தொடக்கப்பள்ளிப் பாடத்தில் "உலகநீதி" எங்களுக்குப் பாடமாக இருந்தது. அந்த நாட்களில் 'ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம்' என்று தொடங்கும் பாடல் எங்களுக்கெல்லாம் உற்சாகமூட்டும் பாடல். கடகடவென்று ஒப்பிக்கும் அளவுக்கு எங்களுக்கு அந்தப் பாடல் மனப்பாடமாக் இருந்தது. அந்த அளவுக்கு.Read More
- 23rd January 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
கல்வி என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருந்தால் மட்டுமே அந்நாடு உண்மையான ஜனநாயக நாடாக விளங்கிட இயலும். இந்தியாவில் அது அத்தனை எளிதாக அனைவரையும் சென்று சேர்ந்திடவில்லை. கற்பித்தல் முறைகளில் தற்போது புதுமைகள்.Read More
- 16th January 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
ஒருமுறை கண்ணன் ஐயா எங்களுக்கு ஒரு கதையைச் சொன்னார். அவர் பெரிய படிப்பாளி. பள்ளி அலுவலகத்தில் அவர் மேசைமீது ஏராளமான புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பார். அதைவிட அதிகமான எண்ணிக்கையில் வீட்டிலும் புத்தகங்கள் வைத்திருப்பதாக அவர் சொன்னார். (more…)
- 13th January 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
எனக்கு பஞ்சு மிட்டாய் புத்தகம் மிகவும் பிடித்திருந்தது மிஸ். நான் பஞ்சு மிட்டாய் புத்தகத்தை பிடித்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன் மிஸ். இந்த புத்தகத்தில் நிறைய கதைகள் இருந்தது மிஸ். இந்த.Read More
- 10th January 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
பாலர் இலக்கியத்தை வளர்த்ததில் புதுக்கோட்டைக்குப் பெரும் பங்கு உண்டு. 40-50களில் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த இதழ்கள் எண்ணிலடங்கா. புதுக்கோட்டை மார்ததாண்டபுரம் தமிழ் நிலைய அதிபர் வெ. சுப. நடேசன் அவர்கள் வெளியிட்ட மாதமிருமுறை இதழ் - 'பாலர் மலர்' குறிப்பிடத்தக்கதாகும்..Read More
- 8th January 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
நேர்காணல் குறிப்பு : சிறார் இலக்கியத்தில் சிறுகதை,நாவல், கட்டுரை, மொழிப்பெயர்ப்பு, விமர்சனம் என பல்வேறு துறைகளில் தொடர்ந்து 25 ஆண்டுகளாக பங்களிப்பு தந்து வருபவர் எழுத்தாளர் உதயசங்கர். இவரது சொந்த ஊர்.Read More
- 13th November 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
பஞ்சு மிட்டாய் 9ஆம் இதழ் : இதழ் என்பது பல செயல்பாடுகளை செய்ய வைக்கிறது. இதழுக்கான படைப்புகளை எதேச்சையான சூழலில் தேடிப்பிடிப்பது என்பது பயணங்களை உருவாக்கி தருகிறது. இம்முறையும் சிறுவர்களின் படைப்புகளை சேகரிக்க.Read More
- 23rd August 2019
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
குழந்தையிடம் அன்பில்லாத தாய் தந்தையர் இருப்பார்களா? "இது என்ன கேள்வி? இருக்கமாட்டார்கள் என்பது தான் தெரிந்த விஷயம் ஆயிற்றே!" என்று பொதுவாக எல்லோருடைய மனதிலும் எண்ணம் உண்டாகும். குழந்தையிடம் கொள்வதுதான் பெற்றோரது.Read More
- 8th August 2019
- admin
- No Comments
- நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
ஆகஸ்ட் 4ஆம் தேதி, கருமேகங்கள் எட்டிப் பார்த்த அந்த அழகிய பொழுதில் பஞ்சு மிட்டாயின் 100வது நிகழ்வு அமர்க்களமாக நடந்தது. பெங்களூரில் தமிழ் சார்ந்து சிறுவர்களுக்கான ஒரு நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட.Read More
- 2nd July 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
"இயற்கையின் அற்புத உலகில்" இது ஒரு குட்டிப் பாப்பாவின் கதை. குட்டிப்பாப்பா தன்னுடைய வீட்டைச் சுற்றியுள்ள இயற்கையின் அற்புதங்களைப் பார்த்து வியந்து போகிறாள். தன்னைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றையும் அதிசயமாகவும், ஆச்சரியத்தோடும் பார்க்கிறாள்..Read More