குழந்தையிடம் அன்பில்லாத தாய் தந்தையர் இருப்பார்களா? "இது என்ன கேள்வி? இருக்கமாட்டார்கள் என்பது தான் தெரிந்த விஷயம் ஆயிற்றே!" என்று பொதுவாக எல்லோருடைய மனதிலும் எண்ணம் உண்டாகும். குழந்தையிடம் கொள்வதுதான் பெற்றோரது.Read More
- 22nd August 2019
- admin
- No Comments
- NEP2019, கல்வி
இந்தியாவின் தற்போதைய கல்வி வரலாறு 1813 பட்டயச்சட்டம் வழி தொடங்குவதாகக் கருதலாம். இதன்மூலம் ஆங்கிலவழிக் கல்விக்கு நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கு முந்தைய கல்வி முயற்சிகள் முற்றிலும் தனிப்பட்டதாக இருந்ததே தவிர, அரசின்.Read More
- 17th July 2019
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
ஜூலை மாதம் வந்தாலே கும்பகோணம் தீ விபத்து நினைவுகள் மனதில் தொற்றிக் கொள்ளும். எளிதில் கடக்க முடியாத நாளாகவே ஒவ்வொரு வருடமும் இருக்கிறது. நினைவுகள் அவ்வபோது மனதில் சுற்றிக் கொண்டே இருக்கிறது..Read More
- 15th July 2019
- admin
- No Comments
- கல்வி
கல்வி வளர்ச்சி தினம் என அறிவிக்கப்பட்டதற்கு பிறகு காமராஜர் அவர்களின் பிறந்ததினம் தமிழகமெங்கும் பள்ளிகளில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்நாளை ஒட்டி பள்ளிகளில் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கியும் பல்வேறு விதமான கலைத்திறன்களை.Read More
- 19th June 2019
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
அன்று வகுப்பறையில் நாங்கள் அனைவரும் அமைதியாக அமர்ந்திருந்தோம். புது வருடம், புது புத்தகங்களின் வாசம், முகங்களில் பூரிப்பு. அது கணக்கு பாடம். புத்தகத்தை எடுத்து புரட்டிக்கொண்டே என்ன எடுக்க போகிறார் என்று.Read More
தேசியக் கல்விக்கொள்கையைப் பற்றி பரவலாக வரும் பிரதிபலிப்புகளைப் பார்க்கிறேன். ஜுன் முப்பதாம் தேதிக்குள் பொதுமக்கள் கருத்துச் சொல்ல வேண்டும். அந்தக் கருத்துகளை உட்கொண்டு, தேவையான மாற்றங்கள் செய்து தேசியக் கல்விக்கொள்கை 2019.Read More
- 12th June 2019
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் முதல் தொகுதியின் வரலாறு பாடத்தில் 5 -வது பாடம் ’19 ஆம் நூற்றாண்டின் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்’ என்ற பாடம் உள்ளது. வழக்கம்போல இப்பாடத்தில்.Read More
- 3rd June 2019
- admin
- 1 Comment
- கலை, குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
சித்திரம் வரைவதிலே சின்னக் குழந்தைகளுக்கு அளவில்லாத பிரியம். வர்ணப் பென்சிலே, வர்ணக்கட்டியோ கிடைத்துவிட்டால் அவைகளுக்கு உண்டாகும் ஆனந்தம் சொல்ல முடியாது. அடுப்புக்கரி ஒன்று கிடைத்து விட்டாலும் போதும்; வீடு முழுதும் சித்திரம்.Read More
- 30th May 2019
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு, பஞ்சுமிட்டாய் பக்கம்
கே: Tell us about your journey as a writer and publisher நான் பிரபு. ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு என்ற பெயரில் எழுதியும் சிறுவர்கள் மத்தியில் நிகழ்வுகள் மூலம்.Read More
- 22nd May 2019
- admin
- 2 Comments
- கலை, குழந்தை வளர்ப்பு
1. ஆதிமனிதனின் முதல் வெளிப்பாடே கிறுக்கல்கள் தான். குகைச்சித்திரங்கள் மொழி தோன்றுவதற்கு முன்பே ஓவியங்கள் உருவாகியிருப்பதைச் சொல்கின்றன. எனவே தான் குழந்தைகள் அந்த ஆதியுணர்வின் தூண்டுதலாலேயே கையில் கிடைத்தவற்றைக் கொண்டே கிறுக்கத்.Read More


































