மனிதனுக்குத் தனிப்பட்ட ஓரு விசேஷ சக்தி இருக்கின்றது. அது என்ன என்று யோசிக்கும்போது அந்த யோசிக்கும் சக்தியேதான். அது என்று ஏற்படுகிறது. ஆம், மனிதனுடைய தனிப் பெருமை அவனுக்குள்ள சிந்தனா சக்திதான். ஆகையால் அதை.Read More
- 9th June 2020
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாய் என்று சாதாரணமாகச் சொல்லுகிறோம். குழந்தையின் பிறப்பைப் பத்து மாத விந்தை என்று சொல்லலாம். கருவுற்றதிலிருந்து மாதங்களைக் கணக்கிட்டால் குழந்தை பிறக்கும்போது மாதங்கள் பத்தாகலாம். உண்மையில் தாயின் உடம்பில் கரு வளர்வது 9.Read More
- 5th June 2020
- admin
- No Comments
- கலை
ஒருமுறை எங்கள் உயர்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு ஓர் ஓவியப்போட்டி நடைபெற்றது. ஒரு வசதிக்காக ஆறாவது, ஏழாவது, எட்டாவது வகுப்பில் படிக்கிற மாணவர்களை ஒரு பிரிவாகவும் ஒன்பதாவது, பத்தாவது, பதினொன்றாவது வகுப்பில் படிக்கிற மாணவர்களை மற்றொரு.Read More
- 30th January 2020
- admin
- 1 Comment
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
குழந்தை அங்கும் இங்கும் ஓடுகிறது. நீர்த் தொட்டியிலே கையை விட்டுத் தண்ணீரைச் சுற்றிலும் இறைக்கிறது ; மேலெல்லாம் நனைத்துக்கொள்கிறது ; சொக்காயெல்லாம் ஓரே ஈரம். தண்ணீருக்குள்ளே கையை விட்டுச் சளசள வென்று.Read More
- 16th January 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
ஒருமுறை கண்ணன் ஐயா எங்களுக்கு ஒரு கதையைச் சொன்னார். அவர் பெரிய படிப்பாளி. பள்ளி அலுவலகத்தில் அவர் மேசைமீது ஏராளமான புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பார். அதைவிட அதிகமான எண்ணிக்கையில் வீட்டிலும் புத்தகங்கள் வைத்திருப்பதாக அவர் சொன்னார். (more…)
- 10th December 2019
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
ஒவ்வொரு குழந்தையும் நன்றாக வளர்ந்து, உலகத்திலே தனது ஸ்தானத்தைக் குறையில்லாமல் வகித்து, மனித சமூகத்தின் முன்னேற்றத்திற்கு அதன் கடமையைப் பூரணமாகச் செய்யவேண்டுமானால் அதன் திறமைகள் அனைத்தும் மலரும்படியாக வளரவேண்டும். அப்படி வளர்ந்தால்தான்.Read More
- 4th December 2019
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
பூங்குழந்தை உலகத்திற்கு, வரும்போது தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளும் சக்தியற்றதாக இருக்கிறது. மிருகங்களின் குட்டிகளுக்கு உள்ள ஓரளவு சக்தி கூட இதற்கில்லை. மிருகங்களின் குட்டிகள் பிறந்தவுடன் நடமாடுகின்றன. தாயிடம் பாலருந்தத் தாமே செல்லுகின்றன. ஆனால் மனிதக்.Read More
- 23rd August 2019
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
குழந்தையிடம் அன்பில்லாத தாய் தந்தையர் இருப்பார்களா? "இது என்ன கேள்வி? இருக்கமாட்டார்கள் என்பது தான் தெரிந்த விஷயம் ஆயிற்றே!" என்று பொதுவாக எல்லோருடைய மனதிலும் எண்ணம் உண்டாகும். குழந்தையிடம் கொள்வதுதான் பெற்றோரது.Read More
- 3rd June 2019
- admin
- 1 Comment
- கலை, குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
சித்திரம் வரைவதிலே சின்னக் குழந்தைகளுக்கு அளவில்லாத பிரியம். வர்ணப் பென்சிலே, வர்ணக்கட்டியோ கிடைத்துவிட்டால் அவைகளுக்கு உண்டாகும் ஆனந்தம் சொல்ல முடியாது. அடுப்புக்கரி ஒன்று கிடைத்து விட்டாலும் போதும்; வீடு முழுதும் சித்திரம்.Read More
- 10th May 2019
- admin
- 1 Comment
- குழந்தை வளர்ப்பு
ஒரு நாள் ரெயிலிலே பிரயாணம் செய்துகொண்டிருந்தேன். ஒருவர் தம் குடும்பத்தோடு அதே வண்டியில் வந்தார். அவருடைய சின்னக் குழந்தை ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்க வேண்டுமென்று ஒரே பிடிவாதமாகத் தொந்தரவு செய்து.Read More