சிறார் பாடல்களுக்கு எப்பொழுதும் குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கிறது. நிகழ்வில் பாடல் புத்தகங்களை கேட்டு பல பெற்றோரும், ஆசிரியரும் நம்மிடம் உரையாடி உள்ளனர். அவர்களுக்கு இந்தப் பதிவு கண்டிப்பாக உற்சாகம்.Read More
- 11th January 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
இன்றைய நமது ஒவ்வொரு உரிமைக்கும் பின்னே வரலாறு இருக்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் அந்த வரலாற்றை தெரிந்துக் கொள்வது அவசியமாக உள்ளது. வரலாறு நண்பர்களிடன் பரிந்துரைகளை கேட்டிருந்தோம். (more…)
- 8th January 2019
- admin
- No Comments
- கல்வி, சிறார் இலக்கியம்
புத்தகப் பட்டியல் பதிவுகள் சார்ந்து தொடர்ந்து நண்பர்களுடன் உரையாடி வருகிறோம். எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், செயற்பாட்டாளர்கள், பெற்றோர் என அனைவரும் கவனித்துவருவதை உணரமுடிகிறது. தொடர்ந்து இந்த சிறகுகள் பெரிதாக விரியும் என்ற நம்பிகையுடன்.Read More
- 2nd January 2019
- admin
- 2 Comments
- குழந்தை வளர்ப்பு
‘குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவது எப்படி?’ நான் கலந்துகொள்ளும் குழந்தைகள் சார்ந்த நிகழ்வுகளில் தவறாமல் இடம்பெறும் கேள்வி இது. இதற்கு ஒற்றை வரிப் பதில் ஒன்று உண்டு. அதைப் பிறகு சொல்கிறேன்..Read More
- 20th December 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
வித்தைக்காரச் சிறுமி - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம். சிறந்த குழந்தைகள் இலக்கிய நூல் (2017 ஆம் ஆண்டுக்கான) விருது எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் எழுதி பிள்ளை அவர்களின்.Read More
- 3rd October 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
மகிழ்ச்சி தரும் சிறுவர் இலக்கியம் : அடுத்த தலைமுறைக்கு, மொழியின் சிறப்பையும் மொழியின் மீதான ரசனையையும் கொண்டு சேர்க்கும் அடிப்படை ஊடகமாகத் திகழ்வது ‘சிறுவர் இலக்கியம்’ என்பது மறுக்கமுடியாத உண்மை. (more…)
- 1st October 2018
- admin
- No Comments
- குழந்தை வளர்ப்பு
இலக்கியத்தில், சமகால நிகழ்வுகள் எந்தளவு பதிவாகின்றன என்பது விவாதத்து உரிய கேள்வி. பாரதியின் எழுத்துகளே தன் ஆதர்சம் அல்லது தனது வாசிப்பு மற்றும் படைப்பின் தொடக்கப் புள்ளி என்று கொண்டாடும் பல.Read More
- 17th September 2018
- admin
- No Comments
- கலை, குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்
"பெரிய வண்ணமயமான ஓவியங்களை வண்ணக் கலவையைக் கொண்டே வரைய குழந்தைகள் சுதந்திரமாக அனுமதிக்கப்பட வேண்டும். எந்த ஒரு நபரும் அக் குழந்தையின் முதுகுக்குப் பின்புறம் நின்று கொண்டு இப்படிச் செய் அப்படிச்.Read More
- 10th September 2018
- admin
- 1 Comment
- சிறார் இலக்கியம்
’இங்கா’ தொகுதியின் வழியாக சிறார் பாடல்களின் உலகத்தில் அழுத்தமாகத் தடம் பதித்த செந்தில் பாலாவின் இரண்டாவது தொகுதியாக ‘வவ்வவ்வ’ வந்திருக்கிறது. செந்தில்பாலாவின் மனமும் சொல்லும் சிறுவர்களுக்கு இணையாக இயங்குகின்றன என்பதற்கு இத்தொகுதி.Read More
- 31st August 2018
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
நல்ல பெற்றோரா நீங்கள்…? “எதற்காக சம்பாதிக்கிறோம்? எதற்காக இவ்வளவு கஷ்டப்படுகிறோம்? எல்லாம் உங்களுக்காகத்தானே?” – பிள்ளைகளைப் பார்த்து பெற்றோர் பலர் பேசும் வார்த்தைகள் இவை. சரிதான்! (more…)