கடந்த 5.4.2019 அன்று, தஞ்சை மாவட்டம் பாப்பநாடு பகுதியைச் சார்ந்த ‘சோழகன் குடிக்காடு’ எனும் ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாத் தலைமையேற்று சிறப்பித்தவர் ‘வாகை’.Read More
- 10th April 2019
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
குழந்தைகள் முகத்தில் உள்ள உயிர்ப்பை, அதன் அருகாமையில் இருக்கும்போது பெறப்படும் வாசத்தை உங்களால் பெயரிட்டு விளக்கிவிட முடியுமா? எவ்வளவு முயற்சித்தாலும் குழந்தைத் தன்மையை வார்த்தைகளால் வடித்துவிட முடியாத இன்ப அலைகளாக இருக்கிறது..Read More
- 13th December 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
தமிழ்நூல் வெளியீடு மற்றும் விற்பனை மேம்பாட்டுக் குழுமம் வழங்கும் 2017-18ல் வந்த சிறந்த நூல்களுக்கான பிரிவில், யெஸ். பாலபாரதி அவர்கள் எழுதிய 'புதையல் டைரி' - யை சிறந்த சிறுவர் நூலுலாக.Read More
- 29th November 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
எனது நெருங்கிய நண்பர் ஒருவரின் குழந்தை இரண்டு வயதுவரை கண்ணோடு கண் நோக்கிப் பேசவில்லை. ஆகவே அவரது மனைவி இது ஆட்டிசமாக இருக்குமோ என்று நினைத்து கவலைகொள்ள நண்பர் என்னை அணுகினார்..Read More
- 1st November 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
தஞ்சாவூர், மன்னார்குடி, பாப்பாநாடு என பஞ்சு மிட்டாய் கடந்த வாரம் நான்கு பள்ளிகளில் நண்பர்களின் உதவியால் நிகழ்வுகளில் பங்கெடுத்தும் நிகழ்வுகளை நடத்தியும் இருந்தது. (more…)
- 17th October 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
சில மாதங்களாகவே நான் பேருந்துகளின் பின்புறம், செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் என பல இடங்களில் ஆட்டிசத்தைக் குணப்படுத்துவதாகச் சொல்லும் ‘மாற்று மருத்துவ’ விளம்பரங்களைப் பார்த்து வருகிறேன். (more…)
- 8th October 2018
- admin
- 1 Comment
- குழந்தை வளர்ப்பு
ஆட்டிச நிலைக்குழந்தைகள் எல்லோரும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல. அதோடு எல்லோர் குடும்ப பழக்க வழக்கங்களும் ஒன்றுபோல் இருப்பதுமில்லை என்பதால் ஒவ்வொரு பெற்றோரும் அவர்களின் குழந்தையை கூர்ந்து கவனித்து, அதற்கு ஏற்றார்போல கற்பிக்கவேண்டும்..Read More
- 5th October 2018
- admin
- No Comments
- கலை, குழந்தை வளர்ப்பு
கடந்த சில நாட்களாக எனது நண்பர்கள் சிலரின் புலம்பல்களைக் கேட்க நேர்ந்தது. அவற்றில் பெரும்பாலான புலம்பல்கள் – அவரவர் குழந்தைகளின் கல்வியைச்சுற்றியே அமைந்திருந்தன. எப்போதும்போல் தமிழர்களிடையே ‘கல்வி நம்மை விடுதலை செய்யும்’.Read More
- 4th October 2018
- admin
- No Comments
- கலை, குழந்தை வளர்ப்பு
விளையாட்டு பொழுதுபோக்குக்கான ஒன்றா? குழந்தைகளுக்கானது மட்டும்தானா? இந்த விளையாட்டை இவர்கள்தான் விளையாடணும் என்கிறப் பிரிவினைகள் சரிதானா? மாறிவரும் வாழ்வியல் சூழலில் கூடி விளையாடுதல் என்கிற ஒன்று என்னவாக இருக்கிறது. (more…)
- 25th August 2018
- admin
- 3 Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
குழந்தைகளுக்கு ஆசிரியர் மீது ஒரு அச்சத்தை ஏற்படுத்தாமல் வகுப்பு நடத்துவது சாத்தியமா? 40 மாணவர்கள் இருக்கும் வகுப்பில் ஆசிரியர்கள் மீது அச்ச உணர்வு இல்லெயென்றால் அவர்களை எப்படி சமாளிப்பது? (more…)