பஞ்சு மிட்டாய்
Phone Number

9731736363

Email Address

editor.panchumittai@gmail.com

  • முகப்பு
  • குழந்தை வளர்ப்பு
  • கலை
  • சிறார் இலக்கியம்
  • பஞ்சுமிட்டாய் பக்கம்
  • ஓங்கில் கூட்டம்
  • தசிஎகச
  • தொடர்புக்கு
பஞ்சு மிட்டாய்
  • முகப்பு
  • குழந்தை வளர்ப்பு
  • கலை
  • சிறார் இலக்கியம்
  • பஞ்சுமிட்டாய் பக்கம்
  • ஓங்கில் கூட்டம்
  • தசிஎகச
  • தொடர்புக்கு

புத்தகங்களுக்கு உயிர் உண்டு. அவை பேசும் – கமலாலயன் (‘வாசிக்காத புத்தகத்தின் வாசனை’ புத்தக அறிமுகம்)

  • 7th June 2021
  • admin
  • No Comments
  • ஓங்கில் கூட்டம், சிறார் இலக்கியம்

வாசிக்காத புத்தகத்தின் வாசனை நம் உள்ளங்களை நிரப்பும் இளையோர் குறுநாவல். பச்சை வைரம், சஞ்சீவி மாமா போன்ற அற்புதமான நாவல்களின் ஆசிரியரிடமிருந்து நமக்குக் கிடைத்துள்ள மற்றொரு படைப்பு இது. சம் யேரோ.Read More

குழந்தைகளின் படைப்புலகம் – பஞ்சு மிட்டாய் பிரபு

  • 10th May 2021
  • admin
  • No Comments
  • குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம், தசிஎகச, நிகழ்வுகள், பஞ்சுமிட்டாய் பக்கம்

குழந்தை இலக்கியத்தை குழந்தைகளுக்கான இலக்கியம், குழந்தைகளைப் பற்றி பெரியவர்களுக்கான இலக்கியம், குழந்தைகளே படைக்கும் இலக்கியம் என்று மூன்றாகப் பிரிக்கலாம். குழந்தைகளின் படைப்புலகம் என்ற தலைப்பு "குழந்தைகளே படைக்கும் இலக்கியம்" என்பதையே குறிக்கிறது..Read More

லட்சுமி என்னும் மகள் ‘பூ’ – ந.பெரியசாமி

  • 6th May 2021
  • admin
  • No Comments
  • சிறார் இலக்கியம்

“ஒரு மனிதரை அச்சமற்றவராக மாற்றி ஒற்றுமையின் படிப்பினையைக் கற்பிக்க வேண்டும்; தன்னுடைய உரிமைகளைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அந்த உரிமைகளுக்காகப் போராடும் உணர்வை ஊட்டுவதே கல்வி” – அண்ணல் அம்பேத்கரின் கூற்று.Read More

ஹம்போல்ட் : அவரை நேசிக்க வைக்கும் எழுத்து – கமலாலயன்

  • 18th April 2021
  • admin
  • No Comments
  • ஓங்கில் கூட்டம், சிறார் இலக்கியம்

அலெக்சாண்டர் வான் ஹம்போல்ட்(1769-1859) என்ற அறிவியலாளரைப் பற்றி 'இந்து' தமிழ்திசை நாளிதழில் ஹேமபிரபா எழுதிய சுருக்கமான ஒரு கட்டுரை பளிச்சென்று படிப்போர் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் அமைந்திருந்தது. பின்பு 'துளிர்' அறிவியல்.Read More

தமிழ்க் குழந்தை இலக்கியம் : இன்றும் இனியும் – ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு

  • 31st March 2021
  • admin
  • No Comments
  • சிறார் இலக்கியம்

நம்மிடையே மாற்றத்தையோ அல்லது சிந்தனை ஓட்டத்தையோ ஒரு புத்தகம் மிக எளிதாக உருவாக்கிவிடுகிறது. ஆனால், அந்த மாற்றத்தையும் சிந்தனை ஓட்டத்தையும் தக்க வைத்து அதனை தொடர் செயல்வடிவமாக மாற்றுவதுதான் மிகப் பெரிய.Read More

உரையாடலைத் துவக்குவோம்! – சிந்தன்

  • 24th March 2021
  • admin
  • No Comments
  • ஓங்கில் கூட்டம், குழந்தை வளர்ப்பு

12 வயதுக்கு மேற்பட்ட இளையோருக்காக “கயிறு” என்கிற கதை நூலை எழுதியிருக்கிறார் விஷ்ணுபுரம் சரவணன். தமிழில் இளையோருக்கான நூல்களை வெளியிட வேண்டும் என்கிற நோக்கத்துடன் துவங்கப்பட்டிருக்கிற “ஓங்கில் கூட்டம்” என்கிற அமைப்பு,.Read More

இது நம் கதை, நடந்த கதை – ஆதி வள்ளியப்பன்

  • 20th March 2021
  • admin
  • No Comments
  • குழந்தை வளர்ப்பு

‘நாம் எப்படித் தோன்றினோம்’, ‘நமது மூதாதையர் இங்கேயேதான் வாழ்ந்தார்களா?’, ‘எந்தக் காலத்தில் அவர்கள் இந்த மண்ணுக்கு வந்தார்கள்?’ – அறிவியலையும் வரலாற்றையும் படிக்கத் தொடங்கும் பெரும்பாலான சிறுவர், சிறுமிகளுக்கு இயல்பாகத் தோன்றும் கேள்விகள்.Read More

  • 1
  • 2

சந்தா

வெளியீட்டு விழா

https://youtu.be/HtndqjBFPVo

ஓங்கில் கூட்டம்

Youtube

Panchumittai Youtube Channel.

தலைப்புகள்

என் வாழ்வில் புத்தகங்கள்
பெ.தூரன்
திரைப்படம்
தொலைக்காட்சி
சூழலியல்
கல்வி வரலாறு
கிரகணம்
சிறார் நாடகம்
தமிழ்ப்பெயர்கள்
பொதுத்தேர்வு வன்முறைகள்

நேர்காணல்

https://youtu.be/bAxX_Z60sKA

Follow us

அதிகம் வாசித்தவை

  • ரயிலின் கதை – பாவண்ணன்(என் வாழ்வில் புத்தகங்கள் – 18)
    6th May 2020
  • தொழில்நுட்பம் – கலகலவகுப்பறை சிவா
    17th August 2018
  • நான் ரசித்த கிரகணங்கள் (பயணக் கட்டுரை) – இளம்பரிதி
    25th December 2019

சமூக தளங்களில்

© Copyright 2018 பஞ்சுமிட்டாய் | வடிவமைப்பு: முபாரக்,கார்த்திக்