புத்தகத் திருவிழாக்கள் எப்பொழுதும் மகிழ்வை தருபவை. வாசிப்பு எனும் வேறு ஒரு உலகை தெரிந்தோ தெரியாமலோ சிறார்களுக்கு அறிமுகம் செய்யக் கூடியவை இந்தப் புத்தகத் திருவிழாக்கள். அவை தொடர்ந்து பல இடங்களில்.Read More
- 21st June 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள்
குழந்தைகள் சார்ந்து இயங்குபவர்கள் மத்தியில் இனியன் மிகவும் பரிச்சயமானவர். "பல்லாங்குழி" என்கிற அமைப்பை நிறுவி, தமிழ் மரபு விளையாட்டுகளை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்ப்பவர். சிறுவர்களால் "மொட்டை மாமா" என்று.Read More
- 21st June 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
மீண்டும் ஒரு கல்வியாண்டு மலர்கிறது. பெற்றோர்களே! சென்ற வருடத்திலிருந்து இந்த வருடத்தில் நீங்கள் உங்கள் நடவடிக்கைகளில் கொண்டுவர நினைக்கும் மாற்றங்கள் என்னென்ன? “குழந்தையின் நடவடிக்கைகளில் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரலாம்? அதற்கு நாங்கள் என்னென்ன.Read More
- 21st June 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள்
குழந்தைகள் இயல்பாகவே புதியவைகளை கற்றுக்கொள்பவர்களாகவும் கற்கும்பொழுது நிறைய கேள்விகள் கேட்பவர்களாகவும் அதிலிருந்து படைப்பை உருவாக்குபவர்களாகவும் இருக்கிறார்கள். குழந்தைகளின் சுயமான வளர்ச்சியில் தடைகளை உருவாக்குபவர்களாக பெரியவர்கள் (வீட்டிலும் பள்ளியிலும்) இருக்கிறார்கள். (more…)
- 21st June 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள்
2-5-18 மாலை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் வானம் பதிப்பகத்தின் சார்பில் குழந்தைகளுக்கான கலை இலக்கியக்கொண்டாட்டம் நடைபெற்றது. வானம் பதிப்பகத்தின் மேலாளர் திருமதி.அனிதாமணிகண்டன் ஒருங்கிணைப்பிலும் வழக்கறிஞர் ரெங்கராஜன் ஏற்பாடுகளிலும்.Read More
- 21st June 2018
- admin
- No Comments
- கலை
வாழ்வியல் அறங்களை மிகு நேர்த்தியாக தன்னகத்தே உள்ளடக்கியது கலையாகும். அதிநுட்ப ரசனையுணர்வின் அழகியல் கூறுகளை உள்ளுணர்ந்து வெளிப்படுத்துதலே நாடகக்கலையை அணுகுதலில் பெரும்பாண்மையாகும். நாடகத்தை அக வெளிப்பாடுகள் உணர்த்தும் நிலை அழகானதாகும். (more…)
- 21st June 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
" எனது படைப்புக்கு ஆதாரமாகவும் என்னை ஓர் ஆளுமையாகவும் செதுக்கியவை எனது சிறுவயதில் பாட்டி சொன்ன கதைகளே" . 1982 ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற லத்தின் அமெரிக்க எழுத்தாளர். காப்ரியல் கார்ஃபியா மார்க்குவஸ்.Read More
- 21st June 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
கிராமத்து சாலைகளில் பயணம் செய்யும் போது அங்கு மலையடிவாரத்திலோ,ஆற்றங்கரையிலோ,ஏரிக்கரையிலோ பெரிய மீசையுடன் கையில் அரிவாளோடு பெரிய மண் குதிரை பொம்மைகளின் மேல் அமர்ந்துகொண்டு இருக்கும் சாமி சிலைகளை கவனித்திருப்போம். அந்தக் கோயில்.Read More
- 21st June 2018
- admin
- No Comments
- கலை
ஓரிகாமி என்ற வார்த்தையைக் கேட்டவுடன் பெரும்பாலானோர் சிறு புன்னகை சிந்துவது இயல்பு. ஏனெனில் நமக்கு இந்த வார்த்தை கொஞ்சம் புதிது தான். ஓரிகாமி எனும் இந்தக் கலை ஜப்பானியர்களின் பாரம்பரிய காகிதக்கலை..Read More
- 19th June 2018
- admin
- No Comments
- கலை
குழந்தைகளிடம் கதை சொல்லுவதென்பது மிகவும் எளிதான காரியமாகத்தான் நினைத்திருந்தேன். ஆனால் கள நிலவரம் அதுவல்ல. நமக்கு எவ்வளதுதான் பரிட்சயமான எளிதான கதையாக இருந்தாலும், குழந்தைகள் முன் கதை சொல்ல நிற்கும் பொழுதுதான்.Read More


































