பஞ்சு மிட்டாய் மூலம் சிறார்களுக்காக வெவ்வேறு துறையில் இயங்கும் பல நண்பர்களின் அறிமுகங்கள் கிடைத்த வண்ணம் இருக்கிறது. செயற்பாட்டாளர்கள், பதிப்பகங்கள், ஓவியர்கள், எழுத்தாளர்கள், பாடலாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், இதழியல் நண்பர்கள், சுற்று.Read More
- 19th June 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
சிறார் உலகை பிரதிபலிக்கும் நோக்கத்துடனே பஞ்சு மிட்டாய் காலாண்டிதழ் இயங்குகிறது. சிறார்களின் படைப்பும் முழு சுதந்திரத்துடன் இருக்கும்படி பார்த்துக்கொள்கின்றோம். சிறார்கள் சொல்லும் கதைகள் அவர்களது மொழியிலே பதிவு செய்யப்படுகிறது,ஓவியங்களிலும் கூட பெரியோர்களின்.Read More
- 19th June 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்
பெங்களூரை சேர்ந்த பஞ்சுமிட்டாய் சிறார் குழு இரண்டு வருடத்திற்கு(நவம்பர் 2015 முதல்) முன்பு தங்களது அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள தமிழ் சிறார்களுக்கு கதைகள் சொல்லத் துவங்கியது. கதைகள் என்றதும் வழக்கமான நீதி போதனை.Read More
- 18th June 2018
- admin
- No Comments
- கலை
90களில் தொலைக்காட்சிகளின் வரவிற்குப் பின்பு நாம் மறந்துப் போன கலைகளில் முக்கியமானது இந்த உரையாடல் எனும் கலை. ஆம் அன்றாடம் என் கண் முன்னே நடந்தேறிய கலை இன்று மெல்ல மெல்ல.Read More
- 16th June 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
குட்டி ஆகாயம் குழுவின் சார்பில் நடந்த குழந்தை வளர்ப்பு சார்ந்த நிகழ்விற்காக "ஜன்னலில் ஒரு சிறுமி" என்ற புத்தகம் குறித்து எனது பார்வை.4 வருடங்களுக்கு முன்பு இந்தப் புத்தகத்தை வாசித்தப் பொழுது.Read More
- 16th June 2018
- admin
- No Comments
- பஞ்சுமிட்டாய் பக்கம்
பஞ்சு மிட்டாய் சிறுவர் இதழ், கையில் பொருந்தி கொள்ளக்கூடிய அளவான வடிவமைப்பு, மனதிற்கு சட்டென்று உவப்பான வண்ணமயமான பக்கங்கள், அவ்வளவுதான் என, எளிதாக தொடங்கி, எளிதாக முடியும் கதைகள். பாடல்கள், கட்டுரைகள்,.Read More
- 15th June 2018
- admin
- No Comments
- பஞ்சுமிட்டாய் பக்கம்
ஜனவரி 2018ல் நடந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியில் பஞ்சுமிட்டாய், குட்டி ஆகாயம் மற்றும் இயல் வாகை நண்பர்கள் சேர்ந்து இயல் வாகை புத்தக அரங்கில் “கதைப் பெட்டி” ஒன்றினை வைத்து, அதில்.Read More
- 15th June 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள்
கோத்தகிரி நிகழ்வை முடித்து வீடு திரும்பியதும் முதலில் வாசிக்க நினைத்தது மாயக் கண்ணாடியின் புத்தகத்திலுள்ள அந்தக் கதையை தான். தனது கதை சொல்லலில் மூலம் வாசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை அந்தச் சிறுமி.Read More
- 15th June 2018
- admin
- No Comments
- பஞ்சுமிட்டாய் பக்கம்
பஞ்சு மிட்டாய் இம்முறை கூடுதலான சுவையுடனே வந்திருக்கிறது. மகிழ்ச்சி. இதில் இடம்பெற்ற ஓவியங்கள் ஒவ்வொன்றும் குழந்தைகளால் வரையப்பட்டது என நம்புவது சற்று கடினம் தான். கிடைத்திருக்கும் குறைவான பக்கங்களில் அதிகமான உள்ளடக்கங்களைக்.Read More
- 15th June 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
ஒரு ஆசிரியராய் தனது சுற்றத்தில் முழு சக்தியைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு விரும்பும் வகையில் கற்றலை மாற்றியிருப்பதற்காகவும் அதனை இலக்கியத்திற்கு கொண்டு வந்ததற்காகவும் முதலில் எனது வாழ்த்துக்களை தோழி சசிகலா அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்..Read More


































