கிறிஸ்துமஸ் இரவு. நாங்கள் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழாவை முடித்துவிட்டோம். ஆகாஸ் நாளைக்கு நடைபெற இருக்கும் சூரிய கிரகணத்திற்கு தேவையான ஏற்பாட்டை செய்யலாம் என்றான். எங்களோடு வேல்முருகனும் இணைந்து கொண்டான். நாங்கள் எங்கள் டெலஸ்கோப்பை எடுத்து வைத்து திரையிடுவதற்கான.Read More
- 27th December 2019
- admin
- No Comments
- கலை
சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் நேர்கோட்டில் வரும்போது சூரியன் மறைக்கப்படும். அதாவது சந்திரனின் நிழல் பூமியில் விழும். இது சூரிய கிரகணம் ஆகும். சூரியனை சந்திரன் முழுமையாக மறைத்தால் அது முழு.Read More
- 25th December 2019
- admin
- 4 Comments
- கலை
விடுமுறைக்காக நாங்கள் தென்கரோலினாவுக்குச் செல்லும்போது, அது எனக்கு இரண்டு நிகழ்வுகளை நினைவூட்டியது. முதலாவது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முழு சூரிய கிரகணத்தைக்(total solar eclipse) காண தென் கரோலினாவுக்குச் சென்ற நினைவுகள்,.Read More
- 19th December 2019
- admin
- 1 Comment
- கலை, குழந்தை வளர்ப்பு
வரும் 26-12-2019 அன்று நிகழ இருக்கும் சூரிய கிரகணத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தொடர்ந்து அது சார்ந்த அறிவியல் விசயங்களை பகிர்ந்து வருகிறது. வானியல் அற்புதத்தை காணத்தவறாதீர்கள் என்றும் தொடர்ந்து.Read More
- 12th December 2019
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
எழுத்தறிவின் இன்றியமையாமை, அது துடைக்கும் இழிவுர அதனால் விளையும் நன்மை பற்றி, மற்றப் பெரியவர்கள் உணரவில்லை என்று எண்ணி விடவேண்டாம். பேரறிஞர் அண்ணாதுரை, அதுபற்றி உணர்ந்திருந்தார்; அதற்காவன செய்ய முயன்றார்; முதியோர் எழுத்தறிவுச் சோதனையை நடத்திப் பார்க்க,.Read More
- 3rd December 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
ஒரு சனிக்கிழமை தினத்தின் மதிய வேளையில் மழலையர் பள்ளியின் பெரிய நுழைவாயிலின் முன்பு அமைதியாக காத்திருக்கின்றனர் சில பெற்றோர்கள். சில நிமிட காத்திருப்புக்குப் பின் அடைபட்ட கதவு திறக்கப்பட வெளியேறுகின்றனர் மழலையர் பள்ளியின் முதலாமாண்டு மாணவர்களாகிய சிறு.Read More
- 27th November 2019
- admin
- 1 Comment
- பஞ்சுமிட்டாய் பக்கம்
சில சமயங்களில் வாழ்வில் கடினமான விசயங்களை எல்லாம் மிக எளிமையான விசயங்கள் என்று நம்பிக் விடுகிறோம். ஒரு தனிப்பட்ட அனுபவம் ஏற்பட்ட பின்பு தான் நம் பார்வை மாறுகிறது. அப்படி நான்.Read More
- 26th November 2019
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
ஆரம்ப ஆசிரியர் முத்துசவரி : நான், தஞ்சையில் தனியாக வாழ்ந்து இருந்த காலம்; ஓர் இரவு உணவுச் சாலையில் உணவு அருந்திவிட்டு, வெளியேறும் வேளை, தெருவோரம் நின்றுகொண்டிருந்த ஒருவர். “கும்பிடுகிறேன் எசமான்" என்று தலைதாழ்த்தி வணங்கினார். நான்.Read More
- 19th November 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
தமிழில் குழந்தைப்படைப்பாளிகள் உருவாகவில்லையே என்ற கவலை நெடுநாளாக இருந்தது. மலையாளத்தில் புகழ்பெற்ற அபிமன்யுவின் கதைகளை மொழிபெயர்த்த போது குழந்தைகளின் மாய யதார்த்த உலகத்தில் பெரியவர்களின் வறண்ட யதார்த்தப்பார்வைகளுக்கும், இலக்கணம் வழுவாத கதைகளுக்கும்.Read More
- 15th November 2019
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
நான், கல்விராயன்பட்டி நலப்பள்ளியில், ஆதிதிராவிட ஆசிரியருடைய கண்ணாடிக் குவளையில் அவர் காப்பி ஊற்றிக் கொடுத்ததைக் குடித்ததைப் பார்த்த முதியவர்கள் ஏன் திருதிருவென விழித்தார்கள்? அக்கால ஆதிதிராவிடர்கள் அநேகமாகக். கூலிகள். அவர்கள் ஆண்டை -.Read More


































