பாலர் இலக்கியத்தை வளர்த்ததில் புதுக்கோட்டைக்குப் பெரும் பங்கு உண்டு. 40-50களில் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த இதழ்கள் எண்ணிலடங்கா. புதுக்கோட்டை மார்ததாண்டபுரம் தமிழ் நிலைய அதிபர் வெ. சுப. நடேசன் அவர்கள் வெளியிட்ட மாதமிருமுறை இதழ் - 'பாலர் மலர்' குறிப்பிடத்தக்கதாகும்..Read More
- 9th January 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
7. குழந்தைகளே படைக்கும் இலக்கியம் குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன? குழந்தைகளின் படைப்பை நாம் எப்படி அணுக வேண்டும்? குழந்தைகளின் படைப்பூக்கம் முழுக்க முழுக்க மாயாஜாலமிக்கது. எந்த ஒரு வளர்ந்த மனிதனும் கற்பனை செய்ய.Read More
- 8th January 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
நேர்காணல் குறிப்பு : சிறார் இலக்கியத்தில் சிறுகதை,நாவல், கட்டுரை, மொழிப்பெயர்ப்பு, விமர்சனம் என பல்வேறு துறைகளில் தொடர்ந்து 25 ஆண்டுகளாக பங்களிப்பு தந்து வருபவர் எழுத்தாளர் உதயசங்கர். இவரது சொந்த ஊர்.Read More
- 27th November 2019
- admin
- 1 Comment
- பஞ்சுமிட்டாய் பக்கம்
சில சமயங்களில் வாழ்வில் கடினமான விசயங்களை எல்லாம் மிக எளிமையான விசயங்கள் என்று நம்பிக் விடுகிறோம். ஒரு தனிப்பட்ட அனுபவம் ஏற்பட்ட பின்பு தான் நம் பார்வை மாறுகிறது. அப்படி நான்.Read More
- 19th November 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
தமிழில் குழந்தைப்படைப்பாளிகள் உருவாகவில்லையே என்ற கவலை நெடுநாளாக இருந்தது. மலையாளத்தில் புகழ்பெற்ற அபிமன்யுவின் கதைகளை மொழிபெயர்த்த போது குழந்தைகளின் மாய யதார்த்த உலகத்தில் பெரியவர்களின் வறண்ட யதார்த்தப்பார்வைகளுக்கும், இலக்கணம் வழுவாத கதைகளுக்கும்.Read More
- 13th November 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
பஞ்சு மிட்டாய் 9ஆம் இதழ் : இதழ் என்பது பல செயல்பாடுகளை செய்ய வைக்கிறது. இதழுக்கான படைப்புகளை எதேச்சையான சூழலில் தேடிப்பிடிப்பது என்பது பயணங்களை உருவாக்கி தருகிறது. இம்முறையும் சிறுவர்களின் படைப்புகளை சேகரிக்க.Read More
- 11th November 2019
- admin
- 1 Comment
- சிறார் இலக்கியம்
நான் இதுவரையிலும் மாறவே இல்லை. இத்தனை பெரிதாக வளர்ந்த பின்பும், இந்த ஆசை எங்கோ ஒரு உயிரணுவுக்குள் ஒளிந்துக்கொண்டு, அவ்வப்போது தலைத்தூக்கத்தான் செய்கின்றது. அந்த ஆவலின் விளைவாக, ஒரே கதையினைக் கொண்ட இருவேறு நூல்களை.Read More
- 6th September 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
குழந்தை இலக்கியத்தில் இதழ்களின் (Magazines) முக்கியத்துவத்தைத் தெரிந்து கொள்வது அவசியம். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ‘பத்திரிகை’ என்ற தனது பாடலில் குழந்தைகளுக்கு இதழ்கள் எவ்வளவு முக்கியம் என்பதை இவ்வாறு விளக்குகிறார், “கருப்.Read More
- 17th March 2019
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
சிறுவர்களுக்கான புத்தகங்களை தனியாக வாசிப்பதை விட, அவர்களுடன் சேர்ந்து வாசிப்பது என்பது வித்தியாசமான அனுபவங்களை கொடுக்கின்றது. ஒரு படைப்பை வாசித்துக் காட்டும் போது அதிலுள்ள உணர்வுகளை சிறுவர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்.Read More
- 27th November 2018
- admin
- No Comments
- பஞ்சுமிட்டாய் பக்கம்
இன்றோடு (27/11/2018) பஞ்சு மிட்டாய் துவங்கி மூன்று வருடங்கள் ஓடிவிட்டது. இங்கு எங்களது குடியிருப்பிலுள்ள வாண்டுகளுக்காக முதன்முதலாக கதை சொல்லலாம் என்று பேசி முடிவெடுத்து சின்னதாக துவங்கினோம். (more…)


































