வாண்டு மாமா என்னும் பெயரை ஒரு புத்தகத்தில் பார்த்தாலே போதும், அதை உடனே எடுத்துப் படிக்கத் தொடங்கிவிடுவேன். கதைகளுக்கு அவர் சூட்டியிருக்கும் தலைப்புகளைப் படித்ததுமே அந்தக் கதைகளைப் படித்துவிடவேண்டும் என்னும் ஆர்வம் பிறந்துவிடும். புலி வளர்த்த பிள்ளை,.Read More
- 9th December 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
தினத்தந்தி நாளேட்டில் கன்னித்தீவு வெளிவந்த சமயத்திலேயே சிவப்பு ரோஜா என மற்றொரு சித்திரக்கதையும் வெளிவந்தது. நான்கே நான்கு வரிகளில் கதை. அந்த நான்கு வரிகளுக்கு நான்கு சித்திரங்கள். கண்சிமிட்டும் நேரத்தில் அந்தக் காலத்தில் அதைப் படித்துவிடுவேன். மாலைக்கு.Read More
- 21st November 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
ஒருநாள் நூலகத்துக்குச் சென்றிருந்தபோது பாண்டியன் அண்ணன் ஒரு புத்தகத்தைக் கொடுத்து ”இந்தா, இந்தப் புத்தகத்த படிச்சிப் பாரு. முழுக்கமுழுக்க படம்தான். கன்னித்தீவு மாதிரி படக்கதை. ராமாயணக்கதை. உனக்கு ரொம்ப புடிக்கும். படிச்சிப்.Read More
- 5th November 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
மீண்டும் மீண்டும் அம்புலிமாமா இதழைப் படிக்க நேர்ந்ததில் எனக்கு அதன்மீது இயல்பாகவே ஓர் ஆர்வம் உருவாகிவிட்டது. பக்கம்தோறும் இருந்த வண்ணவண்ணப் படங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. பெரிய மீசை வைத்தவர்கள், தலைப்பாகை வைத்தவர்கள், குடம் சுமந்து.Read More
- 24th October 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
புத்தகம் படிப்பதில் எனக்கிருந்த ஆர்வத்தைக் கவனித்த எங்கள் ஆசிரியர் விடுமுறை நாட்களில் நூலகத்துக்குச் சென்று புத்தகங்களை எடுத்துப் படிக்கும்படி ஆலோசனை வழங்கினார். எங்கள் கிராமத்துக் கிளை நூலகம் கடைத்தெருவில் இருந்தது. அங்கு எங்கள் அப்பாவின் நண்பருடைய மகன்.Read More
- 18th October 2019
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
ஒன்றாம் வகுப்புமுதல் ஐந்தாம் வகுப்புவரை நான் இரண்டு பள்ளிகளில் படித்தேன். ஒன்று ஊராட்சிமன்றத் தொடக்கப்பள்ளி. மற்றொன்று கோவிந்தையர் பள்ளி. இரண்டு பள்ளிகளிலும் எங்களுக்குப் பாடமெடுத்த ஆசிரியர்கள் எங்கள் மீது மிகவும் பாசமுடன் நடந்துகொண்டார்கள். இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக.Read More
- 14th October 2019
- admin
- No Comments
- கலை, சிறார் இலக்கியம்
சின்ன வயதில் படம் வரைவதில்தான் எனக்கு ஆர்வமிருந்தது. ஏதேனும் ஒரு காகிதத்தில் அல்லது புத்தகத்தில் ஒரு படமிருந்தால், அதைப் பார்த்து உடனே வரையத் தொடங்கிவிடுவேன். என் வீட்டில் வெளியே சென்று விளையாட.Read More
- 26th July 2018
- admin
- 1 Comment
- சிறார் இலக்கியம்
ஒன்றுமுதல் மூன்று வகுப்புகள் வரை நான் வளவனூர் அரசு தொடக்கப்பள்ளியில் படித்தேன். நான்காம் வகுப்பையும் ஐந்தாம் வகுப்பையும் கோவிந்தையர் நடுநிலைப்பள்ளியில் சேர்ந்து முடித்தேன். ஆறு முதல் பதினோராம் வகுப்பு வரை அரசு.Read More