தமிழ் இலக்கியத்தின் மற்ற வகைமைகள்போலவே தமிழ்ச் சிறார் இலக்கியமும் நூற்றாண்டு வரலாறு கொண்டது. தமிழில் முதன்முதலாக அமைப்பு உருவாக்கப்பட்டு இலக்கிய உரையாடல்களையும் செயற்பாட்டையும் முன்னெடுத்தது சிறார் இலக்கியத்தில்தான். ஆம். 1950 ஆம்.Read More
- 30th March 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
"ஏற்கெனவே முடிவு செய்த வார்ப்புகளில் குழந்தைகளைப் பொருத்தாதீர்கள். இயற்கையாகவே அவர்களை வளர விடுங்கள். அவர்களின் ஆவல்களை அடக்காதீர்கள். கற்பனைகளை நொறுக்காதீர்கள். அவர்களின் கனவுகள் உங்களுடையவையை விடப் பெரியவையாகக்கூட இருக்கலாம் “ –.Read More
- 25th March 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
மலையாள இலக்கியத்தில் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர் பி.வி.சுகுமாரன், தனக்குப் பிடித்த மலையாள சிறார் இலக்கிய நூல்களை, நமது பஞ்சுமிட்டாய் இணையத்தள வாசகர்களுக்காகப் பிரத்யேகமாக எழுதிவருகிறார். இது தனது வாசிப்பையும் எழுத்துலகையும் திட்டமிட்டுள்ள உதவிய/உதவிக்கொண்டிருக்கும் நூல்களாக இந்த அறிமுகத்தை அமைத்துக்கொண்டிருக்கிறார்..Read More
- 24th March 2021
- admin
- No Comments
- ஓங்கில் கூட்டம், குழந்தை வளர்ப்பு
12 வயதுக்கு மேற்பட்ட இளையோருக்காக “கயிறு” என்கிற கதை நூலை எழுதியிருக்கிறார் விஷ்ணுபுரம் சரவணன். தமிழில் இளையோருக்கான நூல்களை வெளியிட வேண்டும் என்கிற நோக்கத்துடன் துவங்கப்பட்டிருக்கிற “ஓங்கில் கூட்டம்” என்கிற அமைப்பு,.Read More
- 11th March 2021
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, தசிஎகச
தமிழில் சிறார் இலக்கியத்தின் தற்காலப்போக்குகள் குறித்து இத்தனை பேர் கூடி உரையாடுகிற சூழலே ஆரோக்கியமானதுதான். மேலும், நல்ல படைப்புகளின் வரவே இப்படியான உரையாடலை மேற்கொள்ள தூண்டியுள்ளது என்றும் புரிந்துகொள்ளலாம். (more…)
- 9th March 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
தமிழ் சிறுகதை எழுத்தாளர்களில் தனித்த இடம் பிடித்தவர் கு.அழகிரிசாமி. எளிய மொழிநடையில் வாழ்வின் துயரத்தை, வலியை அரிதாகத் தென்படும் மகிழ்ச்சியை மிக நெருக்கமாகப் படைத்த படைப்பாளி அழகிரிசாமி. சாகித்ய அகாடமி விருது.Read More
- 6th March 2021
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
சிறார் இலக்கியத்தில் ராஜா, ராணி காலக் கதைகள் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்துவிட்டன. புதிய பாடுபொருள்களை நோக்கி சிறார் இலக்கியம் முன்னகர்ந்து வருகிறது. அதிலும் மலையாள மொழியில் அறிவியல், வரலாறு உள்ளிட்ட.Read More
- 10th November 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
சிறார் இலக்கியம் குறித்த ஒரு விவாத மேடையை உருவாக்க ‘செம்மலர்’ விரும்புகிறது. குழந்தைகளின் கதையுலகில் இயங்கிவருகிற ஆளுமைகள் தொடர்ந்து வருவார்கள். அந்த மேடைக்கு இப்போது கால்கோள் நாட்டுகிறார்கள் இவர்கள். (more…)
- 28th September 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
”அப்பெல்லாம் வீட்டுக்கு ஒரு ஆள் வீட்டை விட்டு ஓடிவிடுவார். அப்படியே ஓரிரு மாதங்கள் சுற்றிவிட்டு திரும்ப வீட்டுக்கு வந்துவிடுவார். அவரைக் காணோமே என்று யாரும் தேட மாட்டார்கள். நான்கூட ஒருமுறை வீட்டில்.Read More
- 24th July 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
மலையாள இலக்கியத்தில் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர் பி.வி.சுமாரன், தனக்குப் பிடித்த மலையாள சிறார் இலக்கிய நூல்களை, நமது பஞ்சுமிட்டாய் இணையத்தள வாசகர்களுக்காகப் பிரத்யேகமாக எழுதிவருகிறார். இது தனது வாசிப்பையும் எழுத்துலகையும் திட்டமிட்டுள்ள உதவிய/உதவிக்கொண்டிருக்கும் நூல்களாக இந்த அறிமுகத்தை அமைத்துக்கொண்டிருக்கிறார்..Read More