திருவாரூர் திருத்துறைப்பூண்டி சாலையில் (மா.நெ.23) திருநெய்ப்பேர் என்னும் ஊரில் ஒரு அரசு மேனிலைப்பள்ளி உண்டு. ‘கஜா’ புயலுக்குப்பின் இதன் சுற்றுச் சுவரில் சில ஓவியங்கள் வரையப்பபட்டுள்ளது. முகம் தெரியாத உள்ளூர் சமூக.Read More
- 10th April 2019
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
குழந்தைகள் முகத்தில் உள்ள உயிர்ப்பை, அதன் அருகாமையில் இருக்கும்போது பெறப்படும் வாசத்தை உங்களால் பெயரிட்டு விளக்கிவிட முடியுமா? எவ்வளவு முயற்சித்தாலும் குழந்தைத் தன்மையை வார்த்தைகளால் வடித்துவிட முடியாத இன்ப அலைகளாக இருக்கிறது..Read More
- 28th March 2019
- admin
- 1 Comment
- குழந்தை வளர்ப்பு
இந்த கேள்வியை சுட்டியொன்றின் குட்டிக் கேள்வியென்று என்னால் கடந்து போக இயலவில்லை. இதுவா குட்டிக் கேள்வி? இந்த சமூகம் நம் பிள்ளைகளுக்கு தந்திருக்கும் அறிவிலிருந்து அந்த குழந்தை எடுத்துக் கொண்டதைத் தானே.Read More
- 26th March 2019
- admin
- No Comments
- கல்வி, குழந்தை வளர்ப்பு
25.03.2019 அன்று நடைபெற்ற பத்தாம் வகுப்புக் கணிதவியல் தேர்வுக் கடினமான இருந்தது என்ற கருத்து பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. எனக்குக் கணிதப் பாடத்தில் அதிக ஈடுபாடு இல்லையென்பதால் நேரடியாக அதைப் பற்றிச் சொல்வதற்கு.Read More
- 25th March 2019
- admin
- 2 Comments
- குழந்தை வளர்ப்பு
பொள்ளாச்சி சம்பவத்திற்கு பிறகு ஏகப்பட்ட ஆலோசனைகள் இணையத்திலும் வீட்டிலும் சுற்றத்திலும் அருவிப் போல கொட்டிக் கொண்டே இருக்கிறது. இவற்றையெல்லாம் தொகுத்துப் பார்த்தால், அதிகம் "பெண்ணை எப்படி போற்றி பாதுகாத்து வளர்க்க வேண்டும்".Read More
- 22nd March 2019
- admin
- No Comments
- கல்வி
சென்ற ஆண்டு ‘நீட்’ தேர்வில் தமிழ் வழி வினாத்தாள் மொழிபெயர்ப்பு குளறுபடிகள், அது தொடர்பான வழக்குகள் உங்களுக்கு நினைவிருக்கலாம். புதிய பாடநூல்கள், புதிய தேர்வு முறைகள், மொழிப்பாடங்களுக்கு ஒரு தாள், அகமதிப்பீடு மதிப்பெண்கள் என.Read More
- 20th March 2019
- admin
- 2 Comments
- குழந்தை வளர்ப்பு
பெண்களுக்கு பிரச்சனைகள் வரும் போதெல்லாம், அள்ளக்குறையாத அட்சயப்பாத்திரமாய் நமது அறிவுரைகள் பெருகத் தொடங்கும். அப்படி செய்யாதே, இப்படி நடக்காதே, இதை உடுத்தாதே, இதை பேசாதே என்று ஒழுக்க வகுப்புகளை பெண் குழந்தைகளுக்கு.Read More
- 15th March 2019
- admin
- No Comments
- கல்வி
கல்வியில் குழந்தைகளுக்கு உரிய மதிப்பில்லை. கல்வி முறைகள் குழந்தைகளை இயந்திரங்களாக நினைக்கிறது, அதற்கேற்பவே கல்வித்துறைகளில் அனைத்து நிலைகளிலும் உள்ளவர்கள் செயல்படுகிறார்கள். குழந்தைகளின் குரலை யாரும் செவிமெடுப்பதில்லை. கல்வியாளர்கள் கூட இவற்றிற்கு முறையான.Read More
உலகப் புகழ் பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியா சென் “The idea of Justice” என்னும் நூலில் நீதிக்கான விளக்கத்தை அழகாக கொடுத்திருப்பார். “நீதி”, “நியாய” என இரு சொற்களும் ஒரே.Read More
- 8th March 2019
- admin
- No Comments
- கல்வி
சரித்திரம், பூகோளம் என இருந்த நிலை மாறி வரலாறு, புவியியல், குடிமையியல், பொருளியல் என நான்கு பிரிவாகவும் மானுடவியல், தொல்லியல், சமூகவியல், வணிகவியல், மக்கள் தொகையியல், சூழலியல், நிலவரைபட இயல், மண்ணியல்,.Read More


































