கேள்விகள்...சிறுவர்களிடையே எதார்த்தமாக உருவாகும் குணம் கேள்வி கேட்கும் குணம். ஆனால் கேள்விகள் கேட்பதை வீட்டுச் சூழல் முழுவதுமாக அனுமதிப்பதில்லை. (more…)
- 5th October 2018
- admin
- No Comments
- கலை, குழந்தை வளர்ப்பு
கடந்த சில நாட்களாக எனது நண்பர்கள் சிலரின் புலம்பல்களைக் கேட்க நேர்ந்தது. அவற்றில் பெரும்பாலான புலம்பல்கள் – அவரவர் குழந்தைகளின் கல்வியைச்சுற்றியே அமைந்திருந்தன. எப்போதும்போல் தமிழர்களிடையே ‘கல்வி நம்மை விடுதலை செய்யும்’.Read More
- 28th September 2018
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
ஒரு வகுப்பறையைக் கடக்கும்போது ஆசிரியர் திட்டிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. எத்தனை நாள்டா சொல்றது? நோட்டுக்கு அட்டை போட முடியலியா! எவ்வளவு செலவு பண்ற! அட்டைபோட்டா என்ன? அவ்வளவு திமிரு! (more…)
- 10th September 2018
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
கவிதையியல், கதையியல், அரங்கவியல், இலக்கணவியல், ஊடகவியல், கணித்தமிழியல் என்ற ஆறு பொருண்மைகள் கொண்டதாக 11 –ம் வகுப்பு சிறப்புத்தமிழ் வடிவமைக்கப்பட்டுள்ளது. (more…)
- 25th August 2018
- admin
- 3 Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
குழந்தைகளுக்கு ஆசிரியர் மீது ஒரு அச்சத்தை ஏற்படுத்தாமல் வகுப்பு நடத்துவது சாத்தியமா? 40 மாணவர்கள் இருக்கும் வகுப்பில் ஆசிரியர்கள் மீது அச்ச உணர்வு இல்லெயென்றால் அவர்களை எப்படி சமாளிப்பது? (more…)
- 22nd August 2018
- admin
- 1 Comment
- கல்வி, குழந்தை வளர்ப்பு
“கற்றது தமிழ்! பெற்றது புகழ்” பகுதி நன்று. இருப்பினும் தமிழைப் பாடமாக எடுத்துப் படித்த / படிக்காத பலர் எழுத்தாளாராக இருப்பதைச் சுட்டுவது அவசியம். வேலை வாய்ப்பைப் பெறுவது மட்டுமே கல்வியல்லவே!.Read More
- 21st August 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
தலையிடாத சுதந்திரம் பஞ்சு மிட்டாயின் பலம். பஞ்சு மிட்டாயில் கதைக்கான இலக்கணங்களுக், ஓவியத்துக்கான இலக்கணங்களும் உடைவதைக் காணக் காண ஆனந்தம். பஞ்சு மிட்டாய் - ஒரு பரவசம். - ச.மாடசாமி. (more…)
- 18th August 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, நிகழ்வுகள்
குழந்தைகளைப் பற்றிப் பேச வேண்டும் என்ற விருப்பம் யாவருக்கும் இருக்கக் கூடும் . சம காலத்தில் அதிகமாகக் குழந்தைகள் மீதான அக்கறைகள் அவர்களை மூச்சுத் திணற வைக்கின்றன . யாவரும் குழந்தைகள்.Read More
- 17th August 2018
- admin
- 4 Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
சென்ற மாதம் ஒரு சனிக்கிழமை. தன்னார்வ ஆசிரியர்களுக்கான பயிற்சி. தொழில்நுட்ப ஜாம்பவான் என்று பலரும் நெக்குருகி வாழ்த்துபவர்களுள் ஒருவர் அங்கு சிறப்புப் பேச்சாளர். தொழில் நுட்பத்தின் இன்றைய அவசியம் குறித்துப் பேசத்தொடங்கினார்..Read More
- 15th August 2018
- admin
- 3 Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
ஒரு நாள் பசி மிகுதியால் ஒரு கடைக்குச் சென்று இரண்டு இட்லி வாங்கினேன். பார்பதற்கு பெரிய கடை, கடையிலும் நல்ல கூட்டம். பத்துநிமிடங்கள் கழித்து வந்து சேர்ந்தது அந்த ஆறிப்போன, நூற்கண்டு.Read More

































