பத்தாம் வகுப்பிலும் பதினொன்றாம் வகுப்பிலும் எங்களுக்கு ஆங்கிலப் பாடத்தை நடத்தியவர் எஸ்.ஆர்.ஒன். என்று சொல்லப்பட்ட ராமனாதன். ஒரே பெயரில் இரண்டு பேர் இருந்ததால் பெயர்க்குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக ஒருவர் எஸ்.ஆர்.ஒன் என்றும் இன்னொருவர் எஸ்.ஆர்.டூ என்று அழைக்கப்பட்டனர். (more…)
- 14th July 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
திட்டங்களில் எல்லாம் பெரிய திட்டம் குழந்தைகளை நன்முறையில் உருவாக்கும் திட்டமே. இத்திட்டத்தை நிறைவேற்றும் சீரிய பணியில் குழந்தை இலக்கியத்திற்கு முக்கியமான ஒரு பங்கு உண்டு. (more…)
- 10th July 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
மலையாள இலக்கியத்தில் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர் பி.வி.சுமாரன், தனக்குப் பிடித்த மலையாள சிறார் இலக்கிய நூல்களை, நமது பஞ்சுமிட்டாய் இணையத்தள வாசகர்களுக்காகப் பிரத்யேகமாக எழுதிவருகிறார். இது. தனது வாசிப்பையும் எழுத்துலகையும் திட்டமிட்டுள்ள உதவிய/உதவிக்கொண்டிருக்கும் நூல்களாக இந்த அறிமுகத்தை அமைத்துக்கொண்டிருக்கிறார்..Read More
- 10th July 2020
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
மனிதனுக்குத் தனிப்பட்ட ஓரு விசேஷ சக்தி இருக்கின்றது. அது என்ன என்று யோசிக்கும்போது அந்த யோசிக்கும் சக்தியேதான். அது என்று ஏற்படுகிறது. ஆம், மனிதனுடைய தனிப் பெருமை அவனுக்குள்ள சிந்தனா சக்திதான். ஆகையால் அதை.Read More
- 3rd July 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
மளையாளத்தின் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர் பி.வி.சுமாரன், தனக்குப் பிடித்த மலையாள சிறார் இலக்கிய நூல்களை, நமது பஞ்சுமிட்டாய் இணையத்தள வாசகர்களுக்காகப் பிரத்யேகமாக எழுதிவருகிறார். இது, தனது வாசிப்பையும் எழுத்துலகையும் திட்டமிட்டுள்ள உதவிய/உதவிக்கொண்டிருக்கும் நூல்களாக இந்த அறிமுகத்தை அமைத்துக்கொண்டிருக்கிறார். அந்த.Read More
- 25th June 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
மலையாளத்தின் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர் பி.வி.சுகுமாரன், தனக்குப் பிடித்த மலையாள சிறார் இலக்கிய நூல்களை, நமது பஞ்சுமிட்டாய் இணையத்தள வாசகர்களுக்காகப் பிரத்யேகமாக எழுதிவருகிறார். இது, அவர் பரிந்துரைக்கும் இரண்டாம் புத்தகம். (more…)
- 18th June 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
நம் அண்டை மாநிலமான கேரளத்தில் இலக்கியம் வளம்பெற்றிருப்பதற்கு முக்கியமான காரணங்களுள் ஒன்று, மலையாள சிறார் இலக்கியம் ஆரோக்கியமான வளர்ச்சியில் திகழ்வது. ஆம். சிறுவர்களின் வாசிப்புக்கு ஏற்ற படைப்புகள் ஏராளம் மலையாளத்தில் வெளிவருகின்றன..Read More
- 17th June 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
ஓவியப்போட்டியில் பரிசு வாங்கியதிலிருந்து ஓவிய ஆசிரியருக்கு என்மீது ஆழமான அக்கறை பிறந்தது. ஒருநாள் வகுப்பைவிட்டுச் செல்லும்போது அப்பா என்ன வேலை செய்கிறார், வீடு எங்கே இருக்கிறது, கூடப் பிறந்தவர்கள் எத்தனை பேர் என்றெல்லாம் நிறைய கேள்விகள் எழுப்பி.Read More
- 9th June 2020
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாய் என்று சாதாரணமாகச் சொல்லுகிறோம். குழந்தையின் பிறப்பைப் பத்து மாத விந்தை என்று சொல்லலாம். கருவுற்றதிலிருந்து மாதங்களைக் கணக்கிட்டால் குழந்தை பிறக்கும்போது மாதங்கள் பத்தாகலாம். உண்மையில் தாயின் உடம்பில் கரு வளர்வது 9.Read More
- 21st May 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
எங்கள் பள்ளியில் ஒவ்வொரு நாளும் காலையில் கொடி வணக்கத்தைத் தொடர்ந்து எங்கள் தலைமையாசிரியர் ஒருசில மணித்துளிகள் மாணவர்களிடையே உரையாற்றுவது வழக்கம். "அன்பான மாணவமணிகளே" என்று அவர் வழக்கமாகத் தொடங்குவதைப் பார்த்தால் ஏதோ ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கான தொடக்கத்தைப்போல இருக்கும்..Read More


































