நோர்வே நாட்டின் பள்ளிக்கூட மேல்நிலை வகுப்பில், இயற்பியல், வேதியியல், உயிரியியல், கணிதம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளோடு, சர்வதேச மொழிகள் (ஜெர்மன், ஃபிரெஞ்சு, ஸ்பானியம், தமிழ், பெர்சியம், அரேபியம் உள்ளிட்ட மொழிகளில்) ஒன்றை மாணவ,.Read More
- 10th January 2020
- admin
- No Comments
- கலை, கல்வி
கிரகணங்கள் பொதுவாக வானில் ஏற்படும் நிகழ்வுகள் என்றாலும், இது குறித்த கற்பனைகள், கட்டுக்கதைகள் வானியல் முக்கியத்துவம் இவற்றின் காரணமாக முக்கியத்துவம் பெறுகின்றன. (more…)
- 7th January 2020
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
சமீபத்தில் ஒரு கருத்தரங்கில் தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஒருவரை சந்தித்தேன். அவரது மாணவரின் பெற்றோர் ஒருவர், காலை மாணவர் சந்திப்பு நேரத்தில் (நமது prayer நேரம் போன்று) தான் மடிக்கணினி உபயோகிப்பதை.Read More
- 16th December 2019
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
பொது அறிவும் விழிப்புணர்வும் கொண்டவர்கள் நிறைந்ததாகக் கருதப்படும் எங்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் அசாத்தியத் திறமை கொண்ட மரியாதைக்குரிய சக ஊழியர்கள் சிலர் - குறிப்பாய் வட இந்தியர்கள் - மிகவும்.Read More
- 12th December 2019
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
எழுத்தறிவின் இன்றியமையாமை, அது துடைக்கும் இழிவுர அதனால் விளையும் நன்மை பற்றி, மற்றப் பெரியவர்கள் உணரவில்லை என்று எண்ணி விடவேண்டாம். பேரறிஞர் அண்ணாதுரை, அதுபற்றி உணர்ந்திருந்தார்; அதற்காவன செய்ய முயன்றார்; முதியோர் எழுத்தறிவுச் சோதனையை நடத்திப் பார்க்க,.Read More
- 26th November 2019
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
ஆரம்ப ஆசிரியர் முத்துசவரி : நான், தஞ்சையில் தனியாக வாழ்ந்து இருந்த காலம்; ஓர் இரவு உணவுச் சாலையில் உணவு அருந்திவிட்டு, வெளியேறும் வேளை, தெருவோரம் நின்றுகொண்டிருந்த ஒருவர். “கும்பிடுகிறேன் எசமான்" என்று தலைதாழ்த்தி வணங்கினார். நான்.Read More
- 15th November 2019
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
நான், கல்விராயன்பட்டி நலப்பள்ளியில், ஆதிதிராவிட ஆசிரியருடைய கண்ணாடிக் குவளையில் அவர் காப்பி ஊற்றிக் கொடுத்ததைக் குடித்ததைப் பார்த்த முதியவர்கள் ஏன் திருதிருவென விழித்தார்கள்? அக்கால ஆதிதிராவிடர்கள் அநேகமாகக். கூலிகள். அவர்கள் ஆண்டை -.Read More
- 6th November 2019
- admin
- No Comments
- கல்வி
தஞ்சை - திருச்சி இருப்புப் பாதையில் தஞ்சைக்கு அடுத்த ஆலக்குடி புகை வண்டி நிலையத்திற்கு அருகில் கல்விராயன்பட்டி என்று ஒர் உளர் உள்ளது. அவ்வூரில் ஆதி திராவிடர்களுக்கு என்று தனியாக ஓராசிரியர் பள்ளி ஒன்று தொடங்கப்பட்டது. அது.Read More
- 1st November 2019
- admin
- 1 Comment
- கல்வி, சிறார் இலக்கியம்
வரலாறு என்பதின் வழியே நாம் கற்றுக்கொள்ள எண்ணற்ற விசயங்கள் கொட்டிக் கிடக்கிறது. அதனால் தான் என்னவோ, வரலாற்றை மாற்றி எழுதவோ, மறைக்கவோ சதிகள் பல நடந்துக்கொண்டே இருக்கிறது. இன்றைக்கு நமது வாழ்வியல் என்பது.Read More
- 20th September 2019
- admin
- No Comments
- NEP2019, கல்வி
கடந்த சில தினங்களாக தமிழக மக்களை பதட்டத்திற்கு உட்படுத்தி வரும் செய்தி 5,8 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு பொதுத் தேர்வு அறிவித்த ஆணை வெளியிட்ட, எதற்காக இப்படி ஓர் அறிவிப்பு? இது.Read More