பெண்கல்வியின் ஆதார வேரை எங்கு தேடுவது? பாகுபாடுகள் நிறைந்த குருகுலங்களிலா? இல்லை அதற்கு பிறகு உருவான திண்ணைப் பள்ளிக் கூடங்களிலா? அவை இரண்டுமே ஆண்மையமானவை. பண்டைய இந்தியாவில் பெண் கல்வியின் ஆதார.Read More
- 17th June 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
ஓவியப்போட்டியில் பரிசு வாங்கியதிலிருந்து ஓவிய ஆசிரியருக்கு என்மீது ஆழமான அக்கறை பிறந்தது. ஒருநாள் வகுப்பைவிட்டுச் செல்லும்போது அப்பா என்ன வேலை செய்கிறார், வீடு எங்கே இருக்கிறது, கூடப் பிறந்தவர்கள் எத்தனை பேர் என்றெல்லாம் நிறைய கேள்விகள் எழுப்பி.Read More
- 5th June 2020
- admin
- No Comments
- கலை
ஒருமுறை எங்கள் உயர்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு ஓர் ஓவியப்போட்டி நடைபெற்றது. ஒரு வசதிக்காக ஆறாவது, ஏழாவது, எட்டாவது வகுப்பில் படிக்கிற மாணவர்களை ஒரு பிரிவாகவும் ஒன்பதாவது, பத்தாவது, பதினொன்றாவது வகுப்பில் படிக்கிற மாணவர்களை மற்றொரு.Read More
- 21st May 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
எங்கள் பள்ளியில் ஒவ்வொரு நாளும் காலையில் கொடி வணக்கத்தைத் தொடர்ந்து எங்கள் தலைமையாசிரியர் ஒருசில மணித்துளிகள் மாணவர்களிடையே உரையாற்றுவது வழக்கம். "அன்பான மாணவமணிகளே" என்று அவர் வழக்கமாகத் தொடங்குவதைப் பார்த்தால் ஏதோ ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கான தொடக்கத்தைப்போல இருக்கும்..Read More
- 14th May 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம், பஞ்சுமிட்டாய் பக்கம்
நண்பர் பஞ்சுமிட்டாய்’ பிரபு தஞ்சாவூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர். பணி நிமித்தம் பெங்களூரு, லண்டன் என்று வசித்தாலும் சிறார் எழுத்து, விளையாட்டுகள், சிறார் இதழியல், குழந்தைகளின் படைப்பாற்றலை வெளிக்கொணர்தல் என குழந்தை.Read More
- 6th May 2020
- admin
- 4 Comments
- சிறார் இலக்கியம்
தொடக்கப்பள்ளியில் ஐந்தாவது வகுப்பை முடித்துவிட்டு ஆறாம் வகுப்பில் சேர உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தபோது, எங்களுக்கு வகுப்பாசிரியராக இருந்தவர் ராமசாமி. அருமையான மனிதர். மொழிப்பாடங்கள் தவிர, மற்ற எல்லாப் பாடங்களையும் அவர் எடுப்பார். எங்களுக்கு அவருடைய வகுப்பில் பாடம் கேட்க.Read More
- 1st May 2020
- admin
- No Comments
- கல்வி, சிறார் இலக்கியம்
(இரா. எட்வின் எழுதிய இவனுக்கு அப்போது மனு என்று பெயர், 7 Bனா சும்மாவா?, என் கல்வி என் உரிமை ஆகிய மூன்று கல்வி குறித்த நூல்கள் குறித்த பதிவு.) (more…)
- 27th April 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
திருப்பூர் குறிஞ்சி பதிப்பக வெளியீடான, சூழலியலாளர் கோவை சதாசிவம் எழுதிய மாயமாகும் மயிலு, ஆதியில் யானைகள் இருந்தன, நம்ம கழுதை நல்ல கழுதை ஆகிய மூன்று நூல்கள் குறித்த பதிவு (more…)
- 23rd April 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
ஒரு முறை கதை கூறல் வகுப்புக்கு பானுமதி டீச்சர் வந்தார். வழக்கமாக கண்ணன் ஐயாதான் வரவேண்டும். என்ன இது, இவர் வந்து நிற்கிறாரே என்று நாங்கள் குழப்பத்தில் திகைத்தபடி திருதிருவென்று விழித்தோம். டீச்சர் எங்களுக்கு கணக்குப்.Read More
- 20th April 2020
- admin
- No Comments
- சிறார் இலக்கியம்
வகுப்பறைகள் குழந்தைகளால் நிறைந்தது. உண்மைதான். ஆனால் அதிகாரம் யாரிடம் உள்ளது? ஜனநாயகப்படி பெரும்பான்மைக்கே அதிகாரமளிக்க வேண்டும். இங்கு ஜனநாயகத்திற்கு வேலையில்லை. இங்கு நிறைந்திருப்பது கலை – பாடத்திட்டங்கள், பாடநூல்கள், தேர்வுகள், ஆசிரியர்கள்.Read More


































