இந்தியாவில் கல்வி குறித்துப் பேச முற்படும் எவர் ஒருவரும் முதலில் நினைவு கூர்ந்தே தீர வேண்டிய சில பெயர்களுள் மகாத்மா ஜோதிராவ் பூலே, அன்னை சாவித்ரிபாய் பூலே ஆகிய இருவரும் முக்கியமனவர்கள்..Read More
- 24th May 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
கதவு ஆட்டம் ஆரம்பமாகியது. பக்கத்து வீட்டுக் குழந்தைகளும் ஆரவாரத்தோடு கலந்து கொண்டார்கள். ‘எல்லோரும் டிக்கட்டு வாங்கிக்கிடுங்க’ என்றான் சீனிவாசன். உடனே “எனக்கொரு டிக்கெட், உனக்கொரு டிக்கெட்” என்று சத்தம் போட்டார்கள். (more…)
- 12th May 2021
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
சார்லி சாப்ளின் நடித்து இயக்கிய ஒரு படத்தைப் பற்றி, அதில் வரும் சர்வாதிகாரியின் பாத்திரப்படைப்பு பற்றி எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் தனது ‘எசப்பாட்டு’ நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அதைப் படித்துவிட்டு பத்திரிகையாளரும், சூழலியல் எழுத்தாளருமான.Read More
- 6th May 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
“ஒரு மனிதரை அச்சமற்றவராக மாற்றி ஒற்றுமையின் படிப்பினையைக் கற்பிக்க வேண்டும்; தன்னுடைய உரிமைகளைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அந்த உரிமைகளுக்காகப் போராடும் உணர்வை ஊட்டுவதே கல்வி” – அண்ணல் அம்பேத்கரின் கூற்று.Read More
- 18th April 2021
- admin
- No Comments
- ஓங்கில் கூட்டம், சிறார் இலக்கியம்
அலெக்சாண்டர் வான் ஹம்போல்ட்(1769-1859) என்ற அறிவியலாளரைப் பற்றி 'இந்து' தமிழ்திசை நாளிதழில் ஹேமபிரபா எழுதிய சுருக்கமான ஒரு கட்டுரை பளிச்சென்று படிப்போர் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் அமைந்திருந்தது. பின்பு 'துளிர்' அறிவியல்.Read More
- 31st March 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
நம்மிடையே மாற்றத்தையோ அல்லது சிந்தனை ஓட்டத்தையோ ஒரு புத்தகம் மிக எளிதாக உருவாக்கிவிடுகிறது. ஆனால், அந்த மாற்றத்தையும் சிந்தனை ஓட்டத்தையும் தக்க வைத்து அதனை தொடர் செயல்வடிவமாக மாற்றுவதுதான் மிகப் பெரிய.Read More
- 31st March 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
பறவைகளுக்கு: பறவைகளுக்கு என்பதில், பொதுஉலக அறிவுப் பெற்று நன்மை, தீமைகளை அறிந்துகொள்ளும் இளம்பருவத்தினரான உயர்நிலைப் பள்ளி மாணவர்களைப் பறவைகள் என்றுரைக்கிறார். (more…)
- 30th March 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
"ஏற்கெனவே முடிவு செய்த வார்ப்புகளில் குழந்தைகளைப் பொருத்தாதீர்கள். இயற்கையாகவே அவர்களை வளர விடுங்கள். அவர்களின் ஆவல்களை அடக்காதீர்கள். கற்பனைகளை நொறுக்காதீர்கள். அவர்களின் கனவுகள் உங்களுடையவையை விடப் பெரியவையாகக்கூட இருக்கலாம் “ –.Read More
- 25th March 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
மலையாள இலக்கியத்தில் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர் பி.வி.சுகுமாரன், தனக்குப் பிடித்த மலையாள சிறார் இலக்கிய நூல்களை, நமது பஞ்சுமிட்டாய் இணையத்தள வாசகர்களுக்காகப் பிரத்யேகமாக எழுதிவருகிறார். இது தனது வாசிப்பையும் எழுத்துலகையும் திட்டமிட்டுள்ள உதவிய/உதவிக்கொண்டிருக்கும் நூல்களாக இந்த அறிமுகத்தை அமைத்துக்கொண்டிருக்கிறார்..Read More
- 24th March 2021
- admin
- No Comments
- ஓங்கில் கூட்டம், குழந்தை வளர்ப்பு
12 வயதுக்கு மேற்பட்ட இளையோருக்காக “கயிறு” என்கிற கதை நூலை எழுதியிருக்கிறார் விஷ்ணுபுரம் சரவணன். தமிழில் இளையோருக்கான நூல்களை வெளியிட வேண்டும் என்கிற நோக்கத்துடன் துவங்கப்பட்டிருக்கிற “ஓங்கில் கூட்டம்” என்கிற அமைப்பு,.Read More