A new phrase, “Six Seven” (with Seven pronounced in a stretched, exaggerated way), has recently gone viral among primary school children in England..Read More
- 13th December 2025
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
இங்கிலாந்தில் ஆரம்ப நிலைப் பள்ளிக் குழந்தைகள் மத்தியில் “Six Seven” (இதில் Seven என்பதை இழுவையாகவே சொல்வார்கள்) என்ற சொற்றொடர் சமீப காலமாக வைரலாகி வருகிறது. ஆசிரியர்கள் வகுப்பில் “67ஆம் பக்கத்தைத்.Read More
- 21st February 2024
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
Who’s Who I used to think nurses Were women, I used to think police Were men, I used to think poets Were boring,.Read More
- 24th October 2021
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
பஞ்சுமிட்டாயின் சமீபத்திய இதழ் கிடைக்கப்பெற்றது. அதனுடன் ‘குட்டித் தோசை’ பாட்டு புத்தகமும் வந்து சேர்ந்தது கூடுதல் சந்தோஷம். 5 வயதாகிய என் மகள் அதிகமாக பாட்டுகள் பாடுவதில்லை. நிறைய கதைகளையே விரும்புவாள்..Read More
- 24th October 2021
- admin
- No Comments
- கலை, கல்வி, குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
அனுபவத்தால் பெறும் அறிவியல் அறிவு: ஆதி மனிதன் கல்லை உரசி நெருப்பைக் கண்டுபிடித்தான். விலங்குகளின் எலும்புகளைக் கூராக்கி ஆயுதம் செய்தான். அன்று முதல் மனிதனின் அறிவியல் தேடல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. நமது.Read More
- 3rd June 2021
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
இந்தியாவில் கல்வி குறித்துப் பேச முற்படும் எவர் ஒருவரும் முதலில் நினைவு கூர்ந்தே தீர வேண்டிய சில பெயர்களுள் மகாத்மா ஜோதிராவ் பூலே, அன்னை சாவித்ரிபாய் பூலே ஆகிய இருவரும் முக்கியமனவர்கள்..Read More
- 12th May 2021
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
சார்லி சாப்ளின் நடித்து இயக்கிய ஒரு படத்தைப் பற்றி, அதில் வரும் சர்வாதிகாரியின் பாத்திரப்படைப்பு பற்றி எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் தனது ‘எசப்பாட்டு’ நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அதைப் படித்துவிட்டு பத்திரிகையாளரும், சூழலியல் எழுத்தாளருமான.Read More
- 10th May 2021
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம், தசிஎகச, நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
குழந்தை இலக்கியத்தை குழந்தைகளுக்கான இலக்கியம், குழந்தைகளைப் பற்றி பெரியவர்களுக்கான இலக்கியம், குழந்தைகளே படைக்கும் இலக்கியம் என்று மூன்றாகப் பிரிக்கலாம். குழந்தைகளின் படைப்புலகம் என்ற தலைப்பு "குழந்தைகளே படைக்கும் இலக்கியம்" என்பதையே குறிக்கிறது..Read More
- 24th March 2021
- admin
- No Comments
- ஓங்கில் கூட்டம், குழந்தை வளர்ப்பு
12 வயதுக்கு மேற்பட்ட இளையோருக்காக “கயிறு” என்கிற கதை நூலை எழுதியிருக்கிறார் விஷ்ணுபுரம் சரவணன். தமிழில் இளையோருக்கான நூல்களை வெளியிட வேண்டும் என்கிற நோக்கத்துடன் துவங்கப்பட்டிருக்கிற “ஓங்கில் கூட்டம்” என்கிற அமைப்பு,.Read More
- 20th March 2021
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
‘நாம் எப்படித் தோன்றினோம்’, ‘நமது மூதாதையர் இங்கேயேதான் வாழ்ந்தார்களா?’, ‘எந்தக் காலத்தில் அவர்கள் இந்த மண்ணுக்கு வந்தார்கள்?’ – அறிவியலையும் வரலாற்றையும் படிக்கத் தொடங்கும் பெரும்பாலான சிறுவர், சிறுமிகளுக்கு இயல்பாகத் தோன்றும் கேள்விகள்.Read More


































