பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உலகத்தையே தன்பக்கம் திரும்பி பார்க்கவைத்த கலகக்காரர் யார் தெரியுமா? வழுக்கைத் தலையும் நீண்ட தாடியுமாக நம் மனதில் பதிந்துவிட்ட சார்லஸ் டார்வின்தான். பரபரப்பு ஏற்பட்டதற்குக்.Read More
- 7th November 2021
- admin
- No Comments
- ஓங்கில் கூட்டம், சிறார் இலக்கியம்
வாழ்க்கை விசித்திரமானது. நாம் ஒருபோதும் கற்பனை செய்யமுடியாத அனுபவங்களின் பேராறு. மனிதர்களே அந்த அனுபவங்களை உருவாக்குபவர்களாகவும் அந்த அனுபவங்களினால் மகிழ்ச்சியடைபவர்களாகவும், வருந்துபவர்களாகவும், இருக்கிறார்கள். அந்த அனுபவங்களின் வரலாற்றையே இலக்கியமும் வரலாறும் தங்களுடைய.Read More
- 1st November 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
1980களில் 'பூந்தளிர்', 'கோகுலம்' போன்ற இதழ்களையும் 1990-களில் 'துளிர்' அறிவியல் இதழையும் தொடர்ந்து வாசித்துவந்தேன். அப்போதெல்லாம் இதழை எடுத்தவுடன் முதலில் சென்றடையும் பக்கம் குறுக்கெழுத்துப் புதிராகவே இருக்கும். கையில் பென்சிலை எடுத்துக்கொண்டு.Read More
- 24th October 2021
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
பஞ்சுமிட்டாயின் சமீபத்திய இதழ் கிடைக்கப்பெற்றது. அதனுடன் ‘குட்டித் தோசை’ பாட்டு புத்தகமும் வந்து சேர்ந்தது கூடுதல் சந்தோஷம். 5 வயதாகிய என் மகள் அதிகமாக பாட்டுகள் பாடுவதில்லை. நிறைய கதைகளையே விரும்புவாள்..Read More
- 24th October 2021
- admin
- No Comments
- கலை, கல்வி, குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
அனுபவத்தால் பெறும் அறிவியல் அறிவு: ஆதி மனிதன் கல்லை உரசி நெருப்பைக் கண்டுபிடித்தான். விலங்குகளின் எலும்புகளைக் கூராக்கி ஆயுதம் செய்தான். அன்று முதல் மனிதனின் அறிவியல் தேடல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. நமது.Read More
- 28th September 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
"நான் தெரிந்துகொள்ள வேண்டியவை புத்தகங்களில் இருக்கின்றன. நான் படிக்காத நூல் ஒன்றை எனக்குத் தருபவர்களே எனக்கு மிகவும் விருப்பமானவர்கள்" - ஆபிரகாம்லிங்கன் (more…)
- 27th September 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
ஐந்தாண்டுகளுக்கு முன்பாக தொலைபேசி வழியாக எனக்கு அறிமுகமானவர் பிரபு. பெங்களூரில் அவர் வசித்த அடுக்ககம் இருபது கிலோமீட்டர் தொலைவில் புறநகரில் இருந்தது. தம் அடுக்ககத்தில் வசித்துவரும் சிறுவர்களுக்கும் சிறுமியருக்கும் ஒவ்வொரு மாதமும்.Read More
- 23rd September 2021
- admin
- No Comments
- ஓங்கில் கூட்டம், சிறார் இலக்கியம்
எழுதப்பட்ட காகிதம், காலம் முடிந்த நாட்காட்டி, ஒரே நாளில் ஆயுள் முடிவடையும் செய்தித்தாள் போன்ற, ‘பயன்படாது’ என்ற நிலையை அடையும் காகிதங்களை உயிருள்ள உருவங்களாக உருவாக்கும் கலையைத் தனது முழு நேரப்.Read More
- 20th August 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
ஆஃப்கானிஸ்தானின் பழமைவாய்ந்த நகரமான ஹெராத்தில் என் பேத்தி நஸ்-ரீன் என்னுடன் வாழ்ந்து வருகிறாள். ஒரு காலத்தில் கலையும் இசையும் செழித்தன இங்கே. அதன்பின் ராணுவம் வந்தது, எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. கலையும் இசையும்.Read More
- 23rd July 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், தசிஎகச
குழந்தைப் பாடல்களை இரண்டு பெரும்பிரிவுகளாக பிரித்துக் கொள்ளலாம். முதல் பிரிவில் குழந்தைகள் தம் உணர்வுகளை வெளிப்படுத்த தாமே சொற்களைக் கூட்டிக்கூட்டி உருவாக்கும் பாடல்கள் அடங்கும். குழந்தைகளின் மனநிலைக்கு இணையாக தம் மனநிலையை தகவமைத்துக்கொள்ள.Read More


































