வரும் 26-12-2019 அன்று நிகழ இருக்கும் சூரிய கிரகணத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தொடர்ந்து அது சார்ந்த அறிவியல் விசயங்களை பகிர்ந்து வருகிறது. வானியல் அற்புதத்தை காணத்தவறாதீர்கள் என்றும் தொடர்ந்து.Read More
- 16th December 2019
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
பொது அறிவும் விழிப்புணர்வும் கொண்டவர்கள் நிறைந்ததாகக் கருதப்படும் எங்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் அசாத்தியத் திறமை கொண்ட மரியாதைக்குரிய சக ஊழியர்கள் சிலர் - குறிப்பாய் வட இந்தியர்கள் - மிகவும்.Read More
- 12th December 2019
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
எழுத்தறிவின் இன்றியமையாமை, அது துடைக்கும் இழிவுர அதனால் விளையும் நன்மை பற்றி, மற்றப் பெரியவர்கள் உணரவில்லை என்று எண்ணி விடவேண்டாம். பேரறிஞர் அண்ணாதுரை, அதுபற்றி உணர்ந்திருந்தார்; அதற்காவன செய்ய முயன்றார்; முதியோர் எழுத்தறிவுச் சோதனையை நடத்திப் பார்க்க,.Read More
- 10th December 2019
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
ஒவ்வொரு குழந்தையும் நன்றாக வளர்ந்து, உலகத்திலே தனது ஸ்தானத்தைக் குறையில்லாமல் வகித்து, மனித சமூகத்தின் முன்னேற்றத்திற்கு அதன் கடமையைப் பூரணமாகச் செய்யவேண்டுமானால் அதன் திறமைகள் அனைத்தும் மலரும்படியாக வளரவேண்டும். அப்படி வளர்ந்தால்தான்.Read More
- 4th December 2019
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
பூங்குழந்தை உலகத்திற்கு, வரும்போது தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளும் சக்தியற்றதாக இருக்கிறது. மிருகங்களின் குட்டிகளுக்கு உள்ள ஓரளவு சக்தி கூட இதற்கில்லை. மிருகங்களின் குட்டிகள் பிறந்தவுடன் நடமாடுகின்றன. தாயிடம் பாலருந்தத் தாமே செல்லுகின்றன. ஆனால் மனிதக்.Read More
- 26th November 2019
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
ஆரம்ப ஆசிரியர் முத்துசவரி : நான், தஞ்சையில் தனியாக வாழ்ந்து இருந்த காலம்; ஓர் இரவு உணவுச் சாலையில் உணவு அருந்திவிட்டு, வெளியேறும் வேளை, தெருவோரம் நின்றுகொண்டிருந்த ஒருவர். “கும்பிடுகிறேன் எசமான்" என்று தலைதாழ்த்தி வணங்கினார். நான்.Read More
- 15th November 2019
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
நான், கல்விராயன்பட்டி நலப்பள்ளியில், ஆதிதிராவிட ஆசிரியருடைய கண்ணாடிக் குவளையில் அவர் காப்பி ஊற்றிக் கொடுத்ததைக் குடித்ததைப் பார்த்த முதியவர்கள் ஏன் திருதிருவென விழித்தார்கள்? அக்கால ஆதிதிராவிடர்கள் அநேகமாகக். கூலிகள். அவர்கள் ஆண்டை -.Read More
- 6th November 2019
- admin
- No Comments
- கல்வி
தஞ்சை - திருச்சி இருப்புப் பாதையில் தஞ்சைக்கு அடுத்த ஆலக்குடி புகை வண்டி நிலையத்திற்கு அருகில் கல்விராயன்பட்டி என்று ஒர் உளர் உள்ளது. அவ்வூரில் ஆதி திராவிடர்களுக்கு என்று தனியாக ஓராசிரியர் பள்ளி ஒன்று தொடங்கப்பட்டது. அது.Read More
- 1st November 2019
- admin
- 1 Comment
- கல்வி, சிறார் இலக்கியம்
வரலாறு என்பதின் வழியே நாம் கற்றுக்கொள்ள எண்ணற்ற விசயங்கள் கொட்டிக் கிடக்கிறது. அதனால் தான் என்னவோ, வரலாற்றை மாற்றி எழுதவோ, மறைக்கவோ சதிகள் பல நடந்துக்கொண்டே இருக்கிறது. இன்றைக்கு நமது வாழ்வியல் என்பது.Read More
- 30th October 2019
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
குழந்தை பிறந்ததும் வீட்டில் அடுத்தகட்ட முக்கியமான வேலை பெயர் தேடுவதே. கணவன்- மனைவி, வீட்டில் உள்ள பெரியவர்கள், உறவினர் என ஆளுக்கொரு பெயர்களை தேடிப் பிடிக்க துவங்கிவிடுவர். அந்த தேடலில் ராசி,.Read More