தஞ்சை - திருச்சி இருப்புப் பாதையில் தஞ்சைக்கு அடுத்த ஆலக்குடி புகை வண்டி நிலையத்திற்கு அருகில் கல்விராயன்பட்டி என்று ஒர் உளர் உள்ளது. அவ்வூரில் ஆதி திராவிடர்களுக்கு என்று தனியாக ஓராசிரியர் பள்ளி ஒன்று தொடங்கப்பட்டது. அது.Read More
- 1st November 2019
- admin
- 1 Comment
- கல்வி, சிறார் இலக்கியம்
வரலாறு என்பதின் வழியே நாம் கற்றுக்கொள்ள எண்ணற்ற விசயங்கள் கொட்டிக் கிடக்கிறது. அதனால் தான் என்னவோ, வரலாற்றை மாற்றி எழுதவோ, மறைக்கவோ சதிகள் பல நடந்துக்கொண்டே இருக்கிறது. இன்றைக்கு நமது வாழ்வியல் என்பது.Read More
- 20th September 2019
- admin
- No Comments
- NEP2019, கல்வி
கடந்த சில தினங்களாக தமிழக மக்களை பதட்டத்திற்கு உட்படுத்தி வரும் செய்தி 5,8 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு பொதுத் தேர்வு அறிவித்த ஆணை வெளியிட்ட, எதற்காக இப்படி ஓர் அறிவிப்பு? இது.Read More
- 19th September 2019
- admin
- No Comments
- NEP2019, கல்வி
பொதுத்தேர்வு அவசியம் என்பதை எதை வைத்து முடிவெடுத்திருக்கிறார் என்றே தெரியவில்லை. மாநிலம் முழுவதும் பொதுப் பாடத்திட்டம் இருக்கலாம். ஆனால் 10 வயது, 13 வயதுக் குழந்தைகளுக்கு மாநிலம் முழுவதும் ஒரே வினாத்தாள்.Read More
- 18th September 2019
- admin
- No Comments
- கல்வி
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 இல் மத்திய அரசு மேற்கொண்ட திருத்தத்தையொட்டி 5 மற்றும் 8 வகுப்புகளுக்கு இக்கல்வியாண்டிலிருந்தே (2019-2020) பொதுத்தேர்வுகள் நடத்தப்போவதாக தமிழக அரசின் கல்வித்துறை அறிவித்துள்ளது..Read More
- 18th September 2019
- admin
- No Comments
- NEP2019, கல்வி
5 & 8ஆம் வகுப்பு பொது தேர்வு என்று செய்தி இணையததில் பரவியதும் பலத்த எதிர்ப்புகளும் கிளம்பியது. உடனே மறுநாள் அப்படி ஒன்றுமில்லை என்றும் பின்னர் மூன்று வருடத்திற்கு விலக்கு என்றும் செய்திகள்.Read More
NCERT பாடநூல்களைப் பயன்படுத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நடைபெற்ற சமூக அறிவியல் தேர்வொன்றின் வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இவை படிப்போரை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையிலும் பலரது மனதைப் புண்படுத்தும் வகையிலும்.Read More
- 22nd August 2019
- admin
- No Comments
- NEP2019, கல்வி
இந்தியாவின் தற்போதைய கல்வி வரலாறு 1813 பட்டயச்சட்டம் வழி தொடங்குவதாகக் கருதலாம். இதன்மூலம் ஆங்கிலவழிக் கல்விக்கு நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கு முந்தைய கல்வி முயற்சிகள் முற்றிலும் தனிப்பட்டதாக இருந்ததே தவிர, அரசின்.Read More
- 17th July 2019
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
ஜூலை மாதம் வந்தாலே கும்பகோணம் தீ விபத்து நினைவுகள் மனதில் தொற்றிக் கொள்ளும். எளிதில் கடக்க முடியாத நாளாகவே ஒவ்வொரு வருடமும் இருக்கிறது. நினைவுகள் அவ்வபோது மனதில் சுற்றிக் கொண்டே இருக்கிறது..Read More


































