங்களைத் தேடி ஊடுருவிப் பாய்கின்றன. செக்கு மாட்டுத் தடம்போல் ஒரே.Read More

கல்வியின் செல் நெறி – கமலாலயன் (கல்வி நூல்கள் தொடர் – 02)

  • 20th February 2021
  • admin
  • No Comments
  • கல்வி, குழந்தை வளர்ப்பு

'பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் கல்வி' என்ற நூலிலிருந்து சில கருத்துகளை முந்தைய கட்டுரையில் கவனத்தில் எடுத்துக் கொண்டோம். இந்தக் கட்டுரையில், அதே நூலின் வேறு சில கருத்துகளையும் காண்போம்: கற்றல், கல்வி.Read More

கல்வியின் திசைவழிகள்– சங்க காலம் முதல் இன்று வரை (தேடலுக்கு உதவும் நூல்களினூடே…) – கமலாலயன்

  • 8th January 2021
  • admin
  • No Comments
  • கல்வி, குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்

"கல்வி என்பது, ஒரு மாணவரை எழுத வைப்பதோ, படிக்க வைப்பதோ அல்ல. மாறாக, படிக்கின்ற மாணவரைச் சிந்திக்க வைக்கவும், பகுத்தறிவுடன் வாழவும், கேள்விகள் கேட்கவும் கற்றுத்தருவதுதான் கல்வி. " – அண்ணல் அம்பேத்கர் (more…)

பகல்‌ உணவுத்‌ திட்டம்‌: காமராசரின்‌ ஆலோசனை – நெ.து.சுந்தரவடிவேலு(கல்வி வரலாறு தொடர் – 05)

  • 21st February 2020
  • admin
  • No Comments
  • கல்வி

மாநாட்டு மேடையில்‌ மாண்புமிகு காமராசரின்‌ அருகில்‌ அமர்ந்திருந்தேன்‌. வரவேற்பு உரை: ஆற்றுகையில்‌, முதலமைச்சர்‌ என்னோடு பேச்சுக்‌ கொடுத்தார்‌. பேசாமலிருக்க முடியமா? "நீங்கள்‌, சென்னை மாநகராட்சியில்‌ கல்வி அலுவலராக இருந்தீர்கள்‌ அல்லவா?" “ஆமாம்‌”.Read More

இந்தியக் கல்விப் போராளிகள் நூல் அறிமுகம் – செ.மணிமாறன்

  • 23rd January 2020
  • admin
  • No Comments
  • சிறார் இலக்கியம்

கல்வி என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருந்தால் மட்டுமே அந்நாடு உண்மையான ஜனநாயக நாடாக விளங்கிட இயலும். இந்தியாவில் அது அத்தனை எளிதாக அனைவரையும் சென்று சேர்ந்திடவில்லை. கற்பித்தல் முறைகளில் தற்போது புதுமைகள்.Read More

உழவர் எழுத்தறிவுத் திட்டம் – நெ.து.சுந்தரவடிவேலு (கல்வி வரலாறு தொடர் – 4)

  • 12th December 2019
  • admin
  • No Comments
  • கல்வி, குழந்தை வளர்ப்பு

எழுத்தறிவின் இன்றியமையாமை, அது துடைக்கும் இழிவுர அதனால் விளையும் நன்மை பற்றி, மற்றப் பெரியவர்கள் உணரவில்லை என்று எண்ணி விடவேண்டாம்.  பேரறிஞர் அண்ணாதுரை, அதுபற்றி உணர்ந்திருந்தார்; அதற்காவன செய்ய முயன்றார்; முதியோர் எழுத்தறிவுச் சோதனையை நடத்திப் பார்க்க,.Read More

ஆதிதிராவிடப் பள்ளியில் ஆண்டு விழா – நெ.து.சுந்தரவடிவேலு (கல்வி வரலாறு தொடர் – 3)

  • 26th November 2019
  • admin
  • No Comments
  • கல்வி, குழந்தை வளர்ப்பு

ஆரம்ப ஆசிரியர் முத்துசவரி : நான், தஞ்சையில் தனியாக வாழ்ந்து இருந்த காலம்; ஓர் இரவு உணவுச் சாலையில் உணவு அருந்திவிட்டு, வெளியேறும் வேளை, தெருவோரம் நின்றுகொண்டிருந்த ஒருவர். “கும்பிடுகிறேன் எசமான்" என்று தலைதாழ்த்தி வணங்கினார். நான்.Read More

வீட்டுக்கொரு பிள்ளையை அனுப்புங்கள்‌ – நெ.து.சுந்தரவடிவேலு (கல்வி வரலாறு தொடர் – 2)

  • 15th November 2019
  • admin
  • No Comments
  • கல்வி, குழந்தை வளர்ப்பு

நான், கல்விராயன்பட்டி நலப்பள்ளியில், ஆதிதிராவிட ஆசிரியருடைய கண்ணாடிக் குவளையில் அவர் காப்பி ஊற்றிக் கொடுத்ததைக் குடித்ததைப் பார்த்த முதியவர்கள் ஏன் திருதிருவென விழித்தார்கள்? அக்கால ஆதிதிராவிடர்கள் அநேகமாகக். கூலிகள். அவர்கள் ஆண்டை -.Read More

தொடக்கமே மூடுவிழா – நெ.து.சுந்தரவடிவேலு (கல்வி வரலாறு பதிவு:01)

  • 6th November 2019
  • admin
  • No Comments
  • கல்வி

தஞ்சை - திருச்சி இருப்புப் பாதையில் தஞ்சைக்கு அடுத்த ஆலக்குடி புகை வண்டி நிலையத்திற்கு அருகில் கல்விராயன்பட்டி என்று ஒர் உளர் உள்ளது. அவ்வூரில் ஆதி திராவிடர்களுக்கு என்று தனியாக ஓராசிரியர் பள்ளி ஒன்று தொடங்கப்பட்டது. அது.Read More

சந்தா

வெளியீட்டு விழா

https://youtu.be/HtndqjBFPVo

ஓங்கில் கூட்டம்

Youtube

Panchumittai Youtube Channel.

தலைப்புகள்

என் வாழ்வில் புத்தகங்கள்
பெ.தூரன்
திரைப்படம்
தொலைக்காட்சி
சூழலியல்
கல்வி வரலாறு
கிரகணம்
சிறார் நாடகம்
தமிழ்ப்பெயர்கள்
பொதுத்தேர்வு வன்முறைகள்

நேர்காணல்

https://youtu.be/bAxX_Z60sKA

Follow us

அதிகம் வாசித்தவை

  • தொழில்நுட்பம் – கலகலவகுப்பறை சிவா
    17th August 2018
  • நான் ரசித்த கிரகணங்கள் (பயணக் கட்டுரை) – இளம்பரிதி
    25th December 2019
  • ரயிலின் கதை – பாவண்ணன்(என் வாழ்வில் புத்தகங்கள் – 18)
    6th May 2020

சமூக தளங்களில்

© Copyright 2018 பஞ்சுமிட்டாய் | வடிவமைப்பு: முபாரக்,கார்த்திக்