நேற்றைய நிகழ்வு மனதிற்கு மிகவும் நிறைவாக அமைந்தது. நீண்ட நாட்களின் யோசனைக்குப் பிறகு இணையம் வழியே ஏற்பாடு செயப்பபட்ட பஞ்சு மிட்டாயின் 108 நிகழ்வு , 85+ சிறார்களுடன் மிகவும் அழகாக அமைந்தது. இணைய.Read More
- 16th April 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
எங்கள் கிராமத்தில் வெவ்வேறு திசைகளிலிருந்து வரும் நான்கு சாலைகள் ஒன்றாக இணையும் ஒரு இடம் உண்டு. அதுதான் கடைத்தெருவின் தொடக்கப்புள்ளி. எங்கெங்கும் துணிக்கடைகள். காய்கறிக்கடைகள். இரும்புசாமான் விற்கும் கடைகள். பலகாரக்கடைகள். பூக்கடைகள். திருவிழாக்கூட்டம்போல மக்கள் ஜேஜே.Read More
- 7th April 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
நான் வரையும் ஒவ்வொரு ஓவியத்தையும் கண்ணன் ஐயாவிடம் காட்டுவது வழக்கம். சின்ன ஓவியமோ, பெரிய ஓவியமோ எதுவாக இருந்தாலும் அதை உடனடியாக எடுத்துச் சென்று ஐயாவிடம் காட்டிவிட வேண்டும் என்று விரும்புவேன். அதை வாங்கிப் பார்க்கும்.Read More
- 1st April 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
சாதி, மதம், இனம், மொழி போன்ற வேறுபாடுகள் கடந்து, எல்லா இடங்களிலும் ஒடுக்கப்படும் ஜீவன் ஒன்று உண்டென்றால் அது பெண்களே. இன்றும், பாலியல் குற்றங்கள் நடக்கும் போதெல்லாம் பெண்களையே காரணியாக சொல்லும் மனபோக்கு தான் இங்கு அதிகம் நிலவுகிறது. "நீ ஏன் இந்த.Read More
- 30th March 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
எங்கள் அப்பா ஒரு தையல் தொழிலாளி. சந்தடி மிக்க கடைத்தெருவில் அவர் கடை வைத்திருந்தார். மாலையில் நான் பள்ளிக்கூடம் விட்டதும் எங்கள் அப்பாவின் கடை வழியாக வீட்டுக்குச் செல்வது வழக்கம். கடைக்குள் அடியெடுத்து வைத்ததுமே முதலில் அறைமூலையில்.Read More
- 9th March 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
எங்கள் பள்ளியில் சுதந்திர தினத்தை ஒரு திருவிழாபோல கோலாகலமாகக் கொண்டாடுவது வழக்கம். ஒரு வாரத்துக்கு முன்பாகவே ஏற்பாடுகள் தொடங்கிவிடும். தேர்ந்தெடுக்கப்பட்ட பெரிய வகுப்புப்பிள்ளைகள் சிலர் நடைப்பயிற்சியையும் மேளப்பயிற்சியையும் தொடங்கிவிடுவார்கள். மேளம் முழங்க முழங்க, ராணுவத்திலிருந்து இறங்கி வந்தவர்கள்போல விறைப்பாகவும்.Read More
- 3rd March 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
கோவிந்தையர் பள்ளியில் இரண்டு தமிழாசிரியர்கள் இருந்தார்கள். நான்காம் வகுப்புக்கும் ஐந்தாம் வகுப்புக்கும் பாடம் எடுத்தவர் கண்ணன் ஐயா. ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரைக்கும் பாடம் எடுத்தவர் தா.மு.கிருஷ்ணன் ஐயா. கண்ணன் ஐயா ஒல்லியாக.Read More
- 24th February 2020
- admin
- No Comments
- பஞ்சுமிட்டாய் பக்கம்
தமிழகத்தில் இருந்து கொண்டு இலக்கியப் பணி அதுவும் குழந்தைகள் இலக்கியப் பணியில் இயங்குவது எளிதான விஷயம் அல்ல. பொருளாதாரரீதியாகவும் சிரமமானது. பெங்களூருவில் இருந்து கொண்டு குழந்தைகள் இலக்கிய அறிவுப் பணியைத் தமிழில் தடம் பதித்து அடுத்த கட்டத்திற்கு.Read More
- 17th February 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
சென்ற நூற்றாண்டின் தமிழ்ச் சிறுவர் இலக்கிய வளர்ச்சிக்கு சிறப்பான நற்பணியாற்றியதில் "கலைமகள்" நிறுவன வெளியீடான "கண்ணன்" ஆசிரியர் 2008ல் மறைந்த ஆர்.வி (ஆர்.வி.வெங்கடராமன்) அவர்களுக்கும் பெரும் பங்கும் உண்டு. 1950 முதல் 1971 வரை.Read More
- 10th February 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
தொடக்கப்பள்ளியில் எங்களுக்கு எழுதவும் படிக்கவும் கற்றுக்கொடுத்த நவநீதம் டீச்சர் எங்கள் மீது வைத்திருந்த அன்புக்கு எல்லையே இல்லை. பாடல்களையும் கதைகளையும் சொல்லிச்சொல்லி எங்கள் ஆர்வத்தை வளர்த்தவர் அவர். எல்லாப் பிள்ளைகளையும் அவர் தன் சொந்தப் பிள்ளையைப்போலவே பார்த்துக்கொள்வார். ஒவ்வொருவருடைய.Read More