குழந்தைகள் சார்ந்து பேசுகிறவர்களும், இயங்குகிறவர்களும் ஒன்றாக இந்தக் கருத்தரங்கில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். ஏனென்றால் இந்தப் பேரிடர் காலம் மகிரங்கோவின் 'வாழ்க்கை பாதை' நூலை நினைவு படுத்துகிறது. பேரிடர்களால் அதிகம்.Read More
- 21st October 2020
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
மொழிபெயர்ப்பு கலை - விளக்கம் ,தேவை மனித இனம் பல்வேறு நாடுகளில் கிளைத்து வாழ்கிறது. உலகில் சுமார் 6500 மொழிகள் பேசப்படுகின்றன. பல நாடுகளில், பல மொழி பேசும் மனிதர்கள், தமது.Read More
- 18th October 2020
- admin
- No Comments
- NEP2019, குழந்தை வளர்ப்பு
தனியார்மயமாதல்: பள்ளிக் கல்வி, உயர் கல்வி ஆகிய இரண்டு நிலைகளிலும் தே.க.கொ. தனியார்மயத்துக்கு அழுத்தந் தருகிறது. இதற்குச் சற்று நீண்ட வரலாற்றுப் பின்னணி உள்ளது. 2000-இல், முதல் தேசிய மக்கள்நாயகக் கூட்டணி-I (NDA.Read More
- 7th August 2020
- admin
- No Comments
- NEP2019, கல்வி
1990களின் தொடக்கத்தில் இருந்து உயர்கல்வியில் விரவிக் கிடக்கும் நவதாராளமயம், ஜனநாயக விரோதம், மையப்படுத்தப்படும் போக்கு ஆகியவற்றின் தொடர்ச்சியாக தேசிய கல்விக் கொள்கை திகழ்கிறது. இவற்றுடன் சமூக நுண்ணுணர்வின்மை, வகுப்புவாதம் மற்றும் மதவாதமும்.Read More
- 7th August 2020
- admin
- No Comments
- NEP2019, கல்வி
இந்தக் கொள்கையை சில வார்த்தைகளில் சுருங்கச் சொல்வதென்றால், மாநில உரிமைகளுக்கு மரண அடி, தங்கு தடையற்ற தனியார்மயம், இந்துத்துவ ஆக்கிரமிப்புக்கு அகலத் திறக்கும் கதவுகள். கல்வியில் 191 நாடுகளில் இந்தியா 145வது.Read More
- 10th July 2020
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
மனிதனுக்குத் தனிப்பட்ட ஓரு விசேஷ சக்தி இருக்கின்றது. அது என்ன என்று யோசிக்கும்போது அந்த யோசிக்கும் சக்தியேதான். அது என்று ஏற்படுகிறது. ஆம், மனிதனுடைய தனிப் பெருமை அவனுக்குள்ள சிந்தனா சக்திதான். ஆகையால் அதை.Read More
- 22nd June 2020
- admin
- No Comments
- கல்வி
பெண்கல்வியின் ஆதார வேரை எங்கு தேடுவது? பாகுபாடுகள் நிறைந்த குருகுலங்களிலா? இல்லை அதற்கு பிறகு உருவான திண்ணைப் பள்ளிக் கூடங்களிலா? அவை இரண்டுமே ஆண்மையமானவை. பண்டைய இந்தியாவில் பெண் கல்வியின் ஆதார.Read More
- 13th June 2020
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
ஓர் அரசு பள்ளியில் கதை சொல்ல வேண்டும் என அழைப்பு வந்த போது, மிக சுவாரசியமான கதை ஒன்றை வாசித்து கொண்டிருந்தேன். மாவட்ட ஆசிரியர் மற்றும் கல்வி நிறுவனத்தின்(DIET) மாணவர்கள் நடத்தும்.Read More
- 9th June 2020
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாய் என்று சாதாரணமாகச் சொல்லுகிறோம். குழந்தையின் பிறப்பைப் பத்து மாத விந்தை என்று சொல்லலாம். கருவுற்றதிலிருந்து மாதங்களைக் கணக்கிட்டால் குழந்தை பிறக்கும்போது மாதங்கள் பத்தாகலாம். உண்மையில் தாயின் உடம்பில் கரு வளர்வது 9.Read More
- 1st May 2020
- admin
- No Comments
- கல்வி, சிறார் இலக்கியம்
(இரா. எட்வின் எழுதிய இவனுக்கு அப்போது மனு என்று பெயர், 7 Bனா சும்மாவா?, என் கல்வி என் உரிமை ஆகிய மூன்று கல்வி குறித்த நூல்கள் குறித்த பதிவு.) (more…)


































