"துளிர்"க்கட்டும் அறிவியல் ஆர்வம் துளிர் [சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ்]. உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தோர்வரை அனைவரும் அறிவியல் ஆர்வம் பெற்றிருப்பது இன்றைய சூழலில் மிக முக்கியமான.Read More
- 14th August 2018
- admin
- 1 Comment
- சிறார் இலக்கியம்
நல்லிரவைக் கடந்த நேரம். தேவையின் பொருட்டு தொடர் சிறார் இலக்கியங்கள் வாசிக்கத் துவங்க வேண்டும் என்பதால் முதல் புத்தகமாகக் கையில் எடுத்தேன். சரியாக 40 நிமிடங்கள் போன வேகம் தெரியவில்லை. நீண்ட.Read More
- 7th August 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
சமகாலத்தில் குழந்தைகளின் உடலும் மனமும் கடுமையான சிக்கல்களுக்கு உள்ளாக்கப்படுவதைப் பற்றிய புரிதல் பெரியவர்களுக்கு உண்டா என்ற கேள்வி வலுவாகிக்கொண்டே செல்கிறது. கலை, விளையாட்டு, கற்றல் மட்டுமில்லாது பாலியல் தொடர்பான விசயங்களிலும் ஆசிரியர்களும்.Read More
- 31st July 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள்
ஆற்றுப்படுத்திக்கொள்ள முடியாத துயரங்களில் பிரதானமானவை குழந்தைகள் மரித்துப்போவது. அதுவும் தம்மை மாய்த்துக்கொள்ளும் பிரகாசமான தாரகைகள் - ரோஹித், செங்கொடி, அனிதா அப்புறம் இந்த ஆண்டு நீட்டால் பலிவாங்கப்பட்டுவிட்ட பிரதீபா வரை இம்மரணங்கள்.Read More
- 23rd July 2018
- admin
- No Comments
- நிகழ்வுகள்
சுதந்திரமான சிந்தனைகளில் துவங்கி, அதனை வெளிப்படுத்துவதில் இருந்து தான் விரும்பிய வாய்ப்புகளை பெறுவது வரை பெரிதும் புறக்கணிப்பிற்கு ஆளாகும் ஒரு சமூகம் இருக்கிறது என்றால் அது குழந்தைகள் சமூகம்தான். (more…)
- 19th June 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
சிறார் உலகை பிரதிபலிக்கும் நோக்கத்துடனே பஞ்சு மிட்டாய் காலாண்டிதழ் இயங்குகிறது. சிறார்களின் படைப்பும் முழு சுதந்திரத்துடன் இருக்கும்படி பார்த்துக்கொள்கின்றோம். சிறார்கள் சொல்லும் கதைகள் அவர்களது மொழியிலே பதிவு செய்யப்படுகிறது,ஓவியங்களிலும் கூட பெரியோர்களின்.Read More
- 15th June 2018
- admin
- No Comments
- பஞ்சுமிட்டாய் பக்கம்
பஞ்சு மிட்டாய் இம்முறை கூடுதலான சுவையுடனே வந்திருக்கிறது. மகிழ்ச்சி. இதில் இடம்பெற்ற ஓவியங்கள் ஒவ்வொன்றும் குழந்தைகளால் வரையப்பட்டது என நம்புவது சற்று கடினம் தான். கிடைத்திருக்கும் குறைவான பக்கங்களில் அதிகமான உள்ளடக்கங்களைக்.Read More
- 15th June 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
ஒரு ஆசிரியராய் தனது சுற்றத்தில் முழு சக்தியைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு விரும்பும் வகையில் கற்றலை மாற்றியிருப்பதற்காகவும் அதனை இலக்கியத்திற்கு கொண்டு வந்ததற்காகவும் முதலில் எனது வாழ்த்துக்களை தோழி சசிகலா அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்..Read More
- 1st June 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
கதைகள்தான் காத்திருக்கின்றன - வெங்கட் வீடு முழுக்க குழந்தைகளின் வார்த்தைகள் நட்சத்திரமாக ஜொலித்துக்கொண்டிருக்கும். கதைகளும் அந்த வெளிச்சத்தைக்கூட்டிக் கொடுக்க குழந்தைகளுக்காகவும் பெற்றோர்களுக்காகவும் காத்துக்கொண்டிருக்கும். (more…)