சிறார் இலக்கியம் குறித்த ஒரு விவாத மேடையை உருவாக்க ‘செம்மலர்’ விரும்புகிறது. குழந்தைகளின் கதையுலகில் இயங்கிவருகிற ஆளுமைகள் தொடர்ந்து வருவார்கள். அந்த மேடைக்கு இப்போது கால்கோள் நாட்டுகிறார்கள் இவர்கள். (more…)
- 5th November 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
தங்கள் நாட்டை உருவாக்க ஒன்றரைக் கோடி ஆப்பிரிக்கர்களை அடித்து, சங்கிலியால் பூட்டி அடிமைகள் ஆக்கி, அமெரிக்கா கொண்டு வருவதற்கு அதை விடவும் பல மடங்கு ஆப்பிரிக்கர்களைக் கொன்றனர் அமெரிக்க வெள்ளையர். இப்போது.Read More
- 26th October 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
வலிகளை பேசிய பதின் பருவ புத்தகங்கள்: 1. ஆனி பிராங்கின் டைரிக் குறிப்புகள் (எதிர் வெளியீடு) - (13-15 வயதில் எழுதியது) 2. Diary of a young Pakistani girl.Read More
- 25th October 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
கொரோனா பேரிடர் தாமதத்திற்குப் பிறகு இதோ இரண்டு இதழ்கள் இணையாக வர இருக்கின்றன...அவற்றில் 10-ஆவது இதழ் குழந்தைப் பாடல்கள் சிறப்பு இதழாக வருகிறது. குழந்தைப் பருவப் பாடல், விளையாட்டுப் பாடல், விடுகதைப்.Read More
- 22nd October 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
(1980-களில் எழுதிய பதிவு) இந்த நூற்றாண்டின் துவக்க ஆண்டான 1901ஆம் ஆண்டு தமிழ்க் குழந்தைகளுக்கு அதிர்ஷ்டமான ஓர் ஆண்டாகும். அந்த ஆண்டில் தான் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையவர்கள் குழந்தைகளுக்கான பாடல்களைப்.Read More
- 17th October 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
புத்தக பட்டியல் சிறார் இலக்கியத்தில் சிறப்பு குழந்தைகள். எழுத்தாளர் யெஸ்.பாலபாரதி அவர்களின் புத்தகப் பட்டியல். (more…)
- 15th October 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
குழந்தைகளுக்காக எத்தனை எத்தனையோ நாட்டோடிப் பாடல்கள் தமிழ் மொழியில் வாயமொழியாக வழங்கிவந்திருப்பினும், நூல் வடிவிலே குழந்தைப் பாடல்களைத் தந்த பெருமை ஒளவையாருக்கே உரியது எனச் சிலர் கருதுகின்றனர். அறம் செய்ய விரும்பு.Read More
- 12th October 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
உங்களால் எளிமையாக ஒன்றை மற்றவருக்கு விளக்க முடியவில்லை என்றால் இன்னும் அதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்று பொருள் என்று சொல்வார்கள். மற்றவர்களுக்கு விளக்குவதைக் காட்டிலும் இன்னும் கடினமானது சிறார்களுக்கு விளக்குவது..Read More
- 10th October 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
1840-இல் சிறுவர்களுக்கான முதல் இதழாக வெளிவந்த பால தீபிகை, 1901-இல் கவிமணி சிறுவர் பாடல், 1915-இல் பாரதியின் பாப்பாப் பாட்டு, 1950-இல் குழந்தை எழுத்தாளர் சங்கம் உதயம், 1950-இல் முதன்முதலாகச் சிறுவர்.Read More
- 9th October 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
அருமைக் குழந்தையை அன்போடு பாலூட்டிச் சீராட்டிக் கண்ணும் கருத்துமாய் வளர்க்கிறாள் தாய்.குழந்தையை வளர்ப்பதில் ஒவ்வொரு கட்டத்திலும் தாய்க்குத் துணை நிற்கிறது பாட்டு. ஆம்! குழந்தையின் அழுகையை நிறுத்தி அமைதியாகத் தூங்க வைக்க.Read More