முதலில் இரண்டு விசயங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. குழந்தைகளிடம் பழகும் போது நாங்கள் கேட்கக்கூடிய கேள்வி : ” கதைகள் எங்கெல்லாம் இருக்கின்றன ? ” இந்தக் கேள்விக்குப் பதிலாக.Read More
- 18th September 2019
- admin
- No Comments
- NEP2019, கல்வி
5 & 8ஆம் வகுப்பு பொது தேர்வு என்று செய்தி இணையததில் பரவியதும் பலத்த எதிர்ப்புகளும் கிளம்பியது. உடனே மறுநாள் அப்படி ஒன்றுமில்லை என்றும் பின்னர் மூன்று வருடத்திற்கு விலக்கு என்றும் செய்திகள்.Read More
- 8th August 2019
- admin
- No Comments
- நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
ஆகஸ்ட் 4ஆம் தேதி, கருமேகங்கள் எட்டிப் பார்த்த அந்த அழகிய பொழுதில் பஞ்சு மிட்டாயின் 100வது நிகழ்வு அமர்க்களமாக நடந்தது. பெங்களூரில் தமிழ் சார்ந்து சிறுவர்களுக்கான ஒரு நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட.Read More
- 1st April 2019
- admin
- 3 Comments
- கலை
கே: இனியன் யார்? இதுதான் இனியன் எனத் தேடிக்கொண்டிருக்கும் எளியவன். அன்பை விதைத்து பேரன்புகளை அறுவடை செய்ய விழைபவன். அப்பா ராமமூர்த்தி, அம்மா மைனாவதி, அக்கா மாங்கனி, அவரது இணையர் ராம்.Read More
- 4th October 2018
- admin
- No Comments
- கலை, குழந்தை வளர்ப்பு
விளையாட்டு பொழுதுபோக்குக்கான ஒன்றா? குழந்தைகளுக்கானது மட்டும்தானா? இந்த விளையாட்டை இவர்கள்தான் விளையாடணும் என்கிறப் பிரிவினைகள் சரிதானா? மாறிவரும் வாழ்வியல் சூழலில் கூடி விளையாடுதல் என்கிற ஒன்று என்னவாக இருக்கிறது. (more…)
- 25th September 2018
- admin
- No Comments
- பஞ்சுமிட்டாய் பக்கம்
மகிழ்ச்சி: சமீப காலமாக குழந்தைகளுக்கான சிறுபத்திரிகைகள் அதிகமாக வெளிவந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியான விஷயம். (more…)
- 14th August 2018
- admin
- 1 Comment
- சிறார் இலக்கியம்
நல்லிரவைக் கடந்த நேரம். தேவையின் பொருட்டு தொடர் சிறார் இலக்கியங்கள் வாசிக்கத் துவங்க வேண்டும் என்பதால் முதல் புத்தகமாகக் கையில் எடுத்தேன். சரியாக 40 நிமிடங்கள் போன வேகம் தெரியவில்லை. நீண்ட.Read More
- 31st July 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள்
ஆற்றுப்படுத்திக்கொள்ள முடியாத துயரங்களில் பிரதானமானவை குழந்தைகள் மரித்துப்போவது. அதுவும் தம்மை மாய்த்துக்கொள்ளும் பிரகாசமான தாரகைகள் - ரோஹித், செங்கொடி, அனிதா அப்புறம் இந்த ஆண்டு நீட்டால் பலிவாங்கப்பட்டுவிட்ட பிரதீபா வரை இம்மரணங்கள்.Read More
- 23rd July 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள்
சுதந்திரமான சிந்தனைகளில் துவங்கி, அதனை வெளிப்படுத்துவதில் இருந்து தான் விரும்பிய வாய்ப்புகளை பெறுவது வரை பெரிதும் புறக்கணிப்பிற்கு ஆளாகும் ஒரு சமூகம் இருக்கிறது என்றால் அது குழந்தைகள் சமூகம்தான். (more…)
- 21st June 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள்
குழந்தைகள் சார்ந்து இயங்குபவர்கள் மத்தியில் இனியன் மிகவும் பரிச்சயமானவர். "பல்லாங்குழி" என்கிற அமைப்பை நிறுவி, தமிழ் மரபு விளையாட்டுகளை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்ப்பவர். சிறுவர்களால் "மொட்டை மாமா" என்று.Read More