"குழந்தைகளுக்காக இந்த வருடம் எத்தனை புத்தகம் வெளியாகி இருக்கிறது?" குழந்தைகள் சார்ந்து இயங்கும் நண்பர்கள் ஒவ்வொரு வருடமும் இந்தக் கேள்வியை கேட்பது உண்டு. பின்பு அவர்களே தேடி ஒரு பட்டியலை உருவாக்கி.Read More
- 11th December 2020
- admin
- No Comments
- கலை, சிறார் இலக்கியம்
இன்றைக்கு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் என்கின்ற இந்த அமைப்பு, சிறார்களுக்காகச் சிந்திப்பவர்கள், எழுதுபவர்கள், செயல்படுபவர்கள் எல்லாரையும் ஒருங்கிணைத்து இருப்பது பெரும் மகிழ்ச்சிக்குரிய விஷயம். (more…)
- 8th December 2020
- admin
- No Comments
- கலை, சிறார் இலக்கியம்
முதலில் இரண்டு விசயங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. குழந்தைகளிடம் பழகும் போது நாங்கள் கேட்கக்கூடிய கேள்வி : ” கதைகள் எங்கெல்லாம் இருக்கின்றன ? ” இந்தக் கேள்விக்குப் பதிலாக.Read More
- 6th December 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
இந்தியப் பாம்புகள், இந்திய முதலைகள் - இந்த இரண்டையும் பற்றிப் பேசப் புகும்போது தவிர்க்க முடியாத பெயர் ரோமுலஸ் விட்டேகர். அவர் மட்டும் அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பாமல் இருந்திருந்தால், இந்தியப் பாம்புகள், இந்திய முதலைகளின் நிலை.Read More
- 30th November 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
சிறார் எழுத்தாளர், கலைஞர் சங்கம் தொடர்ச்சியாகச் செயல்பட்டுவருவது மகிழ்ச்சி அளிக்கிறது. கரோனா காலத்திலும் எதிர்காலத் தலைமுறையினருக்கான இது போன்ற உரையாடல்கள் முக்கியமானவை. சிறார் இலக்கியம் பற்றிப் பேசும்போது ஆசிரியர்கள், புத்தகங்கள் சார்ந்து.Read More
- 27th November 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
"பெரியவர்களுக்கு எல்லாம் தெரியும் குழந்தைகளுக்கு ஏதும் தெரியாது" "குழந்தைகளுக்குக் கற்று தரும் அறிவு படைத்தோர், குழந்தைகளுக்காக எழுதுபவர்கள் என அனைத்தும் பெரியவர்களாலேயே முடியும்" "குழந்தைகளின் மூளை களிமண் போன்றது அதை நாம்.Read More
- 25th November 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
சிறார் எழுத்தாளர் சங்கத்தின் மூலம் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. சங்க இலக்கியத்தில் குழந்தை இலக்கியம் என்பது இல்லை. ஆனால் குழந்தைகளை பற்றிய பாடல்கள் தான் உள்ளது. பாரதத்தில் வாய் வழியாக தான்.Read More
- 24th November 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
சிறார் இலக்கிய எழுத்தாளர்கள் சங்கம் நடத்தும் குழந்தை இலக்கியப் போக்குகள் பற்றிய தொடர் உரை அரங்கில், இன்று(செப். 6, 2020) இரண்டாம் நாள் நிகழ்வு. 'காலத்தின் கண்ணாடி - குழந்தை இலக்கியம்' என்ற தலைப்பில்.Read More
- 23rd November 2020
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
பொதுவாக கலை மக்களுக்காக என்னும் எண்ணமுடையவன் நான். அது எந்த வடிவத்தில் இருந்தாலும் அதில் மக்களுக்கான விஷயங்கள் பேசப்படவேண்டும் என்னும் பிரங்ஞையுடன் செயலாற்ற முனைபவன். சிறுவர் இலக்கியத்திலும் கூட எனது நிலைபாடு.Read More
- 18th November 2020
- admin
- No Comments
- கலை, குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
குழந்தைகள் சார்ந்து பேசுகிறவர்களும், இயங்குகிறவர்களும் ஒன்றாக இந்தக் கருத்தரங்கில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். ஏனென்றால் இந்தப் பேரிடர் காலம் மகிரங்கோவின் 'வாழ்க்கை பாதை' நூலை நினைவு படுத்துகிறது. பேரிடர்களால் அதிகம்.Read More