“கற்றது தமிழ்! பெற்றது புகழ்” பகுதி நன்று. இருப்பினும் தமிழைப் பாடமாக எடுத்துப் படித்த / படிக்காத பலர் எழுத்தாளாராக இருப்பதைச் சுட்டுவது அவசியம். வேலை வாய்ப்பைப் பெறுவது மட்டுமே கல்வியல்லவே!.Read More
- 17th August 2018
- admin
- 4 Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
சென்ற மாதம் ஒரு சனிக்கிழமை. தன்னார்வ ஆசிரியர்களுக்கான பயிற்சி. தொழில்நுட்ப ஜாம்பவான் என்று பலரும் நெக்குருகி வாழ்த்துபவர்களுள் ஒருவர் அங்கு சிறப்புப் பேச்சாளர். தொழில் நுட்பத்தின் இன்றைய அவசியம் குறித்துப் பேசத்தொடங்கினார்..Read More
- 15th August 2018
- admin
- 3 Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
ஒரு நாள் பசி மிகுதியால் ஒரு கடைக்குச் சென்று இரண்டு இட்லி வாங்கினேன். பார்பதற்கு பெரிய கடை, கடையிலும் நல்ல கூட்டம். பத்துநிமிடங்கள் கழித்து வந்து சேர்ந்தது அந்த ஆறிப்போன, நூற்கண்டு.Read More
- 9th August 2018
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
முன் எப்போதுமில்லாத அளவிற்கு கடந்த ஒரு வருடமாக பாடத்திட்டம் குறித்து தமிழகம் கடந்து நாடு தழுவிய பேச்சிகாக உருவெடுக்க வைத்திருப்பதே, தமிழக பள்ளிக் கல்வித்துறையில் முக்கிய செயல்பாடு எனலாம் அதற்கு வித்திட்ட.Read More
- 26th July 2018
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
QR code – மாநிலமெங்கும் கல்வித்துறையில் அதிகம் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வார்த்தை. அதிகாரிகள் பெருமிதமாகவும் ஆசிரியர்கள் குழப்பமாகவும் உச்சரிக்கின்றனர் என்பது முரண். புதிய பாடப்புத்தகங்கள் வெளியானபின் அதுவரை இருந்த எதிபார்ப்புகள் அனைத்தும் மாறத்தொடங்கின..Read More
- 26th July 2018
- admin
- 1 Comment
- கல்வி, குழந்தை வளர்ப்பு
இந்தக் கல்வியாண்டில் புதிதாக அறிமுகமாகியிருக்கும் 6, 9, 11 தமிழ் மற்றும் 11 சிறப்புத்தமிழ் ஆகிய பாடநூல்கள் பற்றிய ஒரு மேலோட்டமான பார்வை. நான் இந்தப்பாடங்களில் புலமை பெற்றவன் அல்லன். ஒரு.Read More
- 19th July 2018
- admin
- 2 Comments
- கலை, கல்வி, குழந்தை வளர்ப்பு
12 வயதே ஆன மாற்றுத்திறன் சிறுமி. மயக்க மருந்துகளைக் கொடுத்தும் பயமுறுத்தியும் ஏழு மாதங்களாகப் பாலியல் கொடுமை செய்தவர்கள் ஏறத்தாழ இருபது பேர். 8 வயதுச் சிறுமி. எட்டுநாட்கள் கோவிலில் அடைத்து.Read More
- 19th July 2018
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
ஜுன் உற்சாக மாதம். தன் நண்பருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் (1857), ‘ஓ! ஜூன் மாதமே வருக!’ என்று உற்சாகக் குரல் எழுப்புகிறார் ஜென்னி மார்க்ஸ். 1848 ஜூனில் பாரிஸில் தொழிலாளர்.Read More
































