மரணமடைந்தவர்களும் நம் காலத்துக்கு தொடர்பற்ற காலத்தில் வாழ்ந்து மறந்தவர்களும் நம் ஆன்மாவிற்கு நெருக்கமானவர்களாக வாழ்ந்துவிட முடியும் என்பதை சில புத்தகங்கள் சொல்கின்றன. (more…)
- 12th October 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
பொம்மை டென்னிஸ் பேட்டை எடுத்தாள்(தன்யஸ்ரீ வயது 6), அடுத்து கயிறு போன்ற ஒன்றை எடுத்தாள். அந்த டென்னிஸ் பேட்டின் இடையெனில் கயிறை கோற்றாள். முதல் கயிறு முடித்ததும் அடுத்து அடுத்து என.Read More
- 23rd September 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள்
கடந்த ஒரு வருடமாக வெற்றிக்கரமாக கோவையில் நடந்த குழந்தைகள் குறித்த உரையாடல் நிகழ்வு நண்பர்களின் உதவியுடன் திருப்பூர், பெங்களூர் என மெல்ல மெல்ல தனது சிறகுகளை விரிக்க துவங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக.Read More
- 28th August 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
லிவின். 4 வயது நிரம்பிய எங்களது குழந்தை. பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் வீட்டுப் பாடம் செய்வதற்காக, நானும் அவனும் புத்தகத்தை எடுத்தோம். ஒற்றைப் படை, இரட்டைப் படை எண்களை, அடையாளம்.Read More
- 18th August 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, நிகழ்வுகள்
குழந்தைகளைப் பற்றிப் பேச வேண்டும் என்ற விருப்பம் யாவருக்கும் இருக்கக் கூடும் . சம காலத்தில் அதிகமாகக் குழந்தைகள் மீதான அக்கறைகள் அவர்களை மூச்சுத் திணற வைக்கின்றன . யாவரும் குழந்தைகள்.Read More
- 12th August 2018
- admin
- No Comments
- கலை, குழந்தை வளர்ப்பு, பஞ்சுமிட்டாய் பக்கம்
"கதை சொன்னா பசங்களோட கற்பனை திறம் வளருமாம்"....என்ற பேச்சு இன்றைய பெற்றோர்களிடமும் கல்வி நிலையங்களிடமும் நிறையவே இருக்கிறது. ஆனால் கதைகள் என்றால் என்ன என்ற புரிதலில் சிக்கல்கள் இருக்கிறது. எந்த ஒரு.Read More
- 1st August 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள்
தாய்மொழிக்கல்வியாலும் நெருக்கடியற்ற கல்விமுறையாலும் வளர்ந்த இன்றைய பெரியவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்மொழி, விளையாட்டு, உரையாடல் என அனைத்தையும் மறுப்பவர்களாக மாறியிருக்கிறார்கள். இதனால் குழந்தைகளிடம் உருவாக இருக்கும் அகச்சிக்கல்கள் என்ன? (more…)
- 21st June 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள்
குழந்தைகள் இயல்பாகவே புதியவைகளை கற்றுக்கொள்பவர்களாகவும் கற்கும்பொழுது நிறைய கேள்விகள் கேட்பவர்களாகவும் அதிலிருந்து படைப்பை உருவாக்குபவர்களாகவும் இருக்கிறார்கள். குழந்தைகளின் சுயமான வளர்ச்சியில் தடைகளை உருவாக்குபவர்களாக பெரியவர்கள் (வீட்டிலும் பள்ளியிலும்) இருக்கிறார்கள். (more…)
- 19th June 2018
- admin
- No Comments
- கலை
குழந்தைகளிடம் கதை சொல்லுவதென்பது மிகவும் எளிதான காரியமாகத்தான் நினைத்திருந்தேன். ஆனால் கள நிலவரம் அதுவல்ல. நமக்கு எவ்வளதுதான் பரிட்சயமான எளிதான கதையாக இருந்தாலும், குழந்தைகள் முன் கதை சொல்ல நிற்கும் பொழுதுதான்.Read More
- 18th June 2018
- admin
- No Comments
- கலை
90களில் தொலைக்காட்சிகளின் வரவிற்குப் பின்பு நாம் மறந்துப் போன கலைகளில் முக்கியமானது இந்த உரையாடல் எனும் கலை. ஆம் அன்றாடம் என் கண் முன்னே நடந்தேறிய கலை இன்று மெல்ல மெல்ல.Read More


































