பாப்பா பாட்டிலே - நெஞ்சைப் பறிகொடுத்தேனடா! சாப்பா டேதுக்கடா - சீனி சர்க்கரை எதுக்கடா! (more…)
- 9th February 2021
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, பஞ்சுமிட்டாய் பக்கம்
கொரோனா பேரிடர் நமது சூழலை பெரிதும் மாற்றியமைத்தது என்பது அனைவரும் அறிந்ததே. முழு நேரம் வீட்டினுள்ளே உறவுகளுடன் இருப்பது என்பது மகிழ்வானதாக இருந்த போதும் அது சவாலானதாகவும் இருந்தது / இருக்கிறது..Read More
- 20th January 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
இன்று உலகில் உள்ள ஒவ்வொருவரும் சென்று வசிக்க விரும்பும் பணக்கார-ஜனநாயக நாடு என்றொரு பிம்பம் அமெரிக்கா மீது கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இந்தியர்கள் பலருக்கும்கூட,அமெரிக்கா செல்வது முதன்மைக் கனவுகளில் ஒன்றாக இருக்கிறது. ஆனால், அமெரிக்கா என்ற தேசம் உண்மையிலேயே ஜனநாயகமானதா,.Read More
- 8th January 2021
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
"கல்வி என்பது, ஒரு மாணவரை எழுத வைப்பதோ, படிக்க வைப்பதோ அல்ல. மாறாக, படிக்கின்ற மாணவரைச் சிந்திக்க வைக்கவும், பகுத்தறிவுடன் வாழவும், கேள்விகள் கேட்கவும் கற்றுத்தருவதுதான் கல்வி. " – அண்ணல் அம்பேத்கர் (more…)
- 23rd December 2020
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
இந்த நூலின் ஆசிரியர் பிராங்க் தாஸ்லின், கடந்த நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த அமெரிக்க ஒவியர், எழுத்தாளர், திரைப்பட இயக்குநர். அவர் எழுதி, ஓவியங்கள் தீட்டிய மூன்று குழந்தை இலக்கிய நூல்களுள் முக்கியமானது.Read More
- 14th December 2020
- admin
- No Comments
- கலை, கல்வி, சிறார் இலக்கியம்
புதிய கல்விக்கொள்கை -2020 வெளியான பிறகு இந்தியக் கல்வியின் செல்நெறி, கொள்கை, ஆசிரியத்துவம், பள்ளிகள் -உயர்கல்வி நிலையங்களின் இன்றைய நிலை, அவற்றின் போதாமைகள், தர நிர்ணயங்கள் குறித்த விவாதம் மேலெழுந்துள்ளது. (more…)
- 12th December 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
"குழந்தைகளுக்காக இந்த வருடம் எத்தனை புத்தகம் வெளியாகி இருக்கிறது?" குழந்தைகள் சார்ந்து இயங்கும் நண்பர்கள் ஒவ்வொரு வருடமும் இந்தக் கேள்வியை கேட்பது உண்டு. பின்பு அவர்களே தேடி ஒரு பட்டியலை உருவாக்கி.Read More
- 11th December 2020
- admin
- No Comments
- கலை, சிறார் இலக்கியம், தசிஎகச
இன்றைக்கு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் என்கின்ற இந்த அமைப்பு, சிறார்களுக்காகச் சிந்திப்பவர்கள், எழுதுபவர்கள், செயல்படுபவர்கள் எல்லாரையும் ஒருங்கிணைத்து இருப்பது பெரும் மகிழ்ச்சிக்குரிய விஷயம். (more…)
- 6th December 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
இந்தியப் பாம்புகள், இந்திய முதலைகள் - இந்த இரண்டையும் பற்றிப் பேசப் புகும்போது தவிர்க்க முடியாத பெயர் ரோமுலஸ் விட்டேகர். அவர் மட்டும் அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பாமல் இருந்திருந்தால், இந்தியப் பாம்புகள், இந்திய முதலைகளின் நிலை.Read More
- 27th November 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
"பெரியவர்களுக்கு எல்லாம் தெரியும் குழந்தைகளுக்கு ஏதும் தெரியாது" "குழந்தைகளுக்குக் கற்று தரும் அறிவு படைத்தோர், குழந்தைகளுக்காக எழுதுபவர்கள் என அனைத்தும் பெரியவர்களாலேயே முடியும்" "குழந்தைகளின் மூளை களிமண் போன்றது அதை நாம்.Read More